உங்கள் வீட்டில் புறா வளர்க்கிறீர்களா அல்லது வீட்டிற்கு அடிக்கடி புறா வருகிறதா!! அப்போ கண்டிப்பா உங்களுக்கு இது நடக்கும்!!

Do you keep pigeons in your house or do pigeons visit your house often!! Then it will definitely happen to you!!

பொதுவாக நம் வீட்டில் புறாக்களை அழகுக்காகவும், மன அமைதிக்காகவும் வளர்த்து வருவோம் அல்லது நாம் வளர்க்காமல் கூட சில புறாக்கள் நமது வீட்டிற்கு அடிக்கடி வரலாம். அவ்வாறு புறாக்கள் நம் வீட்டில் இருப்பது நல்லதா? இல்லை கெட்டதா? என நாம் யோசித்து இருக்க மாட்டோம். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு உயிரினம் நம் வீட்டிற்கு வருவது என்பது எவ்வாறு கூறப்படுகிறது என்பது குறித்து காண்போம். புறாக்களுக்கு உணவளிப்பதன் மூலம் நம் குடும்பத்தில் உள்ள யாருக்கும் விபத்துக்கள் … Read more

உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கை இவ்வாறு இருக்கிறதா!!அப்பொழுது தொழில் மற்றும் வேலை இப்படித்தான் இருக்கும்!!

If the combination of planets in your horoscope is like this!!Then career and work will be like this!!

அனைவருடைய வாழ்க்கையிலுமே வேலை என்பது முக்கியமான ஒன்றாகும். அனைவரது வாழ்க்கையின் ஆதாரமுமே வேலையில் தான் உள்ளது. எனவே அனைவருமே வேலை செய்து சம்பாதித்தால் மட்டுமே ஒருவருடைய குடும்பம் நல்ல நிலைக்கு வர முடியும். ஒருவர் என்னதான் ஓடி ஓடி உழைத்தாலும் கூட அவரது ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியாக இருந்தால் மட்டுமே அந்த உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஒருவரது ஜாதகத்தில் எந்த கிரகங்கள் எவ்வாறு இருந்தால் அவருக்கு தொழில் மற்றும் வேலை பலன் அளிக்கும் என்பது குறித்து … Read more

தவறாக அனுப்பப்பட்ட UPI பேமெண்ட்களை திரும்ப பெற.. இதை மட்டும் செய்யுங்கள்!!

To reverse wrongly sent UPI payments.. Just do this!!

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வழிகாட்டுதல்களின் படி தவறுதலாக வேறொரு வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட பணத்தினை மீண்டும் பெறுவதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து வேறொரு வங்கி கணக்கிற்கு தவறுதலாக அனுப்பப்பட்ட பணத்தினை மீண்டும் பெற நினைப்பவர்கள் கீழ் உள்ளவற்றை பின்பற்ற வேண்டும். ✓ முதலில் தவறுதலாக வேறு ஒரு வங்கி கணக்கு அல்லது இன்டர்நெட் பேங்கிங் ஏதேனும் ஒன்றுக்கு உங்களுடைய பணம் அனுப்பப்பட்டு இருந்தால் முதலில் 18001201740 என்ற இலவச அழைப்பில் … Read more

அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம்!! நடத்துனர்கள் செய்யும் அட்டூழியம்!!

Surcharge on Govt Buses!! Atrocity by conductors!!

பொதுவாக அரசு பேருந்துகளில் தற்காலங்களில் நடத்துனர்கள் மீது குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகின்றது. ஏசி பஸ்பலில் எல்லாம் நடத்துனர்கள் குறிப்பிட்ட ஸ்டாப்பிங் ஏறி டிக்கெட் எடுத்து பின்னர் இறங்கி விடுகிறார்கள். அதற்கிடையில் வேறு யாரையும் ஏற்றவும் இயலாது. நீண்ட தூர பயணம் செய்பவர்கள் இந்த பஸ் வழித்தடத்தை வரவேற்கின்றனர். ஆனால் இடைப்பட்ட ஊருகளுக்கு தேவையான பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதையும் தாண்டி பஸ்ஸில் ஏறி விட்டார்கள் என்றால் அவர்கள் இடைப்பட்ட ஸ்டாப்பிற்கான ஊருக்கு … Read more

எம்ஜிஆருக்கு இசையமைக்காத இசைஞானி!! பின்னணி இதுதான்.. சித்ரா லட்சுமணன்!!

A musician who did not compose music for MGR!! This is the background.. Chitra Lakshmanan!!

