நெரிசலில் உயிரிழந்தவர்களின் மரணம்!! ரயில் நிலைய ஓய்வு அறை அதிகரிப்பு!!

The death of those who died in the jam!! Railway Station Rest Room Increase!!

கடந்த 2024 ஆம் ஆண்டு முதலே 50க்கும் மேற்பட்ட ரயில் விபத்துக்கள் (அதிகபட்சமாக கூட்ட நெரிசல்) நடந்துள்ளன. இதனால் கிட்டத்தட்ட ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் அதிகமாக பயன்படுத்தும் இந்த ரயில்வே துறையில் இவ்வளவு கவனக் குறைவு இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. சமீபத்தில் புதுடில்லியில் ரயில்வே ட்ராக் மாறி வந்த ரயிலால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்கும் முனைப்போடு, தற்சமயம் … Read more

டிரம்ப் தொடங்கிய வர்த்தகப் போர்!! இந்தியாவில் பாதிக்கப்பட போகும் துறைகள்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

Trade war started by Trump!! Sectors that will be affected in India.. Scientists warn!!

சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களை சந்தித்து வரிக்குறித்த சில முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்தனர். அதன்பின் அமெரிக்காவினுடைய இறக்குமதி வரி விகிதத்தில் சிலவற்றை இந்திய அரசு குறைந்தது. இவ்வாறு இந்திய அரசு குறைத்த வரிவிகிதம் ஆனது அமெரிக்கா இந்தியா மீது விதித்த வரி விகிதத்தை விட 10 சதவிகித புள்ளிகள் அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக போர்பன் விஸ்கி மீதான வரியை 150 சதவீதத்திலிருந்து … Read more

ட்ரக்கிங் செய்ய ஏப்.15 வரை தடை விதிப்பு!! தமிழக அரசு உத்தரவு!!

Ban on trucking till April 15!! Tamilnadu government order!!

தமிழகத்தில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் மலை ஏற்றம் செய்வதற்கான திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு தொடங்கியது. இந்நிலையில் தற்பொழுது ஏப்ரல் 15 வரை டிரக்கிங் செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்து இருக்கிறது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல் போன்ற 40 இடங்களில் ட்ரக்கிங் செய்வதற்கான அனுமதியை தமிழக அரசு கடந்த ஆண்டு தொடங்கி நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த 40 இடங்களிலும் ட்ரக்கிங் செய்வதற்கு தடை … Read more

ஆந்திராவில் பரவும் புது வகையான நோய்..இரண்டு பேர் பலி!! மக்களிடையே ஏற்படும் பயம்!!

A new type of disease spreading in Andhra Pradesh..Two people died!! Fear among people!!

மக்கள் கவனத்திற்கு ; தற்போது ஆந்திராவில் இரண்டு பேர் உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் “ஜிபிஎஸ்” (குயிலின் பார் சிண்ட்ரோம்) என்ற நோய் தொற்று இருந்தது, இந்நிலையில் அவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்நிகழ்வு அங்குள்ள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவே யாரும் பயப்பட வேண்டாம் இது அவ்வளவு எளிதில் பரவ வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் எங்கு சென்றாலும் முகக்கவசம் … Read more

அஜித்துடன் நெப்போலியன் இணையாததற்கு இப்படி ஒரு காரணமா!!

Is this a reason why Napoleon did not join Ajith!!

நடிகராக ஒரு புறம் அரசியல்வாதியாக மறுபுறம் என இரு வேறு வாழ்க்கைகளை ஒரே நேரத்தில் வாழ்ந்த நெப்போலியன் அவர்கள் நடிகர் அஜித்குமார் உடன் இணைந்து நடிக்காததற்கான காரணத்தை அவரே தெரிவித்திருக்கிறார். புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் படிப்படியாக சினிமா துறையில் வளர்ச்சி கண்டு தொடர்ந்து அரசியலில் நுழைந்து முயற்சிக்கும் பொழுது முதலில் தோல்வியை சந்தித்த இவர் அதன் பின் பணம் கொடுத்து பதவியைப் பெற்று அதன் மூலம் நிறைய பணம் … Read more

இயக்குனரை பார்த்து காரி துப்பிய சிம்பு!! அட.. என்னடா சொல்றீங்க!!

Simbu spat at the director!! Ah.. what do you say!!

