40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1500!! விண்ணப்பிக்க உடனே இதை செய்யுங்கள்!!
தமிழக அரசு மகளிர் உரிமை தொகையாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்குவது போல தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் வழங்கும் திட்டத்தை துவங்கி இருக்கிறது. இத்திட்டத்தில் பயன்பெற என்ன செய்ய வேண்டும் யாரெல்லாம் தகுதியுடையவர்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் … Read more