சொந்தமா தொழில் தொடங்க ஆசையா!! தமிழக அரசு தரும் ரூ.15 லட்சம் ரூபாய் உங்களுக்கு தான்!!

Do you want to start your own business!! 15 lakh rupees given by Tamil Nadu government is for you!!

தமிழக அரசு சிறு தொழில் மற்றும் வியாபாரம் செய்யக்கூடிய தனிநபர்களுக்கு அதிகபட்ச கடன் தொகையாக 15 லட்சம் ரூபாய் வரை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பட நீங்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்தவர்கள் ஆக இருத்தல் வேண்டும் என்றும் தனிநபராக அல்லது குழுக்களாக இணைந்து கூட சிறு தொழில்கள் அல்லது வியாபாரம் போன்றவற்றை மேற்கொள்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் இந்த கடனுதவியை வழங்கி வருவதாக … Read more

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும்!! காணாமல் போன 20,000 இந்தியர்களின் நிலை என்ன!!

Canada followed by USA!! What about the 20,000 missing Indians!!

இந்தியாவில் இருந்து உயர்கல்விக்காக கனடாவிற்கு சென்ற மாணவர்களில் 20,000 பேரின் தரவுகள் கனடாவில் இருக்கக்கூடிய எந்த ஒரு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளிலும் இல்லை என கனடா அரசு தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து கனடாவில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தெரிவிப்பதாவது :- கனடாவில் உள்ள பெரிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிப்பதற்காக இந்திய மாணவர்கள் போலியான ஏஜென்ட்கள் மூலம் சேர்க்கை கடிதங்களை பெற்று இங்கு வந்து விடுகின்றனர். கனடா வந்து பார்த்த பிறகு தான் போலியான ஏஜென்ட்களால் தாங்கள் ஏமாற்றப்பட்டது … Read more

அமெரிக்காவின் அடுத்த குறி.. ஐடி ஊழியர்கள்!!H1B விசாவிற்கான முக்கிய கட்டுப்பாடு!!

America's next mark.. IT workers!!Major restriction for H1B visa!!

அமெரிக்காவில் இரண்டாம் முறையாக அதிபர் பதவியில் அமர்ந்திருக்கக் கூடிய ட்ரம்பவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்து நாட்டினுடைய நிலையை மாற்றி வருகிறார். அவ்வாறாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருக்க கூடிய மற்ற நாட்டுநரை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு நாடக நடத்தப்பட்டு அனுப்பப்பட்டிருக்கின்றனர். இந்தியாவிலும் கூட 100க்கும் மேற்பட்டவர்கள் நாடு கடத்தப்பட்டு அமிர்தசரத்தில் இருக்கக்கூடிய சர்வதேச விமான நிலையத்தில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்கள் மீள்வதற்குள் அதிபற்றம் அவர்கள் அடுத்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐடி நிறுவனத்தில் … Read more

வரைபடத்தில் மட்டும் இருந்தால் போதுமா!! மத்திய பட்ஜெட்டில் வேண்டாமா!!

Is it enough to just be on the map!! Shouldn't it be in the central budget!!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கள ஆய்வு கண்டு வருகிறார். அவர் சமீபத்தில் நெல்லைக்கு சென்று இருந்தார். கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் டாட்டா நிறுவனத்தின் மின் உற்பத்தி ஆலையை திறந்து வைத்துள்ளார். நெல்லையில் இரண்டாவது நாளாக இன்று அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நதிநீர் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதற்காக 169 கோடிக்கு மேலாக நிதி ஒதுக்கி அதன் பணிகளை திறந்து வைத்துள்ளார். மேலும், அப்பகுதியில் 20 திட்டங்களுக்கு … Read more

அதற்கு நோ சொன்னேன்!! சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!!

I said no to that!! Sivakarthikeyan Open Talk!!

அதற்கு நோ சொன்னேன்!! சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தனது 23 வது படப்பிடிப்பை முடித்துவிட்டு சுதா கொங்காரா இயக்கத்தில், பராசக்தி திரைப்படத்தை படித்து வருகிறார். இவருடைய 25 வது படம். 24வது படத்தை பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு விஷயத்தை கூறி அதை விட்ட பின்னர் தான் தனக்கு வாழ்க்கையில் தெளிவு கிடைத்தது என்று குறிப்பிட்டிருந்தார். அந்த விஷயம் தற்சமயம் சமூக … Read more

மாதமாதம் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லை!! நியூ சீக்ரெட் அன்லாக்!!

