தாஜ்மஹால் என்னுடைய சொத்து.. நான் மொகாலய வாரிசு!! உரிமை கொண்டாடும் யாகூப்!!

Taj Mahal is my property.. I am the heir of the Mughals!! Yakub is claiming it!!

இந்தியா சுதந்திரத்திற்கு முன்பாக பல குறுநில மன்னர்கள் மற்றும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னர்கள் என பல மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. இதில் வட இந்தியாவை நூறாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தது முகாலய பேரரசு. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மன்னராட்சி ஆனது முழுவதுமாக ஒழிக்கப்பட்டு உயிரோடு இருக்கக்கூடிய மன்னர்களின் வாரிசுகளுக்கு சொத்துக்கள் வழங்கப்பட்டது மற்ற சொத்துக்கள் அரசுடுமையாக மாற்ற ப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த சொத்துக்களில் புராதான மதிப்புமிக்க சொத்துக்கள் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டிற்குள் … Read more

அறிவிக்கப்பட்ட தள்ளுபடி!! மகிழ்ச்சியில் நகைக் கடன்.. பயிர் கடன் பெற்றவர்கள்!!

Discount announced!! Jewelry loan in joy.. Crop loan recipients!!

திராவிட மாடல் ஆட்சியில் மிகப்பெரிய வளர்ச்சியை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் அடைந்திருக்கின்றனர். அதன்படி, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மட்டுமல்லாது தமிழ்நாடே 9.69% வளர்ச்சியை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மக்களும் தங்களுடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாகவும் அவர்களுக்கான வளர்ச்சி குறித்த முடிவுகளில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று இருப்பதை விட 2024 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மிகப்பெரிய வளர்ச்சியில் கூட்டுறவு … Read more

தட்கலில் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்!! டிக்கெட் புக் செய்வதற்கு முன் இதை கவனியுங்கள்!!

Tatkal train ticket booking time changed!! Keep this in mind before booking a ticket!!

இந்தியாவில் இருக்கக்கூடிய பல அர்த்தங்கள் உடைய அன்றாட போக்குவரத்திற்கு ரயில்களையே சார்ந்து இருக்கின்றனர். இதன் பெரும்பாலானோர் தங்களுடைய ரயில் பயணத்திற்கு டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து பயணிப்பது வழக்கமான ஒன்றாக மாறி உள்ளது. இந்த நிலையில் IRCTC ஆனது தட்கலில் டிக்கெட் முன்பதிவு நேரத்தை மாற்றி அமைத்து இருக்கிறது. மாற்றி அமைக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு நேரங்கள் பின்வருமாறு :- ✓ AC வகுப்பு (1A, 2A, 3A, CC): முந்தைய நேரம் காலை 10:00 மணி. புதிய … Read more

முதல்முறையாக குடியரசு தலைவருக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு!! தமிழக அரசின் வழக்கில் அதிரடி!!

For the first time, a deadline has been imposed on the President!! Action in the case of the Tamil Nadu government!!

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசானது ஆளுநர் ரவி மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது. அந்த வழக்கில் தமிழக அரசானது சட்டப்பேரவையில் நிறைவேற்றக்கூடிய மசோதாக்கள் உண்மையில் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த வழக்கானது சமீபத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநர் ரவியின் செயல்பாடுகளில் சட்டவிரோதம் இருப்பதாகவும் அவருக்கென தனி அதிகாரம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் கூறியதோடு அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய மசோதாக்கள் எதுவும் செல்லாது என்ற தீர்ப்பினையும் வழங்கியது. முக்கியமாக … Read more

என்னை பற்றி குறை மட்டுமே கூறுகிறார் என் கணவர்!! புலம்பி தள்ளும் வரலட்சுமி சரத்குமார்!!

My husband only complains about me!! Varalakshmi Sarathkumar laments!!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக விளங்கக்கூடிய சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்த மூத்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் நடித்த வெற்றி கொடுத்த இவர், இரண்டு படங்களில் மட்டும் வில்லியாக தன்னுடைய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்பொழுது சினிமா துறையில் மார்க்கெட்டில் அந்த நடிகையாகவும் தொலைக்காட்சி ஒன்றிய நடுவராகவும் இவர் பணிபுரிந்து … Read more

வடிவேலு செய்த மோசமான காரியம்!! மீண்டும் களத்தில் இறங்கிய ராஜ்கிரண்!!

Vadivelu did a bad thing!! Rajkiran is back in the game!!

