இனி யாரும் இந்துப்பு பயன்படுத்த வேண்டாம்!! சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

No one should use Hindupu anymore!! Health department alert!!

பெரும்பான்மையானோர் வீட்டில் பயன்படுத்தக்கூடிய இந்துப்பு பயன்படுத்துவதில் உடல்நல கேடு ஏற்படும் என்று அதனை தற்போது யாரும் பயன்படுத்த வேண்டாம் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதாவது இந்த உப்பில் போதிய அளவு அயோடின் கலக்கப்படவில்லை என்றும் அயோடின் கலக்கப்படாத உப்புக்களை பயன்படுத்தினால் அவை உடலில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனுப்பிய சுற்றுலா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- சமீபத்தில் நடைபெற்ற அயோடின் சத்து குறைபாடு … Read more

EMI இல் கார் வீடு வாங்கி இருக்கீங்களா!! குறைய போகும் கடன் தொகை!!

Have you bought a car home on EMI!! The loan amount will decrease!!

இந்தியன் ரிசர்வ் வங்கியானது கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது ரெப்கோ வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. இதன் காரணமாக வீடு மற்றும் கார் போன்றவற்றை EMI இல் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொல்லி இருக்கிறது. அதாவது இந்த ரெப்கோ விகிதம் குறைக்கப்பட்டதால் ரெப்கோ விகிதத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து வெளிப்புற அளவுகோல் கடன் விகிதங்களும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசானது நடுத்தர மக்களினுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல முக்கிய திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த … Read more

அமெரிக்காவின் பனாமா காட்டில் ஒளிந்திருந்த இந்தியர்கள்!! நாங்கள் ஏமாற்றப்பட்டது இப்படித்தான்.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

Indians hiding in the jungles of Panama, America!! This is how we were cheated.. The truth came to light!!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 பேரை அமிர்தசரத்தில் இருக்கக்கூடிய சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க போர் விமானம் ஆனது கொண்டு வந்து விட்டிருக்கிறது. இவ்வாறு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கைகள் மற்றும் கால்களில் சங்கிலிகள் பூட்டப்பட்டு இந்தியாவில் இறக்கி விடும்பொழுது அந்த சங்கிலிகள் ஆனது அவிழ்த்து விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் தங்களை முறையாக அமெரிக்காவிற்கு கூட்டி செல்வதாக இடைத்தரகர்கள் கூறியதை நம்பி 30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை கொடுத்து ஏமாந்து … Read more

ரூ.75,000 முதல் ரூ.1,25,000 வரை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை!! உடனே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!

Scholarships from Rs.75,000 to Rs.1,25,00 for school students!! Do this to apply right away!!

Prime Minister Young Achievers Scholarship Award Scheme for Vibrant India என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் உடைய ஸ்காலர்ஷிப் திட்டமானது 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்களுக்கான உதவித்தொகையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு தேவையான தகுதிகள் :- ✓ OBC/EBC/DNT ஆகிய பிரிவுகளை சேர்ந்தவராக இருத்தல் அவசியம். ✓ குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். ✓ மத்திய … Read more

தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா!!

Actress Tamannaah opens up about her sexual assault!!

சமீப காலமாகவே சினிமா துறையில் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருவதாகவும் இதற்கு முன்னால் நடந்தது என்றும் பலரும் தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகை தமன்னா அவர்கள் கேரவனில் தனக்கு நடந்த நிகழ்வு குறித்து வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமா துறையில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா அவர். சமீபத்திய பிராட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா அவர்கள் தனக்கு நடந்த வன்கொடுமை … Read more

நான் திரைகளுக்கு வர காரணமே இவர் தான்!! அமரன் பட இயக்குனர்!!

He is the reason I came to screens!! Amaran film director!!

