CSK அணியில் இருந்து விலகிய ருதுராஜ்!! மீண்டும் கேப்டனாக மாறிய தோனி!!

Ruduraj quits CSK team!! Dhoni becomes captain again!!

IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ருத்ராஜ் விலகிவிட்டார். அவருக்கு பதிலாக மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆனது 5 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை மட்டுமே சந்தித்த சென்னை சூப்பர் … Read more

ஊரெங்கும் அஜித் கோஷம்.. ஆனால் அவரோ!! அலுவலக ரீதியாக இது இன்னொரு நாள்!!

Ajith's slogans are everywhere.. but who is he!! Officially, it's just another day!!

இன்று அஜித் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்னி திரைப்படமானது இந்தியாவில் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்ட ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இணையதளம் முழுவதும் இன்று வெளியாகி இருக்கக்கூடிய அஜித்தின் திரைப்படம் குறித்தும் திரைப்படத்தில் அஜித்தின் உடைய நடிப்பு குறித்தும் செய்திகள் வைரலான வண்ணம் உள்ளன. ஆனால் நடிகர் அஜித் அவர்களே மிகவும் சாதாரண நாளாகவே இன்றைய நாளை கழித்து வருகிறார். தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் அஜித் அவர்கள் … Read more

பணம் பணம் பணம்.. மனிதர்களைப் பற்றி உங்களுக்கு கவலையே இல்லையா!! புகழின் உச்சியில் இருக்கக்கூடிய ஒருவரின் செயலால் கலங்கும் ரசிகர்கள்!!

Money money money.. Don't you care about people!! Fans are upset by the actions of someone who could be at the peak of fame!!

காலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸில் கோசெல்லா இசைவிழா நடைபெற இருந்த நேரத்தில் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் பத்திரிகையாளர்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நண்பர்களுடன் காபி ஷாப் வந்த பாடகர் ஜஸ்டின் பீபர் அங்கு வந்த புகைப்பட கலைஞர்களை பார்த்து மிகவும் கோபம் அடைந்து , இது நல்ல காலை ஆகவே இல்லை என சத்தமிட்டு இருக்கிறார். அதோடு மட்டுமல்லாது இவர் ஏற்கனவே அதிக கோபக்காரர் என்பதால் இவருடைய குடும்பத்திலும் நிறைய சிக்கல்கள் இருப்பதாகவும் … Read more

தன்னைப் பெற்ற தாய்க்கும்.. பாட்டு கற்றுக் கொடுத்த தாய்க்கும் உடல் நலம் சரியில்லை!! மனமுடைந்து பதிவிட்ட கவிஞர் வைரமுத்து!!

The mother who gave birth to him.. and taught him to sing is not well!! Poet Vairamuthu posted in a heartbroken manner!!

கவிஞர் வைரமுத்து அவர்கள் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தன்னை பெற்றெடுத்த அன்னைக்கு உடல் நிலை சரியில்லை என்றும் தனக்கு பாடலை கற்றுக் கொடுத்த தாயாருக்கும் சமீப நாட்களாக உடல்நிலை சரியில்லை என மனமுடைந்து பதிவிட்டு இருப்பது வைரமுத்துவின் ரசிகர்களை சோகமடைய செய்திருக்கிறது. சிறந்த பின்னணி பாடசியாக விளங்கிய பி சுசீலா அவர்களுக்கு கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்ட அடிக்கடி மருத்துவமனை சென்று வரக்கூடிய நிலை உள்ளது. கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு பாட்டு சொல்லிக் … Read more

SBI ஏடிஎம் பயனாளிகளுக்கு புதிய அளவுகோல்களை விதித்த வங்கி!! இனிமே இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்!!