சிறந்த கதாநாயகனாகவும், கதை நாயகனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர்தான் ராஜ்கிரண். தனுஷ அவரின் தந்தைக்கு ராஜ்கிரன் கொடுத்த வாய்ப்பால் நன்றியை மறவாத தனுஷ் பவர் பாண்டி திரைப்படத்தில் ராஜ்கிரனுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதோடு கூடவே பாஸ்கரன் மீது தனுஷ் அவர்களுக்கு தனி பாசமும் மரியாதையும் உள்ளது. அப்படித்தான் ராஜ்கிரனும் தனுஷை உரிமையுடன் தம்பி என பாசமாக அழைத்து வந்தார். இது குறித்து பிரபல youtube சேனலுக்கு போயிட்டு தந்த செய்யாறு பாலு … Read more

ஓய்வூதியம் வர தாமதம் ஆகிறதா.. சந்தோஷப்படுங்கள்!!RBI கூற்றுப்படி 8% வட்டி கிடைக்கும்!!

Is your pension getting delayed? Be happy!! According to RBI, you will get 8% interest!!

சமீப காலமாகவே அதிக அளவில் ஓய்வூதியம் செலுத்தக்கூடிய வங்கிகள் தங்களுடைய வங்கிகளில் உள்ள ஓய்வூதியம் பெறக்கூடியவர்களுக்கு அல்லது ஓய்வூதிய நிலுவைத் தொகையை திருப்பி வழங்குவதற்கு மிகவும் காலதாமதம் செய்வதாக புகார்கள் எழுந்து வந்து இருக்கின்றன. இவற்றை சரி செய்யும் விதமாக இனி ஓய்வு பெற்ற மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 8% பட் யானது வழங்கப்படும் என இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. இந்த வட்டி விகிதமானது ஓய்வூதியதாரர்களுக்கு இழப்பீடாகவும் வங்கிகள் மூலம் செலுத்தப்படக்கூடிய … Read more

5 வருட சேமிப்பு கணக்கை பாதியில் எடுக்க வேண்டுமா!! இந்த வழிமுறைகளை பின்பற்றினால் பணம் குறையாது!!

Should I take a 5-year savings account in half? If you follow these steps, you won't lose money!!

சிறந்த சேமிப்பு திட்டங்கள் வேண்டும் என நினைக்கக் கூடியவர்களுக்கு இந்தியன் போஸ்ட் ஆபீஸ் மூலமாக பல சேமிப்பு கணக்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. மற்ற வங்கிகளை கணக்கிடும் பொழுது போஸ்ட் ஆபீஸ் நிறுவனங்களில் சேமிக்க கூடிய பணத்திற்கு வட்டியானது அதிக அளவில் வழங்கப்படுகிறது. போஸ்ட் ஆபிஸில் பல சேமிப்பு திட்டங்கள் அதிலும் குறிப்பாக 5 ஆண்டுகளுக்கான சேமிப்பு திட்டங்கள் மாதாந்திர சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசினுடைய பார்வையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் நீண்ட காலம் முதலீடு … Read more

நடிகர் லாரன்சை விட மோஷமாக பயப்படும் நடிகர் மனோஜ் மனைவி!!இரவில் தினமும் இப்படித்தான் நடக்கும்!!

Actor Manoj's wife is more scared than actor Lawrence!! This happens every night!!

பாரதிராஜாவின் மகனும் தமிழ் திரை உலகில் நடிகனாகவும் இயக்குனர் ஆகவும் திகழ்ந்த மனோஜ் அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். இந்த நிலையில், நடிகர் மனோஜ் மற்றும் அவரது மனைவி இணைந்து கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவரும் கொடுத்த பேட்டியில் பேசியிருப்பதாவது :- எப்பொழுதும் இரவு லைட்டை ஆஃப் செய்துவிட்டு தூங்கக் கூடியது என்னுடைய பழக்கமாக இருந்த நிலையில், திருமணத்திற்கு பின் இப்பொழுதும் என் படுக்கை அறையில் லைட் எரிந்து கொண்டு … Read more

களத்துக்கு நாங்க தயார்.. மோதிப் பார்த்திடலாம்!! புதிதாக அறிமுகமாகும் 4 பீர் வகைகள்!!

We are ready for the field.. Let's compete!! 4 new beer varieties to be introduced!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய 4000 டாஸ்மாக் நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் பியர் வகைகளில் விற்பனையானது சமீப காலமாக குறைந்து இருக்கிறது. இதனை ஈடு செய்யும் வகையில் புதிதாக 4 வகை பியர் பாட்டில்களை அறிமுகம் செய்ய இருப்பதாக டாஸ்மார்க் நிறுவனம் தெரிவித்திருக்கிறது இவ்வாறு செய்வதன் மூலம் மது பிரியர்களுக்கு பியர் பாட்டில்களை தேர்வு செய்வதற்கு பல வாய்ப்புகள் இருக்கும் என்றும் அவற்றில் முதல் கட்டமாக ஆந்திராவில் விற்பனை செய்யப்பட்டு வரும் பிளாக் பஸ்டர் பியரானது அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதனைத் … Read more