ஆதார் அட்டை முதல் கல்வி சான்றிதழ்கள் வரை!! தொலைந்து விட்டதே என கவலைப்பட வேண்டாம்!!

From Aadhar card to educational certificates!! Don't worry about losing them!!

உங்களுடைய முக்கிய ஆவணங்கள் அதாவது ஆதார் அட்டை பாஸ்போர்ட் பான் கார்டு கல்வி சான்றிதழ்கள் போன்றவை தொலைந்து விட்டது என்றால் அதற்காக கவலை கொள்ளவோ அல்லது அலைந்து திரிந்து வாங்க வேண்டும் என்பது போன்று என்னமோ வேண்டாம். வீட்டில் இருந்தபடியே கீழுள்ளவற்றை பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய முக்கிய ஆவணங்களின் உடைய நகல்களை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். ✓ ஆதார் அட்டை :- UIDAI என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகுவதன் மூலம் உங்களுடைய ஆதார் எண்ணை அல்லது ஆதார் … Read more

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்!!

Warning to the public!! Do not download loan apps!!

சைபர் குற்றவாளிகளின் புதிய அணுகுமுறையாக இந்த கடன் செயலிகள் பயன்படுத்தப்படுவதாகவும் இது தொடர்பாக கடந்த 2024 மற்றும் 2025 என இரண்டு ஆண்டுகளிலும் பல்லாயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன என்றும் சைபர் போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். இது குறித்து சைபர் காவல் துறையினரால் தெரிவிக்கப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :- பொதுமக்களிடமிருந்து பணத்தை கொள்ளை அடிப்பதற்கு சைபர் குற்றவாளிகள் தற்பொழுது கடன் செயலிகளை பயன்படுத்துவதாகவும் கேண்டிகேஷ் , பிரைம் லேண்ட் போன்ற ஆர்பிஐ ஒப்புதல் பெறாத கடன் செயலிகளால் … Read more

உண்மை என்னன்னு தெரியுமா!! கொந்தளித்த ஏ ஆர் ரகுமான் மகன்!!

Do you know what the truth is!! The son of AR Rahman who got angry!!

ஏ ஆர் ரகுமான் அவர்கள் உடல்நல சோர்வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில சிகிச்சைகளுக்கு பின் தற்பொழுது வீடு திரும்பியிருக்கிறார். இவர் மருத்துவமனைக்கு சென்றது குறித்து வலைதளங்களில் மற்றும் சமூக ஊடகங்களில் இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் அதற்கான சிகிச்சைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரவின. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து ஏ ஆர் ரகுமான் வீடு தரக்கூடியதை ஏஆர் ரஹ்மான் அவர்களுடைய மகன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய தந்தைக்கு நீர் சத்து … Read more

விவசாயிகளின் கவனத்திற்கு!! தனி அடையாள அட்டை பெறுவது கட்டாயம்!!

Attention farmers!! It is mandatory to get a separate identity card!!

வேளாண் துறை அதிகாரிகள் பல்லடம் வட்டாரத்தில் இருக்கக்கூடிய விவசாய நிலங்களின் ஆவணங்களை ஆராய்ச்சி செய்து தனி அடையாள அட்டை பெறாத விவசாயிகளுக்கு பிஎம் கிஷான் உதவி தொகை வழங்கப்படாது என தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து பல்லடம் வேளாண் துறை உதவி இயக்குனர் அமுதா தெரிவித்திருப்பதாவது :- பல்லடம் வட்டாரத்தில் இருக்கக்கூடிய நிலங்களின் ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் விவசாயிகளுக்கென தனியாக வழங்கப்படக் கூடிய அடையாள எண்களை பெறாத விவசாயிகளுக்கு பி எம் கிஷான் தரப்பில் வழங்கப்படக் கூடிய … Read more

துப்பாக்கிக்கு லைசன்ஸ் வாங்க என்னென்ன வழிமுறை தெரியுமா!! ஆவணங்களின் விவரங்களும் இதோ!!

Do you know the procedure to get a gun license!! Here are the details of the documents!!

இந்திய அரசாங்கத்தை பொருத்தவரையில் அனைவருக்கும் துப்பாக்கியும் அதற்கான லைசன்ஸ்களும் வழங்கப்பட மாட்டாது. ஒருவருடைய சூழ்நிலை அவருடைய அந்தஸ்து மற்றும் தேவை இருப்பின் மட்டுமே அதற்கான விசாரணைகள் ஆவணங்கள் போன்றவற்றை முறையாக பெற்றுக் கொண்டு அதன் பின்பு தான் துப்பாக்கி காண லைசென்ஸ் இந்திய அரசால் வழங்கப்படுகிறது. துப்பாக்கி காண லைசன்ஸ் பெறுவதற்கு தேவையான முக்கிய ஆவணங்கள் :- ✓ அடையாள சான்றிதழ் ✓ வருமான வரிச் சான்றிதழ் ✓ இருப்பிட சான்றிதழ் ✓ தொழில் விவரங்கள் ✓ … Read more

ESA நிறுவனத்தில் வேலை!! சும்மா இருந்தா மட்டும் போதும்.. ரூ.4.7 லட்சம் சம்பளம்!!