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்ற நடிகர் சிம்பு அவர்கள் சிறுவயதில் இருந்து நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டு பல படங்களில் தன்னுடைய திறமையால் பேசப்பட்டவர். அதன் பின் ஹீரோவாக களமிறங்கி சிறிது காலத்திலேயே விமர்சனங்களின் உச்சத்தில் குடி கொண்டவராக மாறினார். கெரியரில் கேப் எடுத்துக்கொண்டு நடிகர் சிம்பு அவர்கள் அதன் பின் மாஸ் என்ட்ரி கொடுத்த விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் மாநாடு திரைப்படத்திற்காக அதிக அளவில் பேசப்பட்டார். அதன் பின் தற்பொழுது மணிரத்தினம் … Read more

இப்படி ஒரு வேலையில் இருந்து சினிமாவிற்கு வந்தவரா.. இயக்குனர் பாரதிராஜா!! அசந்து போகும் ரசிகர்கள்!!

Who came to cinema from such a job.. Director Bharathiraja!! Amazed fans!!

கிராமத்து காதலையும் கிராமத்து மண் வாசனையையும் அழகாக தன் படங்களின் மூலம் வெளிப்படுத்தியவர் இயக்குனர் பாரதிராஜா. இவருடைய படங்களுக்கு இன்றளவும் தனி ரசிகர் படை இருந்து தான் வருகிறது. இப்படிப்பட்ட புகழ்மிக்க பாரதிராஜா அவர்கள் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பாக என்ன பணி செய்து கொண்டிருந்தார் என்று உங்களுக்கு தெரியுமா ??? கேட்டால் ஆச்சரியத்தில் மூழ்கி விடுவீர்கள். சின்னச்சாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர் பெரிய மாயத்தேவர் மீனாட்சி அம்மாள் என்கின்ற கருத்தம்மாள் இருவருக்கும் மகனாக 1941 … Read more

பள்ளி கல்லூரிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!! இனி யாராலும் தப்ப முடியாது!!

Action taken by Tamil Nadu government to prevent sexual crimes in schools and colleges!! No one can escape anymore!!

தனியார் மற்றும் அரசு பள்ளி / கல்லூரிகளில் நிரந்தர அல்லது தற்காலிக பணியாளர்கள் வேலைக்கு எடுக்கப்படும் பொழுது கட்டாயமாக காவல்துறை சரி பார்த்து சான்றிதழை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் இதனை தொடர்ந்து பாலியல் பிரச்சனைகளில் பெண் பிள்ளைகள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு முறையான வழிமுறைகளையும் அறிவுறுத்தியிருக்கிறது. தமிழக அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய வழிமுறைகள் :- ✓ பள்ளிகளில் வேலை செய்யக்கூடிய அனைவரும் குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி ஆவணத்தில் கட்டாயமாக கையெழுத்திட்டிருக்க வேண்டும். … Read more

ஒரு செல்போனால் பறிபோன இரு உயிர்!!

Two lives lost by one cell phone!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை பகுதியில் வசித்து வரும் சித்திரக் குமார் மற்றும் ஜீவிதாவிற்கும் மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள், மகள் பவித்ரா(16) மற்றும் மணிகண்டன் (18) ,பவித்ரா என்பவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார், இந்த நிலையில் பவித்ரா வீட்டில் அதிக நேரம் செல்போனில் நேரத்தை செலவு செய்து கொண்டிருந்திருக்கிறார் பெற்றோர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காத பவித்ரா, செல்போனை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியுள்ளார். இதனால் வீட்டில் இருந்த அனைவரும் கடிந்துள்ளர்கள், அவரின் அண்ணன் மணிகண்டனுக்கும் … Read more

ஆசிரியர்களுக்கு ஒரு இனிமையான செய்தி!! சென்னையில் ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

A good news for teachers!! Great employment camp for teachers in Chennai!!

தமிழக அரசின் அதிரடியான முடிவு ; தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் இருப்பதால், மாணவர்களின் படிப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில், மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்கள் இந்த சமுதாயத்தில் முக்கிய அங்கமாக சிறந்து விளங்க ஆசிரியர்களால் தான் முடியும் எனவே மாணவர்களுக்கென இந்த முடிவு எடுக்கப்பட்டு வருகிறது மாணவர்கள் அனைத்து மொழிகளிலும் நன்கு சிறந்து விளங்கவும் … Read more