சத்துணவுத் துறையில் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.257.83 கோடி!! தமிழக அரசின் திடீர் முடிவு!!

Rs.257.83 crore waived off in the food industry!! Tamil Nadu government's sudden decision!!

32 ஆண்டுகளாக சத்துணவு துறையில் பணிபுரியக்கூடிய ஊழியர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய தணிக்கை தொகை 257 கோடி ரூபாய் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டது. மேலும் சிலுவையில் இருந்த தணிக்கை தடைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, அனைத்து அரசு துறைகளிலும் ஆண்டுதோறும் தணிக்கைகள் பெறப்படுவது வழக்கம். ஆனால் சத்துணவு துறையில் மட்டும் தணிக்கைகளை பெறுவதற்கான புதிய ஆவணங்கள் இல்லை என்பதாலும் ஊழியர்கள் முறையாக செயல்படவில்லை என்பதாலும் தணிக்கை தொகை மற்றும் பல்வேறு தணிக்கை தடைகள் எழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. … Read more

3 பட சமயத்தில் துவங்கிய சண்டை!! முழுவதுமாக வெளியில் சொன்னால் தாங்க முடியாது.. மிரட்டிய ஐஸ்வர்யா!!

The fight that started during the filming of 3 films!! If you tell it in full, you won't be able to bear it.. Aishwarya threatened!!

தனுஷ் அவர்கள் தமிழ் சினிமா துறையில் நுழைந்த சில காலங்களிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனாக மாறியது அப்பொழுது திரையுலகையே திரும்பி பார்க்க செய்வதாக அமைந்திருந்தது. முதலில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து தங்களுடைய வீட்டில் செல்லும்போது இருவருடைய வீட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. அதன் பின்பு இருவரும் தங்களுடைய காதலில் உறுதியாக இருந்ததால் இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதன் பின்பு திருமண வாழ்க்கையில் மட்டும் இன்றி சினிமா துறையிலும் இருவரும் தங்களுடைய … Read more

ரூ.5 லட்சம் இல்லனா 50% மானியம்!! நிலம் வாங்க நினைப்பவர்களுக்கு தமிழக அரசின் இனிப்பான செய்தி!!

50% subsidy if not Rs. 5 lakh!! Good news from the Tamil Nadu government for those who want to buy land!!

நிலம் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு சொந்த நிலங்கள் வாங்குவதற்கு நல் வாய்ப்பு ஒன்றினை தமிழக அரசு புதிய திட்டத்தின் மூலம் வழங்குகிறது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதன்படி, மகளிர் உரிமை தொகை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வேலை வாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கான உதவித்தொகை விதவை உதவித்தொகை என பல்வேறு வகைகளில் பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் வீடு இல்லாதவர்களுக்கு கலைஞர் கனவு … Read more

மகளிர் உதவித் தொகை ரூ.2500!! இன்னும் என்னென்ன தெரியுமா.. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்புகள்!!

Women's assistance amount Rs.2500!! Do you know what else.. Super announcements made in the budget!!

புதுச்சேரியில் நடைபெற்று வரக்கூடிய பட்ஜெட் கூட்ட தொடரில் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை தொகை 1000 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் குறிப்பிட்ட மகிழ்ச்சியான தகவல்கள் :- ✓ அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வரை படித்த மாணவர்களுக்கு கல்லூரியில் 3 ஆண்டுகள் பயில்வதற்கு மாதாமாதம் 1000 ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ✓ … Read more

பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை.. இவருடன் நடிக்க மாட்டேன்!! பொங்கி எழுந்த நடிகை சோனா!!

It doesn't matter if you beg.. I won't act with this person!! Actress Sona gets angry!!

பூவெல்லாம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக நுழைந்தவர் சோனா. நடிகையாக பல படங்களில் பயணித்த பின்பு தயாரிப்பாளராக நினைத்து அதில் தோல்வியை சந்தித்த பின் மீண்டும் நடிகையாகவே பயணத்தை தொடர்ந்தார். இவருடைய வெப் சீரிஸ் ஒன்று தற்பொழுது வெளியிடப்பட இருப்பதாலும் அதிலும் குறிப்பாக தன்னுடைய பயோபிக் கதையை தான் இந்த வெப் சீரியஸாக ஸ்மோக் என்ற பெயரிட்டு வெளியிட இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த வெப் சீரிஸ்னுடைய பிரமோஷனுகாக கலந்து கொண்ட நடிகை சோனா அவர்கள் பல்வேறு … Read more

நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்தப்பட்ட தமிழகம்!! கொதித்து எழுந்த கனிமொழி!!