Working at ESA!! Just being idle is enough.. Salary of Rs.4.7 lakhs!!

ESA எனப்படும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆனது விண்வெளிக்கு செல்லக்கூடிய மனிதர்கள் எந்த வகையில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும் அவர்களின் உடைய உடல் ரீதியான பிரச்சனைகளை சரி செய்வது குறித்தும் ஆராய்ச்சி செய்ய Vivaldi III என்ற புதிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது. இந்த ஆய்விற்கு விருப்பமுள்ளவர்களை 10 நாட்களுக்கு நீர் மடிப்பு படுக்கையில் படுக்க வைத்திருந்து அவர்களினுடைய உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. இதற்காக இந்த ஆய்வில் பங்கு பெறக்கூடிய … Read more

அங்கன்வாடியில் 7,783 காலி பணியிடங்கள்!! நேரடி நியமனத்திற்கு அரசு அழைப்பு!!

7,783 vacant posts in Anganwadi!! Government invites direct appointments!!

தமிழகத்தில் உள்ள அங்கன்வாடிகளில் காலியாக இருக்கக்கூடிய 7783 காலி பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இதன் அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கான ஆட்களை நேரடியாக நியமனம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கன்வாடி பணியாளர் பணிக்கான விவரம் :- அங்கன்வாடி பணியாளர் மற்றும் சிறிய அங்கன்வாடி பணியாளர் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த பணிக்கு மொத்தமாக 3886 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் 12 ஆம் வகுப்பு படித்திருக்க கூடியவர்கள் இந்த … Read more

பத்திரப்பதிவு செய்யப் போகிறீர்களா!! மார்ச் 17 ஆம் தேதி மட்டும் தவற விட்டு விடாதீர்கள்!!

Are you going to register the deed!! Don't miss it on March 17th!!

தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர்கள் அலுவலகத்திலும் பத்திரப்பதிவானது சுப முகூர்த்த நாட்களில் மட்டும் அதிக அளவில் நடைபெறுவதால் பொதுமக்களின் வசதிக்கேற்ப சுப முகூர்த்த தினங்களில் மட்டுமே அதிக டோக்கன்கள் வழங்கப்பட்ட பத்திர பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் நாளை மார்ச் 17ஆம் தேதி தமிழ் மாதத்தில் பங்குனி மாதம் துவங்கி முதல் சுப முகூர்த்த தினம் என்பதால் அதிக அளவு டோக்கன்களை வழங்க சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. பொதுவாகவே தமிழகத்தில் சுபமுகூர்த்த தினங்களில் நிலங்கள் … Read more

வாக்காளர் அட்டையுடன் இணையும் ஆதார் எண்!! மார்ச் 18ஆம் தேதி எடுக்கப்படும் முக்கிய முடிவு!!

Aadhaar number to be linked with voter card!! Important decision to be taken on March 18th!!

தேர்தல்களின் பொழுது நிகழக்கூடிய போலி வாக்காளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேர்தல் ஆணையம் ஆனது முக்கிய ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் இது குறித்த சிற்றறிக்கைகளை தேர்தல் ஆணையம் வாக்காளர் பதிவு அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது தலைமை தேர்தல் அதிகாரி நிலையில் இருக்கக்கூடியவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என அனைத்திற்கும் தீர்வு காண முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக மார்ச் 18 ஆம் தேதி போலி வாக்காளர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண … Read more

இளையராஜா தன்னுடைய இசையை நிறுத்திவிட்டால் நன்றாக இருக்கும்!! விமர்சனத்தால் சிக்கிய இயக்குனர்!!

It would be better if Ilayaraja stopped his music!! The director is caught in the middle of criticism!!

50 ஆண்டுகளாக இசையுலகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக்கூடிய இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் அமெரிக்காவிற்கு 50 ஆண்டுகளாக இசையுலகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக் கூடிய இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் லண்டனுக்கு சென்ற தன்னுடைய சிம்பொனியை வெற்றிகரமாக முடித்திருக்கிறார். இந்திய அளவில் வெற்றி கொண்டவர் தற்பொழுது உலக அளவில் வெற்றி கண்டிருப்பது தமிழகத்தை பெருமை அடைய செய்வதாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இளையராஜா அவர்கள் தன்னுடைய இசை வாழ்க்கையில் இருந்த ரிட்டயர்மென்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றோம் இசையமைப்பதை இளையராஜா … Read more