47 வயதில் தாயான நடிகை!! தாய்மை உணர்விற்காக பெற்றுக் கொண்டதாக அறிவிப்பு!!

The actress became a mother at the age of 47!! Announcement that received for motherhood!!

ஆகாயம் தமிழ் என்ற youtube சேனலுக்கு பேட்டி அளித்த பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு அவர்கள் நடிகை ரேவதி குறித்த சில முக்கிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார். தைரியமான பெண் என்றும் கிசுகிசுகளுக்கு அஞ்சாத பெண்ணென்றும் தேவதையை குறிப்பிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ரேவதி குறித்து செய்யாறு பாலு அவர்கள் தெரிவித்திருப்பதாவது :- பாரதிராஜாவின் இயக்கத்தில் முதன் முதலில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த ரேவதி முதல் நாள் படப்பிடிப்பு தளத்திலேயே பணத்தை விட்டு விலகி விடலாமா சினிமா துறையில் … Read more

போலீஸ் கான்ஸ்டபிளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.69,100 வரை உயரப் போகும் சம்பளம்!!

Good News for Police Constable!! Salary going up to Rs.69,100!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் காவல்துறையினருக்கு குறிப்பாக போலீஸ் கான்ஸ்டபிள் களுக்கு பணி கொடுத்தார் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக 5 வது போலீஸ் கமிஷனை அமைத்தார். இந்த போலீஸ் கமிஷனில் சென்னை ஐகோர்ட் மாஜி நீதிபதி சி.டி.செல்வம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அலாவுதீன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கே.ராதாகிருஷ்ணன் மற்றும் பிரபல மனநல நிபுணர் ராமசுப்ரமணியம், ஓய்வு பெற்ற பேராசிரியர் நளினி … Read more

பிப்ரவரி 28 வரை.. ரூ.75 க்கு இலவச பெட்ரோல்!! உடனே பெற இதை செய்யுங்கள்!!

Till February 28.. Free petrol for Rs.75!! Do this to get instant!!

75 ரூபாய் மதிப்புள்ள இலவச பெட்ரோலை பிப்ரவரி 28ஆம் தேதி வரை வழங்க இருப்பதாக அரசு எரிபொருள் மற்றும் எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் அறிவித்திருக்கிறது. பாரத் பெட்ரோலியம் தன்னுடைய நிறுவன தினத்தை கொண்டாடும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பாரத் பெட்ரோலியத்தில் 75 ரூபாய் மதிப்புள்ள பெட்ரோலை இலவசமாக பெறுவதற்கு உங்களிடம் இருசக்கர வாகனம் இருந்தால் மட்டுமே போதும் என்றும் அவ்வாறு இரு சக்கர வாகனத்தில் வரக்கூடியவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்றும் … Read more

அதிமுக கோட்டையில் ஏற்பட்ட விரிசல்!! செங்கோட்டையனைத் தொடர்ந்து புறக்கணிப்பில் இறங்கிய தங்கமணி!!

The crack in the AIADMK fortress!! Thangamani went into boycott following Sengottaiyan!!

அதிமுகவில் ஏற்கனவே உட்கட்சி பூசல்கள் இருந்து வருவது வெளிப்படையாக தெரியும் பொழுதிலும் அவற்றை மூடி மறைக்கும் விதமாக நாங்கள் அனைவரும் ஒன்றுதான் என அனைவரும் செய்தியாளர் சந்திப்பில் பேசி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக முன்னாள் முதல்வர் முன்னாள் தலைவர் மற்றும் தற்பொழுது பொது செயலாளர் ஆக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டை எனக்கும் இடையே ஏற்கனவே விரிசல்கள் ஏற்பட்டு அது குறித்த தகவல்கள் வெளிப்படையாக வளம் வந்து கொண்டிருக்க கூடிய தருணத்தில், மீண்டும் ஒரு உட்கட்சி … Read more

வேண்டுமென்றே பட்டாவில் பிழை உருவாக்கப்படுகிறது!! குற்றச்சாட்டை சரிப்படுத்த முகாம் அமைக்க முடிவு!!

Deliberately creating an error in Patta!! Decided to set up a camp to settle the charges!!