No need to recharge every month!! Unlock New Secret!!

தமிழகத்தில் பெரும்பாலும் ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா இணைந்து வி ஐ மற்றும் பி.எஸ்.என்.எல் ஆகிய நெட்வொர்க் அமைப்புகள் உள்ளன. இவற்றிற்கு இன்றைய காலகட்டங்களில் மாதம் மாதம் ரீசார்ஜ் செய்து தான் கால் அழைப்பு மேற்கொள்ள முடியும் என்ற நிபந்தனை உள்ளது. இதில் bsnl மட்டும் அரசு சார்ந்த நெட்வொர்க் தளம் என்பதால் அதன் கட்டணம் சற்று மலிவாகவும், சட்டென்று விலை உயர்ந்த தளமாக இன்று வரை உள்ளது. ஆனால் இதில் நெட்வொர்க் பிரச்சனை பெரும்பாலும் இருப்பதனால் … Read more

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் தமிழகம் தோல்வி!! திராணியற்ற நிலை!!

Tamil Nadu has failed in the protection of girl children!! Powerlessness!!

சமீபத்தில் தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையானது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதிலும் ஆசிரியர்களே குற்றங்களில் ஈடுபடும் போது வேலியே பயிரே மேய்வது போன்று துச்சமான செயலாக மக்களிடையே கருதப்படுகின்றது. அடுத்தடுத்து இந்தக் குற்றங்களின் எண்ணிக்கையானது பூகம்பமாய் வெடித்து வருகின்றது. கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 14,360 டீன் ஏஜ் குழந்தைகள் கர்ப்பம் தரித்துள்ளதாக அதிர்ச்சி கரமான தகவல்களை வெளியிட்டுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த ஆண்டு ஆரம்பித்தது முதலே பல வன்கொடுமைகள் … Read more

தொழிற்கல்வி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.8000 உதவித்தொகையுடன் வழங்கப்படும் பயிற்சி!!

Good News for Vocational Students!! Training provided with stipend of Rs.8000!!

தமிழக அரசு தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு மாதாமாதம் 8000 ரூபாய் உதவித்தொகையுடன் தொழிற் பயிற்சி வழங்கும் திட்டத்தினை அறிவித்திருக்கிறது. தேசிய தொழில் பழகுநர் முகாம் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இங்கு, தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் இந்த திட்டமானது உருவாக்கப்பட்டதாகவும் இத்திட்டத்தின் மூலம் தொழிற்பயிற்சி வழங்குவதுடன் மாதா மாதம் 8000 ரூபாய் உதவி தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. … Read more

யு.ஜி.சி மாநிலங்களின் உரிமையை பறிக்கின்றதா!!யுஜிசி வரைவு!!

Is UGC taking away the rights of states!! UGC draft!!

யுஜிசி என்பது இந்தியாவில் பல்கலைக்கழக கல்வி அமைப்பை மேம்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பாக செயல்படுவதற்கும், பல்கலைக்கழகங்களை மேற்பார்வை இடுவதற்கும், பல்கலைக்கழக தரக்கட்டுப்பாடு குறித்து முடிவு எடுக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்திய பல்கலைக்கழகங்களுக்கு தகுதி அதிகரிக்க செய்தல், மாநில பல்கலைக்கழகங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் ஆகியவை இவை இதன் முதல் பணியாகும். இந்நிலையில், சமீபத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கே அதிகாரம் உண்டு என்ற வகையில் வரைவு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது யுஜிசி. இது தற்சமயம் பெரும் சர்ச்சையாக … Read more

RRB தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!பிப்ரவரி 16 வரை நீட்டிக்கப்பட்ட தேர்வு விண்ணப்ப அவகாசம்!!

Good News for RRB Candidates!!Exam Application Date Extended till 16th February!!

RRB தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!பிப்ரவரி 16 வரை நீட்டிக்கப்பட்ட தேர்வு விண்ணப்ப அவகாசம்!! இந்தியன் ரயில்வேஸில் உள்ள 1036 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் நாள் பிப்ரவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் அதனை நீட்டிக்க கோரிக்கைகள் எழுந்தது. இந்த கோரிக்கைகளை தொடர்ந்து தற்பொழுது RRB தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் பிப்ரவரி 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த விண்ணப்பங்களை திருத்துவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 28 வரை … Read more