எல்லை மீறும் அமெரிக்கா!! கிரீன் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடும் வழக்கறிஞர்கள்!!
அமெரிக்காவில் முறைகேடாக குடியேறியவர்களை நாடு கடத்தும் படலம் முடிந்த தற்போது அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருக்கக் கூடியவர்களை வலுக்கட்டாயமாக அழுத்தம் கொடுத்து அவர்களுடைய கிரீன் கார்டுகளை அவர்களே துறக்கும் வண்ணம் செய்து அவர்களையும் நாடு கடத்தும் படலமானது அரங்கேற தொடங்கியிருக்கிறது. அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் அமெரிக்காவில் நடத்தப்படும் ஆய்வுகள் குறித்து குடியேறி இருக்கக்கூடிய இந்திய வழக்கறிஞர்கள் விடுத்திருக்கும் எச்சரிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்ற குடியேறி இருக்கக்கூடிய வயதான இந்தியர்களை … Read more