தினசரி ஊதியம்.. சுய தொழில் போன்றவர்களுக்கும் ஓய்வூதியம்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

Daily wage earners.. Pension for self-employed people too!! Amazing scheme of the central government!!

பொதுவாக அரசு பணிகளில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் ஒரு சில தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கக் கூடியவர்களுக்கு ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினசரி சம்பளம் பெறக்கூடியவர்கள் மற்றும் சுய தொழில் மேற்கொள்பவர்கள், ஓய்வூதிய திட்டம் இல்லாத பிற சிறு தொழில்களை மேற்கொள்ள கூடியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்படி, 2015 16ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் துவங்கப்பட்ட அடல் பென்ஷன் யோஜனா திட்டம் மூத்த … Read more

ஜூலை மாதம் முதல் 2 கிலோ கேழ்வரகு!! எந்தெந்த மாவட்டம் என்று தெரியுமா!!

2 kg of red chillies from July!! Do you know which district it is!!

ஊட்டச்சத்து உறுதி செய்யும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசியோடு இலவச கேழ்வரகு ரேஷன் அட்டைதாரர்களின் விருப்பத்தின் பேரில் வழங்குவதற்காக 2023 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை முதலில் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தி வந்த நிலையில் ஜூலை மாதம் முதல் தமிழகம் முழுவதும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்பொழுது வரைய ரேஷன் கடைகளில் இலவச அரிசி, இலவச கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவற்றோடு ஒரு … Read more

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியான தகவல்!!தமிழ் எழுத படிக்க தெரிந்தால் மட்டுமே அரசு வேலை!!

Shocking information for government employees!! Government jobs are only available if you can read and write Tamil!!

சிபிஎஸ்சி பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளை கேட்கக்கூடாது என்று மதுரை கிளை உயர் நீதிமன்றம் ஆனது தெரிவித்திருக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் இது குறித்து தீர்ப்பு வழங்கும் பொழுது தமிழில் எழுத படிக்க தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களாக பணிபுரிய தகுதியற்றவர்கள் என தெரிவித்திருக்கின்றனர். அதாவது, 2018 ஆம் ஆண்டு மின்வாரிய இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் தேனி மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர். இவர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்று அரசு பணியில் … Read more

சீர்காழியில் நடந்த கற்பழிப்பு சம்பவம்!!3 வயது சிறுமி மீது தான் தவறு.. மயிலாடுதுறை ஆட்சியர் மீது கண்டனம் தெரிவித்த கனிமொழி!!

Rape incident in Sirkazhi!! 3 years old girl is at fault.. Kanimozhi condemned the Collector of Mayiladuthurai!!

பிப்ரவரி 24ஆம் தேதி சீர்காழி மாவட்டத்தில் அங்கன்வாடியில் பயிலக்கூடிய 3 வயது மாணவி உறவுக்கார சிறுவனான 16 வயது மதிக்கத்தக்க சிறுவனால் தவறாக நடத்தப்பட்ட நிகழ்வில் சிறுமி மீது தான் தவறு என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற நிகழ்வு நிகழும் பொழுது அதில் தவறு யார் பக்கம் உள்ளது என இருபுறமும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் இதில் சிறுவன் மீது அனைவரும் தவறு கூறக்கூடிய நிலையில் அந்த சிறுமி மீது தான் தவறு … Read more

Arrear & low percentage வைத்தவர்களா நீங்கள்!! இந்த IT வேலை உங்களுக்காக.. ரூ.4.2 லட்சம் சம்பளத்துடன்!!

Arrear & low percentage are you!! This IT job is for you.. with a salary of Rs.4.2 lakh!!

தமிழகத்தில் செயல்பட்டு வரக்கூடிய mallow technologies என்ற பிரபல நிறுவனமானது தன்னுடைய கிளைகளான கோவை மற்றும் கரூரில் ஜூனியர் டெவலப்பர் பணிக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த காலி பணியிடத்திற்கான இன்டர்வியூ வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கக் கூடியவர்கள் தங்களுடைய பட்டப்படிப்புகளில் அரியர் வைத்திருந்தாலும் அல்லது குறைந்த மதிப்பெண்களை பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வு செய்யப்படக்கூடிய நபர்களுக்கு ஆண்டு வருமானமாக 4.2 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் … Read more

உங்களுக்கு வேலை இல்லையா!! உடனடியாக இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!!

