தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்!! 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!!

According to the Meteorological Department, there is a chance of moderate rain with thunder and lightning in Chennai and the suburbs.

மன்னாா் வளைகுடா பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று (1.11.2024) 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய அழைப்பையும் என்று வானிலை … Read more

செல்வ செழிப்புடன் வாழ 60,000 ஆந்தைகளை தீபாவளி அன்று கொள்ளும் வினோத பழக்கம்!!

Strange habit of buying 60,000 owls on Diwali to live with wealth and prosperity!!

வட இந்தியாவில் பல இடங்களில் இன்றளவும் பலவிதமான மூட நம்பிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தீபாவளி அன்று விலை கொடுத்து 60000 ஆந்தைகளை வாங்கி கொல்லும் பழக்கமும் தற்போது வரையில் பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்று மக்கள் நம்புவதாக கூறப்படுகிறது. வட இந்தியாவை பொருத்தவரையில் தீபாவளி பண்டிகை 5 நாட்களாக கொண்டாடப்படுகிறது. மேலும் இதன் முக்கிய அம்சமாக லட்சுமி கடவுளின் வருகை குறிப்பிடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்று … Read more

மீண்டும் விலை உயர்த்தப்பட்ட சிலிண்டர்!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

Again the price increased cylinder!! Shocked people!!

தீபாவளி பண்டிகையின் பொழுது பல சலுகைகளை மக்களுக்கு வழங்கிய அரசு தீபாவளி முடிந்த நிலையில் இன்று கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தி உள்ளது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதியில் கேஸ் சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த மாதமும் நவம்பர் 1 ஆம் தேதி ஆன இன்று எண்ணெய் நிறுவனத்தின் விவரங்களின்படி கேஸ் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான … Read more

தவெக மாநாடு முடிந்த சில நாட்களில் தலைவர் விஜய் எடுத்த முடிவு!! தேர்தல் பணியில் ஈடுபடவில்லையா என மக்கள் கேள்வி!!

A few days after the Daveka Conference, President Vijay's decision was taken!! People ask if they are not involved in election work!!

தமிழக வெற்றிக் கழக மாநாடு சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் அரசியலில் புதியதொரு மாற்றத்தை உருவாக்கப் போகிறார் என எதிர்பார்த்த நிலையில், அவர் தற்பொழுது தனது படத்தில் பிசியாக உள்ளார் என்ற தகவல் வெளியாக்கியுள்ளது. மேலும் இவர் நடை பயணம் மேற்கொண்டு தனது அரசியல் பயணத்தை மேலும் வலுப்படுத்தப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்த நிலையில், … Read more

நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய UPI ரூல்ஸ்!! வாலட் வரம்பு ரூ.2000 – த்திலிருந்து ரூ.5000 மாக உயர்த்தப்பட்டுள்ளது!!

NEW UPI RULES EFFECTIVE FROM NOVEMBER 1!! Wallet limit increased from Rs.2000 to Rs.5000!!

இந்திய ரிசர்வ் வங்கி யுபிஐ தொடர்பான 3 முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. மேலும் இவற்றை ( 1.11.2024 ) இன்று முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி யுபிஐ லைட் பிளாட்பார்மில் மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதுவரையில் சிறிய பரிவர்த்தனையை மட்டுமே கொண்டுள்ள இந்த பிளாட்பார்மில் பண பரிவர்த்தனைகளின் வரம்பை அதிகரிக்கும் பொருட்டு இவை அறிவிக்கப்பட்டுள்ளன. முதலாவது மாற்றமாகா நவம்பர் 1 ஆம் தேதியான இன்று முதல் யுபிஐ லைட்டின் பரிவர்த்தனை வரம்பு … Read more

கோடிங் எழுதும் ஏஐ!! ஐடி ஊழியர்களுக்கான எச்சரிக்கை மணி!! சுந்தர் பிச்சை

Coding AI!! Warning Bell for IT Employees!! Sundar Pichai

நியூயார்க்கில் உள்ள கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் உலகம் முழுவதும் உள்ள சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு ஒரு எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி 25 சதவீத கூகிள் மென்பொருள் இப்போது AI ஆல் எழுதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கூகுள் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை அவர்கள் இந்நிறுவனத்தின் இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற மூன்றாவது காலாண்டு பொதுகூட்டத்தின் போது இது குறித்து தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில், கூகுளின் புதிய மென்பொருள்கள், இயங்கு தளங்களில்.. 25 … Read more

இந்திய வரலாற்றிலேயே 45 கோடி ரூபாய் செலவு செய்து 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூல் செய்த படம்!!

In the history of India, the film that spent 45 crore rupees and collected only 60 thousand rupees!!

தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூர் கடந்த ஆண்டு, அஜய் பஹ்லின் இயக்கத்தில், காதலும் த்ரில்லரும் கலந்த ‘தி லேடி கில்லர்’ என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை டி சீரிஸ் தயாரிப்பு நிறுவனம் 45 கோடி ரூபாய்க்கு தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான படமாக இப்படம் குறிப்பிடப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் இப்படத்தினை தயாரிக்க படக்குழு 45 கோடி ரூபாய் செலவு செய்த நிலையில் இந்த படத்தின் வசூல் 60 … Read more

நியூயார்க்கிலும் கொண்டாடப்பட்ட தீபாவளி!! பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மகிழ்ச்சி!!

Diwali celebrated in New York too!! Happy to give holidays to schools!!

இந்தியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகையாக தீபாவளி பண்டிகை விளங்கி வருகிறது. இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் அரசு பொது விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைப் போன்றே நியூயார்க் சிட்டியிலும் தீபாவளியை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தலைநகரமான நியூயார்க்கில் அதிக அளவில் இந்தியர்கள் வாழ்வதால் அங்குள்ள பள்ளிகளுக்கு தீபாவளி பண்டிகை அன்று விடுமுறை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை என்று நியூயார்க் சிட்டியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. … Read more

ரஷ்யாவிற்கு உள்ளூர் விமான சேவைக்காக இந்தியாவிடம் கேட்கப்பட்ட ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்கள்!!

Air India and IndiGo asked India for local flights to Russia!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில், ரஷ்யா தங்களது நாட்டில் உள்ள உள்ளூர் விமான சேவைகளுக்காக இந்தியாவிடம், இந்தியாவின் விமான சேவை நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களை கேட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ரஷ்யா உக்ரைன் போர் தான். ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து கொண்டிருப்பதால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை சேர்ந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் மீதும் ரசியர்கள் மீதும் தடை விதித்துள்ளது.இதனால் விமான சேவை இன்றி கஷ்டப்படும் … Read more

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் நடத்துனர் பணி!! 2800+ காலிப்பணியிடங்கள்!!

Driver Conductor Jobs in Tamil Nadu Transport Corporation!! 2800+ Vacancies!!

தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி காலியாக உள்ள ஓட்டுநர்,நடத்துனர்,தொழில்நுட்ப பணிக்காக மொத்தம் 2877 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பலதரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இந்த இந்நிலையில் தான் 2877 காலிப்பணியிடங்களுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் இருப்பது ஐந்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது … Read more