ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நிகழும் குழப்பம்!! அதிர்ச்சியில் தேர்வர்கள்!!

Confusion in the Teachers Selection Board!! Candidates in shock!!

SET ஆசிரியர் தகுதி தேர்வானது கடந்த 2024 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் மார்ச் 20 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இந்த ஆண்டு மார்ச் 6 முதல் 9 வரை நடைபெற்றது. தேர்வுகளிலும் பல்வேறு தாமதங்களைக் கடந்து ஒரு வழியாக 2025 ஆம் ஆண்டு இந்த தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் மீண்டும் சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது. மார்ச் 6 முதல் மார்ச் 9 வரை நடைபெற்ற மாநில அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வில் உத்தேச … Read more

கால்நடை பண்ணை வைக்க ஆசையா!! அரசு தரும் மானியம் உங்களுக்காக!!

Do you want to start a livestock farm? The government subsidy is for you!

தமிழக அரசு தொழில் முனைவோருக்கான திட்டத்தின் கீழ் கால்நடை பண்ணை அமைப்பதற்கான மானியங்களை வழங்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் கால்நடைகளின் உடைய உற்பத்தியை பெருக்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் இத்திட்டத்தின் மூலம் கோழிப்பண்ணை செம்மறி ஆட்டு பண்ணை வெள்ளாட்டுப்பண்ணை மற்றும் பன்றி பண்ணை போன்றவற்றை அமைத்த இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரிக்கலாம் என முடிவு செய்த 2021 2022 ஆம் நிதி ஆண்டிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட … Read more

விவசாயிகளுக்கான அடையாள அட்டை!! மார்ச் 31 தான் கடைசி தேதி!!

Identity cards for farmers!! The last date is March 31st!!

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு கடன், சந்தை படுத்துதல் கொள்முதல் போன்றவற்றிற்கென பல நலத்திட்டங்களை மத்திய அரசு மற்றும் மாநில அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் விவசாயி கால தங்களுடைய நிலங்களின் உடமை விவரங்கள் மற்றும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் என அனைத்தையும் வழங்க வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இதனை செய்வதற்கு காலதாமதம் ஏற்படுவதால் விரைவாக விவசாயிகள் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக மத்திய அரசு தரப்பில் முக்கியமான முடிவு … Read more

பெண் தொழில் முனைவோருக்கான அரசு திட்டங்கள்!! அடடா இத்தனை இருக்கா!!

Government schemes for women entrepreneurs!! Wow, there are so many!!

மத்திய அரசு மற்றும் மாநில அரசு பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செய்து வருகின்றன. இதை நலத்திட்டங்களில் பல லட்சம் கணக்கான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். எனினும் பெண்களுக்கான தொழில் முனைவோர் திட்டங்கள் குறித்த இங்கு பெரிதளவில் மக்கள் பயன்படுத்துவதாக தெரியவில்லை. அதிலும் எத்தனை வகையான தொழில் முனைவோர் திட்டங்கள் இருக்கிறது என்பது கூட அனைவருக்கும் முழுமையாக தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. மத்திய அரசு வழங்கக்கூடிய பெண் தொழில் முனைவோர் திட்டங்கள் பின்வருமாறு :- ✓ பிரதமரின் திறன் … Read more

மத்திய அரசு துறையில் வேலை!! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.. ரூ.60,000 வரை சம்பளம்!!

Job in Central Government Department!! 10th Class Pass.. Salary up to Rs.60,000!!

மத்திய அரசுத்துறையான ராஷ்ட்ரிய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இந்நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்கள் அவற்றிற்கான கல்வி தகுதிகள் உள்ளிட்டவற்றை கீழே காணலாம். ✓ ஆபரேட்டர் டிரெய்னி (கெமிக்கல்) :- காலி பணியிடம் – 54 கல்வித் தகுதி – BSc diploma சம்பள விவரம் – 22,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை ✓ கொதிகலன் ஆபரேட்டர் தரம் III :- காலிப்பணியிடம் … Read more

சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் போக வேண்டும் என்றால் அனுமதி அவசியம்!! புதிய விதிகளை நடைமுறைப்படுத்த முடிவு!!

Permission is required to enter the Registrar's office!! Decision to implement new rules!!

சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் தேவையற்ற நுழையக் கூடியவர்களை தடுக்கும் நோக்கில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி தமிழகத்தில் இருக்கக்கூடிய 582 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை விதிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக இது போன்ற பிரச்சனைகளை சரி செய்யும் நோக்கில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஃபாஸ்ட் அண்ட் ஃபாஸ்ட் அவுட் என்று முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பது போல … Read more

சிலிண்டருக்கு அவசியமே இல்லை.. பைப் மூலம் கிடைக்கும் இயற்கை எரிவாயு!!Indian Oil நிறுவனம் அதிரடி!!

No need for a cylinder.. Natural gas available through pipes!! Indian Oil Company takes action!!

ராமநாதபுரம் தென் மண்டலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு பைப் வழியாக இயக்க எரிவாயு விநியோகமானது மேற்கொள்ளப்படுவதற்கு பைப்பினைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் பைப் மூலமாக இயற்கை எரிவாயு வழங்கப்படும் பட்சத்தில் சிலிண்டர்களின் தேவை இருக்காது என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. முதற்கட்டமாக தூத்துக்குடியில் இருக்கக்கூடிய தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பைப் வழியாக இயற்கை எரிவாயு வழங்கப்பட்டு வருவதாகவும் அதனை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கக்கூடிய மற்றும் நிறுவனத்தை சுற்றி இருக்கக்கூடிய வீடுகளில் இயற்கை எரிவாயு … Read more

ஆசை இருக்கலாம்.. அதுக்குன்னு இப்படியா!! மூக்கை உடைத்துக் கொண்ட தமன்னா!!

Maybe it's a desire.. Is that why you're like this!! Tamanna broke her nose!!

திரையுலகில் முதன் முதலில் ஹிந்தி மொழியில் காலடி வைத்து வைத்தவர் நடிகை தமன்னா. அதன் பின்பு தமிழ் ஹிந்தி தெலுங்கு போன்ற பலமொழி படங்களில் நடித்து மிகப்பெரிய நடிகையாக தற்பொழுது வரை தன்னுடைய மார்க்கெட்டை மெயின்டைன் செய்து வருகிறார். சமீபத்தில் நடிகை தமன்னா தமிழில் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சமீபகாலமாகவே இவர் கிளப் பாடல்களுக்கு ஃபேமஸ் ஆக மாறி வருகிறார். இப்படி இருக்கக்கூடிய சூழலில் நடிகை தமன்னா அவர்கள் பிரபல நடிகையான ஸ்ரீதேவி அவர்களின் … Read more

மாணவர்கள் மீது பாயும் கிரிமினல் வழக்கு..இனி ஆசிரியர்கள் தான் கையில் கம்பு எடுக்க வேண்டும்!! ஹை கோர்ட் நீதிபதி பரிந்துரை!!

Criminal cases against students..now teachers should take the blame!! High Court judge recommends!!

முன்பெல்லாம் மாணவர்களிடையே ஒழுக்கங்களை கற்றுக் கொடுப்பதற்காகவே ஆசிரியர்கள் தங்களின் கைகளில் கம்புகளை வைத்திருந்தனர். ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டமானது மாணவர்களை அடிக்க கூடாது என்றும் மீறி அடித்தால் ஆசிரியர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்காமல் சொல்லி சொல்லி விடுவதால் மாணவர்களுக்கு அதுவே மிகப்பெரிய சாதகமாக மாறிவிடுகிறது. இதனால் இப்பொழுது இருக்கக்கூடிய மாணவர்கள் ஆசிரியர் கடுமையாகத் திட்டி விட்டாலே அவருடைய கை கால்களை உடைப்பது ஒரு சிலரோ அவர்களை கொலை செய்வதற்கு கூட … Read more

திருப்பத்தூர் கோவிலில் திருடப்பட்ட ஓலைச்சுவடிகள்!! கண்டெடுத்து பணியாற்றும் தமிழக அரசு!!

The manuscripts stolen from Tirupattur temple!! The Tamil Nadu government is working to find them!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய கொரட்டி என்னும் கிராமத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலில் சோலை சுவடிகள் 2015 ஆம் ஆண்டு திருடப்பட்டதாகவும் அதன் பின் அதனை பத்திரமாக மீட்டு ஒருவர் பாதுகாத்து வந்ததாகவும் அவரிடம் இருந்து கள ஆய்வின் மூலமாக தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை பெற்று உலக தமிழ் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்களின் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு அவர்கள் … Read more