மரியாதை இன்றி நடத்தும் சீமான்!! மீண்டும் தொடங்கிய கட்சி மாறும் படலம்!!

Disrespectful Seaman!! The re-started party is changing!!

நாம் தமிழர் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் மட்டுமல்லாது மாவட்ட செயலாளர்கள் வரை பலரும் கட்சியை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாகவும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்றும் இருந்த போதிலும் தன்னுடைய தமிழ் தேசியத்தை விதைக்கும் பாதையானது பயணமாக தொடரும் என காளியம்மாள் தெரிவித்திருக்கிறார். தற்பொழுது நாம் தமிழர் கட்சியில் நிகழக்கூடிய கட்சிப் பிளவானது வேர் முதல் மரத்தின் உச்சி வரை என மாவட்ட செயலாளர்கள் முதல் கட்சியினுடைய … Read more

உயர்த்தப்படும் மகளிர் உரிமை தொகை!! அமைச்சரவை கூட்டத்தில் எடுக்க போகும் முக்கிய முடிவு!!

Women's entitlement amount to be increased!! The important decision to be taken in the cabinet meeting!!

2025 – 26 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட் தாக்கல் ஆனது மார்ச் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலைகள் அதற்கான அமைச்சரவை கூட்டம் இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் கூட இருக்கிறது. இதில் மகளிர் உரிமை தொகையை குறித்த முக்கிய முடிவு மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பட்ஜெட் துறை சார்ந்த முடிவுகள் மற்றும் மக்களுக்கான புதிய அறிவிப்புகள் என அனைத்து முடிவுகளும் அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், ஏற்கனவே துணை … Read more

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!!10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும்!!

Employment in postal department!! 10th pass is enough!!

இந்திய அஞ்சல் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்படி இந்திய அஞ்சல் துறையில் 21,413 கிராமின் தாக் சேவாக் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் மூன்று பதவி நிலைகளில் 2292 காலி பணியிடங்களை நிரப்ப இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி, ✓ கிளை போஸ்ட் மாஸ்டர் ✓ அசிஸ்டன்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் ✓ தாக் சேவாக் மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கூடியவர்கள் … Read more

மீண்டும் காதலில் விழுந்த மீனா!! அதே நடிகருடனா.. கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!!

Meena fell in love again!! With the same actor.. fans questioning!!

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தோன்றி அதன் பின் முன்னணி கதாநாயகியாக தமிழ் திரையுலகில் வலம் வந்தவர் நடிகை மீனா. முன்னணி நடிகையாக வலம் வந்த பொழுது பல நடிகர்களுடன் சர்ச்சையான விமர்சனங்களில் சிக்கியவர் இவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தமிழில் பிரபுதேவா உடனும் மலையாளத்தில் மோகன்லால் உடனும் கன்னடத்தில் ரவிச்சந்திரனுடனும் தெலுங்கில் சுதீப் உடனும் என பலருடன் பல கிசு கிசுப்புகளுக்கு உள்ளானவர் நடிகை மீனா. இவ்வாறு பல நடிகர்களுடன் பேசப்பட்ட பொழுதிலும் தமிழில் மீனா … Read more

இன்றிலிருந்து 3 நாட்களுக்கு ஒயின் ஷாப் விடுமுறை!! அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

wine-shop-holiday-for-3-days-from-today-wine-lovers-in-shock

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தெலுங்கானா சட்ட மேலவையில் ஆசிரியர்கள் மட்டும் பட்டதாரிகள் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுவதால் ஒயின்ஷாப் மற்றும் பார்களையும் பிப்ரவரி 25 முதல் 27 வரை மூட உத்தரவு வந்த நிலையில் மது பிரியர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். சைபராபாத் போலீஸ் கமிஷ்னரேட்டில் உள்ள ஆர்.சி.புரம் , கொல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நட்சத்திர ஹோட்டல்கள் , கிளப்புகள் உணவகங்களுடன் இணைக்கப்பட்ட பார்கள் மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்படும் என சைபராபாத் காவல்துறையினர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பது அங்குள்ள … Read more

வேலை செய்பவர்களிடம் இருந்து தான் நான் கற்றேன்!! நடிகை ஸ்ரீதேவியின் ஆட்டோகிராஃப்!!