அமரன் படம் தொடர்ந்து வெற்றிக் கண்டு தற்சமயம் அப்படத்தின் நூறாவது வெற்றி நாளை நோக்கி பயணம் செய்து வருகின்றது. இந்த மகிழ்ச்சி நேரத்தில் இப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவருடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் தனது திரைப்படம் எடுக்கும் ஆசை வந்ததற்கே காரணம் மணிரத்தினம் சார் தான் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர், மணிரத்தினம் சாரை நேரில் சந்தித்து அவருடன் ஒரு புகைப்படத்தையும் எடுத்து இதனை ஷேர் செய்துள்ளார். அவர் அப்பதிவில் கூறியதாவது, நான் திரையில் இருக்கு … Read more

இனி ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்டால்!! கடுமையாக்கிய ரிசர்வ் வங்கி!!

If you engage in online money fraud!! Reserve Bank tightened!!

இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆன்லைன் தளங்களை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் சைபர் கிரைம் பெரும் சிக்கலை தொடர்ந்து சந்தித்து வருகின்றது. கம்ப்ளைன்ட் செய்யாமல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எத்தனையோ? இதனை கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி தற்சமயம் தண்டனையை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் 2007 இன் கீழ் அமைந்துள்ள சட்டத்தின் அபராதத்தையும், அமுலில் இருந்த விதிமுறைகளையும் திருத்தியுள்ளது. அதன்படி முறையற்ற கட்டண வசூல் செய்வது, … Read more

பிப்ரவரியில் வழங்கப்படும் ரூ.2000 உதவித்தொகை!! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா!!

Rs.2000 scholarship awarded in February!! You know who gets it!!

பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய திட்டங்கள் ஒன்றான பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் 19வது தவணை முறை பணமானது இந்த மாதம் 24 ஆம் தேதி விடுவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஜூலை மாதம் இறுதியாக 2000 ரூபாய் விவசாயிகளினுடைய வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டது. அதன்பின் இந்த ஆண்டுக்கான முதல் தவணை பிப்ரவரி மாதம் 24 ஆம் … Read more

வீட்டுக் கடனை வேறொரு வங்கிக்கு மாற்ற நினைக்கிறீர்களா!! கட்டாயம் இதை தெரிந்து கொள்ள வேண்டும்!!

Are you thinking of transferring your home loan to another bank!! Must know this!!

பல்வேறு மக்களினுடைய வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் வங்கிகளின் மூலம் வழங்கப்படும் வீட்டு கடன்களின் வாயிலாகவே நிறைவேறி இருக்கிறது. அவ்வாறு வங்கியில் கடன் பெற்று வீட்டு கடனை திருப்பி செலுத்திக் கொண்டிருக்கும் பயனாளர்கள் வட்டி அதிகமாக உள்ளது என்று வீட்டுக் கடனை பேர் ஒரு வங்கிக்கு மாற்றும் பொழுது சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். வீட்டு கடன் பெறுதலில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் … Read more

மூல பத்திரம் இல்லை.. நகல் இருந்தாலே போதும்!! பத்திர பதிவுத்துறை எடுத்த முக்கிய முடிவு!!

No original deed.. Copy is enough!! The important decision taken by the deed registration department!!

பத்திரப்பதிவு அலுவலகங்களில் இனி அசல் ஆவணங்களை காட்டினால் மட்டுமே பற்றிய பதிவு செய்யப்படும் என்று கூறி பொதுமக்களை திருப்பி அனுப்பக் கூடாது என்று சார்பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியக் கூடிய ஊழியர்களுக்கு ஐஜி உத்தரவிட்டிருக்கிறார். மூல பத்திரங்களின் உடைய நகல் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் உள்ள நகல்களை பயன்படுத்தி பத்திரப்பதிவானது மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பதிவுத்துறையானது போலியாவணங்களை தடுப்பதற்காக இந்த முக்கிய முடிவுகளை எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. அசல் ஆவணங்களை கொண்டு பத்திர பதிவு மேற்கொள்ளப்பட … Read more