சொந்தமா தொழில் தொடங்க ஆசையா!! தமிழக அரசு தரும் ரூ.15 லட்சம் ரூபாய் உங்களுக்கு தான்!!
தமிழக அரசு சிறு தொழில் மற்றும் வியாபாரம் செய்யக்கூடிய தனிநபர்களுக்கு அதிகபட்ச கடன் தொகையாக 15 லட்சம் ரூபாய் வரை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பட நீங்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்தவர்கள் ஆக இருத்தல் வேண்டும் என்றும் தனிநபராக அல்லது குழுக்களாக இணைந்து கூட சிறு தொழில்கள் அல்லது வியாபாரம் போன்றவற்றை மேற்கொள்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் இந்த கடனுதவியை வழங்கி வருவதாக … Read more