பட்டா சிட்டா போன்ற ஆவணங்களில் சிறு பிழைகள் காரணமாக திருத்தம் செய்வதற்கு கொடுக்கும் பொழுது அவ்வாறு பிழை திருத்தம் செய்வதற்காக கொடுக்கப்படக்கூடிய பட்டாக்கள் கிடப்பில் போடப்படுவதாகவும் இதனை தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சரிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது உள்ள காலகட்டத்தில் பட்டா மாறுதல் திட்டத்தில் அதிக அளவு கணினி மயமாக செயல்படுவதால் பட்டாவில் சிறு பிழைகள் இருந்தாலும் அதனை கணினி ஏற்றுக் கொள்வதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அதில் இருக்கக்கூடிய … Read more

இனி ஆதார் ஆவணம் இல்லை..PVC ஆதார் கட்டாயம்!! உடனே மாற்ற இதை செய்யுங்கள்!!

No more Aadhaar document..PVC Aadhaar is mandatory!! Do this to change immediately!!

இந்தியர்களின் உடைய முக்கிய ஆவணங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக ஆதார் அட்டை பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் அரசு மற்றும் தனியார் என அனைத்து இடங்களிலும் இதனுடைய தேவை. வங்கி கணக்கு திறப்பதில் இருந்து அனைத்து இடங்களிலும் இந்த ஆதார் எண்ணானது கேட்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஆதார் அட்டை கிழிந்து விட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ அதைப்பற்றி தற்பொழுது யாரும் பெரிய அளவில் கவலை கொள்வதில்லை. காரணம் ஆதார் எண்ணை வைத்து ஆதார் ஆவணத்தை அதாவது இ சேவை மையங்களுக்கு … Read more

PF பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு!! மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!!

Important Notice for PF Beneficiaries!! EXTENDED TO 15TH MARCH!!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது பி எப் பயனாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி வருகிறது. அவற்றிற்கான முக்கிய விதி ஒன்றை இந்த அமைப்பு கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்ட முக்கிய தகவல் :- EPFO பயனாளர்களுக்கு தனித்துவமான மற்றும் நிரந்தர 12 இலக்க எண் ஒதுக்கப்பட்டிருக்கும். இந்த எண்ணானது யுனிவர்சல் கணக்கு எண் என அழைக்கப்படுவதோடு ஒரு நபருக்கு கொடுக்கப்படும் ஒரு எண்ணானது அவருடைய வாழ்க்கை முழுவதும் ஒரே … Read more

இன்று சந்திக்கும் விஜய் மற்றும் பிரசாந்த் கிஷோர்!! கதி கலங்கும் திமுக!!

Vijay and Prashant Kishore will meet today!! DMK is in turmoil!!

இன்று சென்னையில் இருக்கக்கூடிய பூஞ்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவானது கொண்டாடப்பட இருப்பதால், நேற்று சென்னை விமான நிலையத்திற்கு பிரசாந்த் கிஷோர் அவர்கள் வந்து இறங்கியது திமுகவை கதி கலங்க வைப்பதாக அமைந்திருக்கிறது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக பிரஷாந்த் கிஷோரின் வியூக அமைப்பானது இருந்தது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரசாந்த் கிஷோர் அவர்கள் 2026 சட்டமன்ற … Read more

ஒரு வருடத்திற்கு 2 பொது தேர்வுகள்!! கவலையில் 10 & 12 ஆம் வகுப்பு மாணவர்கள்!!

2 public exams in a year!! Worried 10th & 12th class students!!

மத்திய அமைச்சகத்தின் 2023 ஆம் ஆண்டு அறிவிப்பின்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வருடத்திற்கு இரண்டு முறை பொது தேர்வுகளை எழுத வேண்டும் என்றும் மாணவர்களின் விருப்பத்தின் பெயரில் இந்த பொது தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியானது. அதாவது வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படக்கூடிய பொது தேர்வில் மாணவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே இரண்டு முறையும் கலந்து கொள்ளலாம் என்றும், இல்லை என்றால் ஒரு முறை மட்டுமே கலந்து கொள்ளும்படி இந்த செயல்முறை நடைபெறும் … Read more

மத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு!! டிகிரி முடித்தவற்கு ரூ.1.12 லட்சம் வரை சம்பளம்!!

Employment in central government sector!! Salary up to Rs.1.12 lakhs for completing degree!!

மத்திய அரசினுடைய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரக்கூடிய காசநோய் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் தன்னிடத்தில் உள்ள காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை சேத்துப்பட்டில் இருக்கக்கூடிய நிறுவனத்தில் தற்பொழுது காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதனை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பணி விவரங்கள் :- ✓ உதவியாளர் ✓ மேல் பிரிவு எழுத்தர் ✓ கீழ் பிரிவு எழுத்தர் சம்பளம் மற்றும் பிற விவரங்கள் :- ✓ … Read more