அதிகாலை 3.30 மணிக்கு பூமியை வந்தடைந்த சுனிதா வில்லியம்ஸ்!!

Sunita Williams arrived on Earth at 3.30 am!!

கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர் விண்களத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஸ்டார் லைனரின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அங்கேயே தங்கும் அப்படியான நிலை உருவானது. அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் முயற்சியில் 286 நாட்கள் கழிந்த பின்பு ஒரு வழியாக இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பூமியில் தரை இறங்கி இருக்கின்றனர் என்ற செய்தியை … Read more

ஏ ஆர் ரகுமான் முஸ்லீமே கிடையாது.. திருமணம் போது ரொம்ப அவதிப்பட்டார்!! உண்மையை உடைத்த ஒளிப்பதிவாளர்!!

ஏ ஆர் ரகுமான் முஸ்லீமே கிடையாது.. திருமணம் போது ரொம்ப அவதிப்பட்டார்!! உண்மையை உடைத்த ஒளிப்பதிவாளர்!!

இசைப் புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் பிறப்பிலேயே இஸ்லாமிய மதத்தில் பிறக்கவில்லை. அதற்கு மாறாக திலீப் குமார் என்ற தனது பெயரை மதம் மாறியதால் ஏ ஆர் ரகுமான் என மாற்றி அமைத்திருக்கிறார். மதம் மாறிய பொழுது அவருக்கு ஏற்பட்ட சிக்கல்கள் அதிலிருந்து அவர் விடுபட்ட விதம் குறித்து ஒளிப்பதிவாளர் ராஜுவ் மேலும் அவர்கள் தெரிவித்திருப்பது குறித்து இந்த பதிவில் காண்போம். ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் கூறியிருப்பதாவது :- ஏ ஆர் ரகுமான் அவர்கள் குடும்பத்தோடு … Read more

வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் கட்டாயம் இதை வாங்கியே ஆக வேண்டும்!! மாநகராட்சி போட்ட அதிரடி உத்தரவு!!

Muzzle your pet dog.. License is mandatory!! Violation will result in fine.. Corporation orders action!!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்கள் கடிப்பதால் பலர் பாதிப்படைகின்றனர். இதனை தடுக்கும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள பூங்கா ஒன்றில் காவலாளியின் மகள் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அந்த பூங்காவிற்கு அழைத்துவரப்பட்ட வளர்ப்பு நாயால் கடித்து குதறப்பட்ட அந்த பெண் குழந்தை படுகாயம் அடைந்திருக்கிறார். இந்த நிகழ்வானது அந்த பூங்காவை சுற்றியுள்ள இடத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வளர்ப்பு … Read more

1500+1000 ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கும் பணம்.. பட்ஜெட் கூட்டுத் தொடரில் வெளியான சூப்பர் அறிவிப்பு!!

Scholarship Rs.1500 + entitlement Rs.1000!! Do you know who is who!!

2025 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்றது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒதுக்கப்பட்டிருந்த கேள்வி நேரத்தின் பொழுது அதிமுக எம்எல்ஏ தங்கமணி அவர்கள் மனநலம் குன்றிய மற்றும் ஊனமுற்ற குழந்தைகளுக்கு 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது ஆனால் அவர்களுடைய பெற்றோருக்கு உரிமை தொகை ஏன் வழங்கப்படுவதில்லை என கேள்வி எழுப்பி இருக்கிறார். மகளிர் உரிமைத் தொகையானது வழங்க தொடங்கிய பொழுது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது அதில் மாநில அரசினுடைய உதவித்தொகையை பெறக்கூடியவர்களுக்கு … Read more

திரைத் துறையில் களம் இறங்கும் கங்குலி!! இயக்குனர் யார் தெரியுமா!!

Ganguly is going to enter the film industry!! Do you know who the director is!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அவர்கள் திரை துறையில் நுழைந்து இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தற்பொழுது கிரிக்கெட் வீரர் கங்குலி அவர்கள் போலீசாக நடிக்கும் ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாக இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அவர்கள் திரைப்படத்தில் நடிக்க துவங்கி விட்டாரா ?? இவரை வைத்து திரைப்படம் இயக்கக்கூடிய இயக்குனர் யார் ?? திரைப்படத்தின் கதை என்ன ?? என்பது போன்ற பல … Read more

EMI கட்டக்கூடியவர்களா நீங்கள்!! அபராதத்தை தவிர்க்க 3 வழிகள் உங்களுக்காக!!