I learned only from those who worked!! Actress Sridevi's Autograph!!

பிரபல முண்ணனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் மொழியில் எண்ணற்ற படங்களை முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். இவருக்கு மிகப்பெரிய பேன்ஸ் கேங்சும் இருந்தனர். அதன் பிறகு தான் பாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருந்தார். அதன் பிறகு தமிழ் படத்தின் மீது அவருக்கு பெரும் நாட்டம் காணப்படவில்லை. அவர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருந்தார். அந்த காதல் தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய இரு பெண் குழந்தைகள் … Read more

என்கிட்ட சரசம் பண்றதுக்குனே நீங்க பிறந்து இருக்கீங்களாடா!! எலான் மஸ்க் குமுறல்!!

Aren't you born just to make fun of me!! Elon Musk is sulking!!

எலான் மஸ்கின் ஏஐ தொழில்நுட்பத்தின் விலை காரணமாக சீன நிறுவனம் அதைவிட கம்மியான மானியத்தில் அதே அளவு நுண்ணறிவு கொண்ட தொழில்நுட்பத்தை வெளியிட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்சமயம் மஸ்க்கிற்கு சொந்தமாக உள்ள ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் மூலம் செயற்கைக்கோளை நிறுவி, அதன் வழியாக நல்ல இணைய சேவையை தொடர்ந்து வழங்கி வருகின்றது. இப்பொழுது அதையும் முறியடிக்கும் விதமாக சீன நிறுவனம் அதிவேக இணைய தளத்திற்கு தேவையான வேலையில் ஈடுபட்டு வருகின்றது. ஏற்கனவே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் தொழில்நுட்பம் தொடர்பாக … Read more

வாய்க்குள்ள விரலை விட்டு ஆட்டிக்கிட்டு இருக்காரு!! இப்படி பண்ணுவாருன்னு எதிர்பார்க்கல.. நடிகர் வடிவேலு!!

he-is-sticking-his-finger-out-of-his-mouth-dont-expect-to-do-this-actor-vadivelu

சமீபத்தில் நடந்த பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி ஆனது சென்னையில் பிப்ரவரி 22 அன்று கோலாகலமாக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலருடைய வருகையோடு கொண்டாடப்பட்டது. இதழ் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு அவர்கள் நடிகர் மற்றும் நடன கலைஞரான பிரபுதேவா குறித்து சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இந்த நடன நிகழ்ச்சி யில் பிரபுதேவா மற்றும் அவருடைய மகன் சாண்டி மாஸ்டர் நடிகர் பரத் சாந்தனு நாகேந்திர பிரசாத் நடிகர் லட்சுமி ராய் ரித்திகா சிங் அதிதி … Read more

ரஜினியுடன் நடிக்க இருந்த ஜெயலலிதா!!2 முறை கேட்டும் கை கூடாத காரணம்!!

Jayalalithaa who was to act with Rajini!! The reason why she didn't get it even after asking 2 times!!

இன்று முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை அவர்களது கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடி வருகின்றனர். திரையுலகினரும் இவருடைய பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு சென்று அவருடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்பு பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :- 2 படங்களுக்கு நடிகை ஜெயலலிதா உடன் தான் நடிக்க இருந்ததாகவும் ஆனால் அந்த இரண்டு திரைப்படங்களிலும் … Read more

ஜனநாயக நாட்டை சர்வாதிகார அரசாக மாற்ற முயற்சி!! கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா. முத்தரசன்!!

An attempt to turn a democratic country into a dictatorship!! Communist State Secretary R. Mutharasan!!

சீர்காழியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளரான முத்தரசன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் மத்திய அரசானது சர்வாதிகாரியாக செயல்பட முயற்சிக்கிறது என குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :- மத்திய அரசானது சர்வாதிகார அரசாக செயல்பட நினைப்பது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தான ஒன்று என்றும் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது ஆனால் அதற்குரிய நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசாணை தர மறுக்கிறது … Read more