SBI Bank has imposed new criteria for ATM users!! You must know this from now on!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தன்னுடைய ஏடிஎம் பரிவர்த்தனைகள் குறித்த முக்கிய விதிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. அதன் எத்தனை முறை ஏடிஎம் பயன்படுத்தப்பட வேண்டும். எவ்வளவு ரூபாய் ஏடிஎம்மில் இருந்து பெறுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது என்பது போன்று முக்கிய விஷயங்களில் மாற்றங்களை மேற்கொண்டு இருக்கிறது. SBI மேற்கொண்டுள்ள புதிய ஏடிஎம் விதிமுறைகள் :- ✓ முக்கிய பண பரிவர்த்தனை வரம்புகள் – இவற்றில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பொறுத்து உங்களுடைய பரிவர்த்தனை வரம்பானது … Read more

உலகத்துல இப்படித்தான் பலரை பிரிச்சு விடுறாங்க போல!! ஒபாமா தம்பதியினர் இடையே நடந்தது என்ன!!

It seems like this is how many people are separated in the world!! What happened between the Obama couple!!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவர்களுக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக பரவிய தகவல்களுக்கு ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா பதிலளித்திருக்கிறார். பாட்காஸ்ட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பராக் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா கூறியிருப்பதாவது :- என்னுடைய நாட்களை நானே முடிவு செய்யக்கூடிய சூழல் இப்பொழுதுதான் உருவாக்கி இருக்கிறது என்றும் ஏற்கனவே என்னால் என்னுடைய நாட்களை உருவாக்கிக் கொள்ள க்கூடிய சூழல் இருந்தும் நான் உருவாக்கிக் கொள்ளாததற்கு … Read more

இந்தியாவிலிருந்து நீக்கப்படும் டோல்கேட்!! அறிமுகமாக போகும் புதிய முறை!!

Tollgate to be removed from India!! A new system to be introduced!!

இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து டோல்கேட்டுகளையும் அகற்றுவதற்கும் அதற்கு மாற்றாக புதிய நெடுஞ்சாலை பயணங்களை மேற்கொள்வதற்கு வசதியாக புதிய திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகளில் பல்வேறு பிரச்சனைகள் எழுவதாகவும் சுங்கச்சாவடி கட்டணங்கள் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாகவும் தொடர்ந்து பல வருடங்களாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இது போன்ற குற்றச்சாட்டுகளை களைவதற்காக விரைவில் புதிய நடைமுறை ஒன்று வர இருப்பதாகவும் FasTag பயன்படுத்துவதற்கு பதிலாக இனிவரும் காலங்களில் GNSS … Read more

EMI ல கடன் வாங்கியுள்ளீர்களா!! இந்த நற்செய்தி உங்களுக்காக!!

Have you taken a loan on EMI!! This is good news for you!!

இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது பிப்ரவரி மாதத்தில் ரெப்கோவட்டி விகிதத்தை குறைத்து இருந்த நிலையில் மீண்டும் ஏப்ரல் மாதத்தில் அதே அளவு வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. இது தவணை முறையில் வீடு வாகனம் தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்து இருக்கிறது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக ரெப்கோ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் 6.50% ஆக இருந்த ரெப்கோ வட்டி விகிதம் முதலில் 0.25% ஆக குறைக்கப்பட்டது. … Read more

தமிழில் கையெழுத்து போட தெரியாத திமுகவினர்!! உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடல்!!

Tamil members don't know how to sing in Tamil!! Homo Minister Amit is upset!!

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய ஒரு தலைவருக்கு கூட தமிழில் கையெழுத்து போட தெரியாது என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ரைசிங் பாரத் என்ற மாநாடு டெல்லியில் நடைபெற்ற பொழுது அதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருப்பதாவது :- வக்பு சட்டம் தங்களுக்கு தீங்கு நினைக்கும் என இஸ்லாமியர்கள் நினைக்கவில்லை என்றும் வேறு சிலரால் அவ்வாறு நினைக்கப்படுவதாகவும் இதற்கு நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தி வாக்களிக்கவில்லை என்றும் … Read more

முன்கூட்டியே வெளியாக இருக்கும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள்!!

CBSE exam results to be released in advance!!

2024 ஆம் ஆண்டு விட இந்த ஆண்டு சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் படி 10,12 வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வினாத்தாள் திருத்தும் பணியானது அதிவேகமாக நடைபெற்று வருவதாகவும் பல்வேறு நகரங்களில் வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடையக்கூடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது பெரும்பாலான பாட வினாத்தாள்கள் திருத்தி … Read more