Are you able to pay EMI!! 3 ways for you to avoid penalty!!

தங்களுடைய வீட்டு தேவைகளுக்காக கடன்கள் அல்லது EMI இல் பொருட்கள் போன்றவற்றை வாங்குபவர்கள் அவர்களுடைய கடன் தொகைகளை திருப்பி செலுத்துவதில் மிகுந்த கவனமாக இருத்தல் வேண்டும். கடன் தொகையை திரும்ப செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் அதற்கான அபராத தொகையும் அதனோடு சேர்க்கப்படுகிறது. இவ்வாறு கூடுதல் அபராத தொகை சேர்க்கப்படும் பொழுது அந்த கடன் நிலுவைகளை செலுத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டு பலரால் இது போன்ற கடன் தொகைகளை திரும்ப செலுத்த முடியாமல் பிரச்சனைகள் சிக்கிக்கொள்கின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் EMI … Read more

கிரெடிட் கார்டு கடனை குறைக்க எளிய வழி!! உங்களுக்கான சிறந்த தீர்வு இதோ!!

Simple way to reduce credit card debt!! Here is the best solution for you!!

பொதுவாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தக்கூடியவர்கள் மேலும் மேலும் அதிகரிக்க கூடிய கடன்களால் வருத்தம் அடைவது நிகழ்ந்து வருகிறது. அதற்கு மாற்றாக உங்களுடைய கிரெடிட் கார்டுகளில் அதிக கடன் இருக்கும் பொழுது அதனை பேலன்ஸ் பரிமாற்ற கிரெடிட் கார்டு முறையில் தேர்வு செய்வது சிறந்த தீர்வை வழங்குவதாக அமையும். இதுபோன்ற பேலன்ஸ் பரிமாற்ற கிரெடிட் கார்டை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தி வரக்கூடிய கிரெடிட் கார்டு கணக்குகளில் உங்களுடைய கடன் வட்டி விகிதமானது வட்டி இல்லாத காலங்களாக … Read more

தென்னகம் மட்டும் மும்மொழி சுமை தாங்க வேண்டுமா!! கவிதை நடையில் கேள்விகள் கேட்ட கவிப்பேரரசு வைரமுத்து!!

Should only the South bear the burden of trilingualism!! The poet Vairamuthu asked questions in a poetic style!!

பல நாட்களாகவே மும்மொழிக் கொள்கை பிரச்சனை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே போர் நடப்பது போல வெடித்த வரம் சூழலில் வைரமுத்து அவர்கள் தன்னுடைய அழகிய கவிதை நடையில் இருமுடி கொள்கையால் தான் தமிழர்கள் தமிழ்நாட்டில் வளர்ந்திருக்கிறார்கள் என்றும் ஏன் மூன்றாம் மொழியினை கற்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். திருவள்ளூர் புத்தக கண்காட்சியில் இது குறித்து கவிப்பேரரசு வைரமுத்து பேசியதோடு தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலும் கவிதை நடையில் கேள்வி கேட்டிருப்பது மும்மொழி கொள்கையை … Read more

ஓபிஎஸ் கையில் எடுத்த ஓய்வூதிய திட்டம்!!70 வயது நிரம்பியவருக்கு 10% கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்!!

OPS's pension scheme!! 10% additional pension should be given to those who have reached the age of 70!!

திமுக அரசு ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் தங்களுடைய தேர்தல் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆசிரியர்கள் என அனைவரையும் கோபமடைய செய்துள்ளது. இந்த கோபத்தின் வெளிப்பாடாக தற்பொழுது தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து தெரிவித்திருப்பதாவது :- திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது கண்டிக்கத்தக்க ஒன்று என … Read more

உங்கள் ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை மாற்ற வேண்டுமா!! உடனடியாக இதை செய்யுங்கள்!!

Do you want to change the mobile number in your Aadhaar card!! Do this immediately!!

இந்தியாவில் இருக்கக்கூடிய அனைவருக்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. வங்கியின் கணக்கு திறப்பது முதல் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு செல்போன் எண்களை பெறுவதற்கு அதாவது புதிய சிம் கார்டுகளை வாங்குவதற்கு என அனைத்திற்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஆதாரத்தையும் விவரங்களை மாற்றுவதற்கு சில வரம்புகளை UIDAI நிர்ணயம் செய்திருக்கிறது. அவை பின்வருமாறு :- ✓ மொபைல் எண் – எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் வசதி ✓ … Read more