எனக்கு ஏன் அரசியல் சரி வரலன்னு தெரியுமா!! கால்ல விழ.. பொய் சத்தியம் செய்ய.. உண்மையை உடைத்த பாக்கியராஜ்!!

I don't know why politics is not right!! Falling on your feet.. swearing falsely.. breaking the truth is Pakiyaraj!!

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாக்கியராஜ் அவர்கள் முன்னாள் முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது தான் நேரில் சென்றதும் அவரை பார்க்க முடியாமல் திரும்பியதும் அதன் பின்பு நிகழ்ந்த சில தருணங்கள் குறித்து விளக்கியிருக்கிறார். தன்னுடைய சொந்த பணத்தை செலவு செய்து தன்னுடன் 4,5 நபர்களை எம்ஜிஆரை காண்பதற்காக பாக்யராஜ் அவர்கள் அழைப்பு சென்று இருக்கிறார். ஆனால் அவரை எம்ஜிஆர் ஐ காண விடாமல் அவமானப்படுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். … Read more

தப்பு பண்ணது ஒருத்தன்.. கூட மாட்டினது நானா!! இயக்குனர் மற்றும் நடிகரான பிரித்விராஜ் நிகழ்ந்த சோகம்!!

One person made a mistake.. I didn't even get it!! The tragedy that happened to director and actor Prithviraj!!

கேரளா திரையுலகில் முன்னணி நடிகராக மற்றும் இயக்குனராக திகழ்ந்து வருபவர் பிரிதிவிராஜ். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கிய திரைப்படம் வெளியானது முதலில் பல சர்ச்சைகளை பெற்று வருகிறது. அந்த வகையில் இப்பொழுது திரைப்படத்தின் மூலம் ஒருவர் அமலாக்க துறையில் சிக்க பிரித்திவிராஜ் அவர்களுக்கும் அமலாக்கத்துறை நோட்டு பிரித்திவிராஜ் அவர்களுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர் இயக்கத்தில் லூசிபர் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வந்தது அதனை தொடர்ந்து எம்2 … Read more

ரயில் பயணத்தில் நிம்மதியாக தூங்க.. ரயில்வே துறையின் புதிய விதிகள்!! மகிழ்ச்சியில் பயணிகள்!!

Sleep peacefully on train journey.. Railways' new rules!! Passengers are happy!!

போக்குவரத்து என்று பார்க்கும் பொழுது பொதுவாகவே மூன்று வழிகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் வான்வழி போக்குவரத்து மற்றும் வாகனங்களின் மூலம் சாலை வழி போக்குவரத்து இவை மிக அதிக செலவை உள்ளடக்கியிருப்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். குறைவான விலையில் டிக்கெட் பற்றிக் கொண்டு நீண்ட தூரம் நிம்மதியாக பயணிக்க அதிக அளவு மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் ரயில் பயணத்தின் பொழுது அதிலும் குறிப்பாக இரவு நேர … Read more

தமிழ் மீனவர்களும்.. படகுகளும் நிபந்தனை இன்றி விடுவிப்பு!! இலங்கைக்கு செல்லும் பிரதமர் மோடி!!

Tamil fishermen and boats released unconditionally!! Prime Minister Modi to visit Sri Lanka!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக அரசு முறை பயணத்தில் இலங்கைக்கு சென்று இலங்கை அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது அரசு முறை பயணமாக இன்று இலங்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செல்ல இருக்கிறார். அரசு முறை பயணத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை அதிபர் அனுரகுமார திஸாநாயக் அவர்களை சந்தித்து மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்க இருப்பதாகவும் அதனை தொடர்ந்து … Read more

அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த Google!! இப்படி நடந்தால் மட்டுமே தப்பிக்க வாய்ப்பு!!

Google warns Indian employees working in the US!! Only if this happens, there is a chance of escape!!

இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் அவர்கள் பதவியேற்றது முதலே பல்வேறு விதமான வர்த்தகப் போர், வெளிநாட்டவர்களை நாடு கடத்துதல், முறையாக குடியேறியவர்களையும் அவரவருடைய நாட்டிற்கு அனுப்புதல் போன்ற பல குடியேற்ற விதிகள் பின்பற்றப்பட துவங்கியுள்ளன. சூழ்நிலை இவ்வாறு இருக்க, H-1B விசா வைத்திருக்கக் கூடிய இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து தங்களுடைய சொந்த மண்ணிற்கு செல்ல வேண்டாம் என்றும் விடுமுறைக்காகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காவோ அமெரிக்காவை விட்டு செல்லும் பட்சத்தில் மீண்டும் அவர்கள் அமெரிக்காவினுள் நுழைய முடியாத … Read more

திடீரென ஒத்திவைக்கப்பட்ட முழு ஆண்டு தேர்வு!! எப்பொழுது என்று தெரியுமா!!

