மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து!! ரூ.8,913 கோடி லாபம் ஈட்டிய ரயில்வே!!

Fare concession for senior citizens cancelled!! Railways made a profit of Rs. 8,913 crore!!

இந்தியன் ரயில்வே துறை தரப்பில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகைகள் கொரோனா காலகட்டத்திற்கு முன்பு வரை வழங்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா துவங்கிய பெண் இந்த கட்டண சலுகை ஆனது ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டண சலுகை ரத்து செய்யப்பட்ட 5 ஆண்டுகளில் ரூ.8,913 கோடி ரூபாய் இந்தியன் ரயில்வே துறை லாபம் ஏற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வே துறை மற்றும் மத்திய அரசு தரப்பில் மூத்த குடிமக்கள் ( ஆண்கள் ) மற்றும் திருநங்கைகள் ரயில்களில் … Read more

Canara Bank: அதிரடியாக குறைக்கப்பட்ட FD வட்டி விகிதம்!! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

Canara Bank: FD interest rate slashed!! Customers in shock!!

கனரா வங்கியானது வைப்பு நிதிக்கான வட்டியை அதிரடியாக குறைத்து இருப்பது கனரா வங்கியின் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ரூ.3 கோடிக்கு குறைவான வைப்பு நிதிகளை வைத்திருக்கக் கூடியவர்கள் வட்டி விகிதங்கள் திடீரென 20 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான புதிய விகிதங்கள் ஏப்ரல் 10 2025 முதல் கனரா வங்கி அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த புதிய விகிதங்கள் படி , ✓ பொதுமக்களுக்கு வங்கியில் 4% முதல் 7.25% வரை வட்டி … Read more

30 மாதத்தில் 25 முறை பிரசவித்த பெண்!! உத்திர பிரதேசத்தில் நடந்த வினோதம்!!

Woman gives birth 25 times in 30 months!! Strange incident in Uttar Pradesh!!

உத்திரபிரதேசத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பிரசிபிக்க கூடிய பெண்களுக்கு 1000 ரூபாய் முதல் 1400 ரூபாய் வரை நிதி உதவி ஆனது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவியை பெறுவதற்காக தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஒரு பெண்ணின் பெயரை பயன்படுத்தி இதுவரை ரூ.45,000 ரூபாய் முறைகேடு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, முறைகேடு செய்யப்பட்ட பணத்திற்கான கணக்கு விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கக்கூடிய தகவல்கள் பின்வருமாறு :- 1 பெண் 30 மாதங்களில் 25 முறைகள் பிரசவத்திருப்பதாகவும் … Read more

நகை கடன் விதி: ரூ.2 லட்சம் இல்லை ரூ.4 லட்சம்!! நற்செய்தி சொல்ல போகும் RBI!!

Jewelry loan rule: Not Rs.2 lakhs but Rs.4 lakhs!! RBI is going to tell good news!!

தங்க நகை அடமான வைத்திருக்கக் கூடியவர்களுக்கான புதிய விதிகளை இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில் அதற்கான எதிர்ப்புகள் மிகவும் வலுவானதாக மாறி வருகிறது. ஒருபுறம் முழுவதுமாக அசலையும் வட்டியையும் கட்டி தங்களுடைய நகையை மீட்க முடியாத பயனாளிகள் இதற்கான எதிர் குரலை கொடுத்து வருகின்றனர். மறுபிறமோ தங்களால் முடிந்த பணம் மற்றும் கந்துவட்டி பெற்றாவது தங்களுடைய நகைகளை நீட்டு சர்வதேச வங்கிகளில் இருந்து கூட்டுறவு வங்கிகளில் பலரும் நகைகளை மாற்றி வைத்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையில் … Read more

அட இது சூப்பரா இருக்கே!!வேலை செய்யாமல் வருடத்திற்கு ரூ.1 லட்சம் வருமானம்!!

Oh, this is awesome!! Earning Rs. 1 lakh per year without working!

கணவன் மனைவி இணைந்து சேமிப்பின் மூலமாக ஒரு வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவதற்கான சிறந்த திட்டத்தை போஸ்ட் ஆபீஸ் வழங்கி வருகிறது. போஸ்ட் ஆபீஸ் MIS திட்டம் என அழைக்கப்படக்கூடிய monthly income scheme இது இந்தியா அஞ்சல் துறையின் ஒரு மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாக விளங்குகிறது. இந்த திட்டத்திற்கான முக்கிய அம்சங்கள் :- ✓ பாதுகாப்பான முதலீடு – மத்திய அரசால் வழிநடத்தப்படக் கூடிய அதிக பாதுகாப்பு கொண்ட முதலீடாக இது … Read more

தர்பூசணியில் போடப்பட்ட ஊசி.. யாரோ ஒரு சிலரால் நஷ்டத்தை நோக்கி செல்லும் விவசாயிகள்!!