Don't you have a job!! Apply for this scholarship immediately!!

தமிழகத்தில் லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் படித்துவிட்டு அரசு பணிக்காக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இவ்வாறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் பொழுது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு ஒரு புறம் தங்களுடைய போட்டி தேர்வுகளுக்கான படிப்புகளை கவனித்த வண்ணம் இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு மையத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்திருந்தால் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகிறது தமிழக அரசு. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பில் வெளியிட்டிருப்பதாவது :- … Read more

ஆளுங்கட்சியாக வேண்டாம்..எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக அடித்துக் கொள்ளும் தவெக & அதிமுக!!

Don't be the ruling party..Daveka & AIADMK will fight for the post of opposition leader!!

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சென்னையில் உள்ள பூஞ்சேரியில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் அடுத்த 63 வாரத்திற்கு நாம்தான் அதாவது தமிழக வெற்றிக்கழகம் தான் திமுகவிற்கு எதிர்க்கட்சி என்றும் விஜய் அவர்கள் தான் எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பேசியிருக்கிறார். இதைக் கண்டு கோபமடைந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் என்றுமே சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான் என்றும் இதில் யாரும் இடையில் வந்து போட்டி … Read more

விஜயகாந்த் தொடர்ந்து விஜயை எதிர்க்கத் துணிந்த வடிவேலு!! ப்ளூ சட்டை மாறன் கூறும் உண்மை!!

Vadivelu dared to oppose Vijayakanth continuously!! The truth of the blue shirt man!!

விஜயகாந்துடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த வடிவேலு அவர்கள் திமுக மேடையில் விஜயகாந்தை பலவாறு வாய்க்கு வந்தபடி பேசிய நிகழ்வு ரசிகர்கள் மற்றும் மக்களிடையே வடிவேலுவிற்கு கெட்ட பெயர் உருவாக்க காரணமாக அமைந்தது. தனக்கு வாழ்வு கொடுத்த ஒருவரை அரசியலுக்காக மேடை ஏறி அசிங்கப்படுத்துவது என்பது சகிக்க முடியாத ஒரு விஷயமாக உள்ள நிலையில் மீண்டும் திமுக மேடை ஏறி நடிகர் மற்றும் கட்சி தலைவரான விஜய் அவர்களை எதிர்க்க வடிவேலு அவர்கள் துணிந்து இருக்கிறார். இதுகுறித்து … Read more

அமெரிக்காவில் குடியுரிமை பெற ரூ.43.59 கோடி!! டிரம்பின் அடுத்த ஆயுதம்!!

43.59 crores to get citizenship in USA!! Trump's next weapon!!

முறைகேடான முறையில் குடியேறியவர்களை நாடு கடத்தும் முயற்சியில் இறக்கிய வேருக்கு அழுவோம் வெற்றிகரமாக அதனை செயல்படுத்தியும் கொண்டிருக்கக்கூடிய நிலையில் அடுத்த அதிரடியான முடிவை டொனால்ட் டிரம்ப் அவர்கள் மேற்கொண்டு இருக்கிறார். அதாவது அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்கள் மற்றும் மாடர்ன் ஸ்கூல் ஆப் காமர்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலக்கூடிய இந்தியர் மற்றும் பிற நாட்டை சேர்ந்த மாணவர்கள் இங்கு கிடைக்க கூடிய வேலைகளை வேண்டாம் என கூறிவிட்டு தங்களுடைய சொந்த நாடுகளுக்கு சென்று அதிக அளவில் பணம் … Read more

இன்று முதல் சிலிண்டர் விலை அதிகரிப்பு!! கவலையில் மக்கள்!!

Cylinder price increase from today!! Concerned people!!

சிலிண்டர் விலையானது ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கச்சா எண்ணெய்யினுடைய விலைக்கேற்றவாறு சர்வதேச சந்தையில் ஏற்படும் நிலவர மாற்றங்களுக்கு பொருந்தும் வகையில் இங்கு பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படக்கூடிய சிலிண்டர்களின் விலை குறைந்து, அதாவது 19 ரூபாய் வரை வணிக பயன்பாட்டினுடைய சிலிண்டர் விலை குறைந்த வணிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக அது அமைந்தது. அதேசமயம் வீட்டு பயன்பாட்டினுடைய சிலிண்டர்களின் விலையில் … Read more