The full-year exam has suddenly been postponed!! Do you know when!!

தமிழகத்தில் அதிக வெயிலின் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சரியாக ஏப்ரல் 7-ம் தேதி துவங்கி ஏப்ரல் 17 வரை இந்த தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென திருவாரூர் மாவட்டத்தில் முழு ஆண்டு தேர்வு ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருவாரூர் மாவட்டத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படக்கூடிய ஆழி தேர் திருவிழா … Read more

பாகிஸ்தானின் அணு சக்தியை அழிக்க முடிவு செய்த 3 நாடுகள்!! உலகப் போர் துவங்க போகுதோ!!

The Chinese have decided to destroy Pakistan's nuclear power!! Is a world war about to start!!

உலகத்தில் ஏற்கனவே ஒரு சில நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய அளவில் போரானது நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் அமெரிக்கா, இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து பாகிஸ்தானிடம் இருக்கக்கூடிய அணுசக்தி மையங்களை அளிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அப்துல் பாசித் தெரிவித்திருப்பதாவது :- ஏற்கனவே அமெரிக்கா இஸ்ரேல் இடையே போர் நடந்து கொண்டிருப்பதையும் அதனால் ஈரானது தங்களுடைய நாட்டை அணு சக்தியை … Read more

பணத்தை சேமிக்கணும்.. ஆனா அதுல இருந்து மாதா மாதம் வருமானமும் வேணுமா!! தபால் நிலையத்தின் அருமையான திட்டம்!!

I want to save money.. but I want to get interest in my hand every month!! Great scheme from the post office!!

பலருக்கு பணத்தை சேமிப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றன. அதாவது பணத்தை சேமிக்கும் பொழுது தங்களுடைய கையில் இருப்பு குறைந்து விடுகிறது. இதனால் திடீரென ஏற்படக்கூடிய பண தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். அவர்களுக்காகவே தபால் நிலையத்தில் மாதாந்திர வருமான திட்டமானது உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக பணத்தை சேமிக்க நினைப்பவர்கள் அதற்கான வட்டி விகிதம் எவ்வளவு வருகிறது என்பதை கணக்கிட்டு பார்த்த பின்னரே அது வங்கியாக இருந்தாலும் அல்லது தபால் நிலையமாக இருந்தாலும் சேமிப்பை தொடங்குகின்றனர். பொதுவாக … Read more

இலவச ட்ரோன் பயிற்சி முகாம்!! தமிழக அரசின் தொழில் முனைவோர் திட்டம்!!

Free Drone Training Camp!! Tamil Nadu Government's Entrepreneurship Scheme!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆண்கள் மற்றும் பெண்கள் தொழில் முனைவோராக மாற நினைக்கும் இளைஞர்கள் என அனைவருக்கும் நல்வழியை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு பல புதிய முயற்சிகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது சென்னையில் ஏப்ரல் 28 முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இலவச ட்ரோன் பயிற்சி முகாம்கள் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த இலவச ட்ரோன் பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி … Read more

ஒரு சிரிப்பிற்காக நான் பட்ட பாடு இருக்கே!! இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்!!

I'm so tired of laughing!! Director K.S. Ravikumar!!

தமிழ் திரையுலகில் படையப்பா திரைப்படம் ஆனது மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு மட்டுமல்லாது இன்று அறையில் படையப்பா திரைப்படத்திற்கு என ரசிகர் படையும் அதில் நடிக்க ரஜினிகாந்த் அவர்களின் ஸ்டைலை பின்பற்றி ரசிகர் படையும் இருந்து தான் வருகின்றன. இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவாஜி மற்றும் ரஜினிகாந்த் இணைந்த நடிக்க 1999 ஆம் ஆண்டு ஏ எம் ரத்னம் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டு வெளியானது. திரைப்படத்தில் சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன், நாசர், செந்தில், ரமேஷ் … Read more