A needle in a watermelon... Farmers are heading towards losses because of a few people!!

கோடை காலம் தொடங்கியது என்றாலே தர்பூசணி பழத்தின் விற்பனையானது அதிக அளவில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஊசிகள் மூலமாக தர்பூசணி பழங்கள் விளைவிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து நியாயமாக தங்களுடைய பழங்களை பாதுகாத்து பயிரிட்டு வளர்த்த விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்திருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் இருக்கக்கூடிய திருபுவனம் அருகே உள்ள கிளாதரி, மகாலட்சுமிபுரம் அரசலூர் இலுப்பை குடி போன்ற பகுதிகளில் 600 ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி சாகுபடி ஆனது … Read more

இனி பாமகவுக்கு நானே தலைவர்!! ராமதாஸ் அறிவிப்பால் தலையில் முட்டிக் கொள்ளும் தொண்டர்கள்!!

From now on, I am the leader of PMK!! The workers are getting angry over Ramadoss' announcement!!

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே மிகப் பெரிய கட்சிகளில் உட்கட்சி பூசல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. அதிமுகவில் தொடங்கி பாஜக என தொடர்ந்து வரக்கூடிய இந்த உட்கட்சி பூசலில் தற்பொழுது பாமகவும் சிக்கியிருக்கிறது. ஏற்கனவே பல்வேறு உட்கட்சி பூசல்களை சந்தித்திருக்கக்கூடிய பாமகவில் தற்பொழுது பாமகவுக்கு இனி நான் மட்டுமே தலைவர் என ராமதாஸ் அறிவித்திருப்பது தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. திண்டிவனம் அருகே இருக்கக்கூடிய தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த … Read more

கூட்டுறவு துறையில் 3,353 காலி பணியிடங்கள்!! அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு!!

3,353 vacant posts in the cooperative sector!! Minister Periyakaruppan's announcement!!

தமிழகத்தில் அரசு வேலைக்காக போட்டி தேர்வுகளை எதிர்நோக்கி இருக்கக்கூடிய தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்திருக்கிறார். இவருடைய அறிவிப்பின்படி கூட்டுறவு துறையில் 3353 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக பார்க்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற சட்டசபை விவாதத்தின் போது பேசிய அமைச்சர் பெரிய கருப்பன் கூட்டுறவுத் துறையில் காலியாக இருக்கக்கூடிய பணியிடங்கள் விரைவில் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும்மாநில கூட்டுறவு … Read more

முட்டாள்தனமாக முடிவெடுத்த அமேசான் நிறுவனம்!!ரூ.4 கோடிநஷ்டம்.. புலம்பும் உற்பத்தியாளர்கள்!!

Amazon made a stupid decision!! Rs. 4 crore loss.. Manufacturers are complaining!!

அமேசான் நிறுவனமானது மிகப்பெரிய முட்டாள்தனமான முடிவை தற்பொழுது எடுத்து இருக்கிறது. இதனால் பல உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதோடு அமேசான் நிறுவனத்தின் பங்குகளும் வீழ்ச்சியை சந்திக்கும் என்பதை அமேசான் நிறுவனத்தினர் யோசித்தார்களா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. அமேசான் நிறுவனம் 4 கோடி ரூபாய்க்கு பொருட்கள் ஆர்டர் செய்துவிட்டு திடீரென அவற்றை தவறுதலாக ஆர்டர் செய்து விட்டதாக கூறி ஆர்டரை கேன்சல் செய்து இருப்பது உற்பத்தியாளர்களை மிகப்பெரிய அளவில் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. அமேசான் நிறுவனத்தின் இந்த முடிவானது அதிபர் … Read more

நீட் தேர்வு வேண்டும்!!உயிரிழந்த 22 மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.. எடப்பாடி பழனிச்சாமியின் திடீர் அறிவிப்பு!!

We will not say no to NEET exam!! Instead, we will pay tribute to the 22 students who died by holding candles.. Edappadi Palaniswami's sudden announcement!!

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் நீட் தேர்விற்கு ஆதரவு அளிக்கிறாரா இல்லையா என்ற குழப்பம் தற்பொழுது அதிகரித்திருக்கிறது. ஒருபுறம் அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக முழுவதுமாக புறக்கணித்த நிலையில் நீட் தேர்வு காரணமாக 2021 ஆம் ஆண்டிலிருந்து உயிரிழந்த 22 மாணவர்களுக்கு வருகிற 19ஆம் தேதி மாணவரணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கக்கூடிய அறிவிப்பு :- திராவிட … Read more