Tamil Nadu was insulted in Parliament!! Kanimozhi got angry!!

பள்ளிக்கல்வி துறையை பொறுத்தவரையில் தமிழகம் மிகவும் தாழ்வான இடத்தில் இருப்பதாகவும் தமிழகத்தில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு கல்வி அறிவு போதுமானதாக இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசியிருப்பது பலருடைய கண்டனங்களை பெற்று வருகிறது. அதாவது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழகத்தில் கல்வி தரம் குறைவாக இருப்பதாகவும், அதிலும் குறிப்பாக கொரோனாவிற்கு பின்பு தமிழகத்தில் இருக்கக்கூடிய பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் வகுப்பு பாடத்திட்டங்களை கூட சரிவர படிக்க முடியாத சூழல் உருவாக்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். … Read more

அரசியல் வேண்டாம் என்று நான் அப்பொழுதே சொன்னேன்!!வி.சேகர் கூறும் நபர் யார்!!

I said right then that I don't want politics!! Who is the person V. Shekar is talking about!!

ஒரு காலகட்டத்தில் நடிகர் எம் ஜி ஆர் முதலமைச்சர் ஆன பின்பு அவருடைய அரசியல் வாரிசாக ஜெயலலிதா அவர்கள் தோன்றவே இது எம்ஜிஆர் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது போன்ற வதந்திகளும் பரப்பப்பட்டன. அந்த சமயத்தில் பலரும் தங்களுடைய பெயர்களில் புதிய கட்சிகளை துவங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் பாக்யராஜின் அசிஸ்டன்ட் ஆக பணிபுரிந்த இயக்குனர் வி சேகர் அவர்கள் நடந்த சில சம்பவங்களை விவரிக்கிறார். பாக்யராஜ் அசிஸ்டன்ட் மற்றும் இயக்குனர் வி சேகர் தெரிவித்திருப்பதாவது :- பாக்யராஜ் … Read more

வேட்டையாடு விளையாடு படத்தில் இதை நான் மறுத்துவிட்டேன்!! கமல் கூறும் உண்மை என்ன!!

I refused this in the movie Veedadu Viyadu!! What is the truth of what Kamal is saying!!

கௌதம் வாசுதேவ் மேனன் எழுதிய இயக்கிய திரைப்படமாக 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திரைப்படம் நான் வேட்டையாடு விளையாடு. இந்த திரைப்படம் ஒருவித திரில்லர் திரைப்படம் ஆக விறு விறு என்று சென்றாலும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் பெரிதளவில் போற்றினர். இதற்கு சான்று 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படத்தின் வசூலை வேட்டையாடு விளையாடு திரைப்படம் முறியடித்தது. ஒரு காலகட்டத்தில் கமல் என்றாலே மைக் உடன் நடனம் ஆடக்கூடியவர் என்பது ட்ரேட் மார்க்காக இருந்த … Read more

பாதுகாப்பு வழிமுறை.. பெண்கள் எப்பொழுதும் வைத்துக் கொள்ள வேண்டிய 5 முக்கிய பொருட்கள்!!

Safety tips.. 5 important items that women should always keep!!

இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரக்கூடிய சூழல் உள்ளதால் வெளியில் செல்லக்கூடிய பெண்கள் முக்கியமாக தங்களுடன் 5 பொருட்களை எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அவை குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக காண்போம். ✓ பெப்பர் ஜெல் ஸ்பிரே :- தற்பொழுது பெண்களிடம் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு முக்கிய பாதுகாப்பு கருவியாக இந்த பெப்பர் ஜெல் ஸ்பிரே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனியாக செல்லக்கூடிய பெண்கள் அல்லது பணி … Read more

UAN எண் மறந்து விட்டதா.. கவலை வேண்டாம்!!PF பணத்தைப் பெற இதை செய்தால் போதும்!!

Forgot your UAN number.. Don't worry!! Just do this to get PF money!!

அரசு மற்றும் ஒரு சில தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்களின் உடைய மாத சம்பளத்திலிருந்து 12 சதவிகிதம் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படக்கூடிய பணத்தினை EPFO அமைப்பானது நிர்வாகித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஊழியர் வருங்கால வைப் நிதி ஆணையம் ஆனது பிஎஃப் பணத்தினை பெறுவதற்கு UAN என்ற எண்ணோன்றினை வழங்கி இருக்கும். இந்த எண்ணை கொண்டு மட்டுமே பிஎஃப் பெறக்கூடிய ஊழியர்களால் தங்களுடைய பிஎஃப் பணத்தினை பெற முடியும். சில நேரங்களில் … Read more