மூன்று நான்கு தலைமுறைகளாகவே இசை உலகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா அவர்கள் எம் ஜி ஆர் அவர்களுக்கு இசையமைக்காத பின்னணி குறித்து தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் இதுவரை 1000 பாடல்களுக்கு மேல் இயற்றி இசை உலகின் கடவுளாக திகழ்கிறார். இப்படி இருக்கும் ஒருவர் மூன்று முறை முதல்வராக தமிழகத்தை ஆட்சி செய்த எம்ஜிஆர் அவர்களுக்கு ஏன் இசையமைக்கவில்லை என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தோன்றுகிறது அல்லவா … Read more

திருப்பதிக்கு குண்டு வைத்த எம் ஆர் ராதா!! மறுமுகம் பற்றி தெரியுமா!!

MR Radha bombed Tirupati!! Do you know about the other side!!

நான் என்ன நினைக்கிறேனோ அதை மட்டும் தான் செய்வேன் என துணிச்சலாக செய்யக்கூடியவர் நடிகர் எம் ஆர் ராதா. பெரியாரின் உடைய கடவுள் மறுப்பு கொள்கைகளை தன்னகத்தே கொண்டு தன்னுடைய நாடகங்களிலும் அதையே போதித்தவர். எந்த இடமாக இருந்தாலும் யாராக இருந்தாலும் தான் என்ன நினைக்கிறேனோ அதை மட்டும் தான் செய்வேன் என துணிச்சலான மனதுடன் செய்யக்கூடிய இவர் தன்னுடைய பல நாடகங்களை நடத்தக்கூடாது என எதிர்ப்புகள் கிளம்பிய பொழுதும் நாடகத்தின் பெயரை மாற்றி விட்டு அதே … Read more

பூத் செயலர்கள் மீது விஜயின் கவனம்!! திசை திருப்பிய கிஷோர்!!

Vijay's focus on booth secretaries!! Distracted Kishore!!

வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி விஜயின் அரசியல் பயணம் தொடர்ந்து நகர்ந்து வருகிறது. தமிழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்ற நடவடிக்கைகளில் இதுவரை 95 மாவட்ட செயலாளர்களை வெற்றிகரமாக நியமித்து உள்ளார். சமீபத்தில் தேர்தல் வியூகத்தை பீகாரைச் சேர்ந்த அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோருடன் இரு முறை ஆலோசனை நடத்தியுள்ளார். கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அந்த ஆலோசனையின் மூலம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தலைவர் விஜய் அரசியலிலும், தனது கடைசி படத்திலும் முழு … Read more

FASTag இன் புதிய விதிமுறைகள்!! பிளாக் லிஸ்டில் விழுந்தால் இரட்டிப்பாகும் அபராதம்!!

New Terms of FASTag!! Penalty doubled if blacklisted!!

வாகன ஓட்டுநர்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் நிற்பதை தவிர்ப்பதற்காகவும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்ட திட்டம் தான் பாஸ்ட்டேக். இந்த திட்டத்தின் மூலம் சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நேரம் ஆனது சேமிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 28ஆம் தேதி நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தன்னுடைய சுற்றுலாக் கையில் சில முக்கிய விதிமுறைகளை பிப்ரவரி 17ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. NCPI சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- பிப்ரவரி 17ஆம் தேதி முதல் … Read more

தவெக தலைவருக்கு Y பிரிவு பாதுகாப்பு!! சமூக உரையாடலை தொடர்ந்து அதிரடி முடிவு!!

Ministry of Home Affairs has given Y-section protection to Thaveka leader!! Action decision followed by social dialogue!!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களுக்கு உள்துறை அமைச்சகம் ஆனது ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. இந்த வாய்ப்பிரிவில் crpf வீரர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் என்று எட்டு முதல் 11 பேர் தலைவர் விஜய் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என்றும் இந்த Y பிரிவு பாதுகாப்பானது தமிழக வெற்றிக்கழக தலைவருக்கு தமிழகத்தில் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவ்வாறு இவர் சுற்றுப்பயணம் … Read more

உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார் இளையராஜா!! அவரது முழு ஈடுபாடு!!

Ilayaraja appeared in the High Court!! His full engagement!!

இளையராஜா தனது பாடல்கள் மீது உள்ள உரிமை குறித்து வழக்கு தொடுத்து இருந்தார். அவர் தொடுத்துள்ள வழக்கில், தனது இசையில் வெளியான 109 படங்களின் வாயிலாக உருவாகியுள்ள பாடல்களை தனது அனுமதி இன்றி இசை வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள மியூசிக் மாஸ்டர் இசை வெளியீட்டு நிறுவனம் எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் , youtube சேனலுக்கும் பயன்படுத்தக் கூடாது என்பதுதான். இன்று (பிப்ரவரி 13) இந்த வழக்கின் சாட்சிக்காக சென்னை உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் … Read more