தன்னுடைய கேரவனை பிரதமர் மற்றும் முதல்வருக்கு வாடகைக்கு விட்ட நடிகர்!! அப்படி என்ன இருக்கு அதுல!!

The actor who rented his caravan to the Prime Minister and Chief Minister!! What is that?

நடிகர் கமலஹாசன் அவர்கள் தன்னுடைய நடிப்பில் மட்டுமல்லாத சினிமா துறையில் பல விஷயங்களில் சாதித்து வந்திருக்கிறார். நடிப்பை தாண்டி தயாரிப்பு நடனம் என சினிமா துறையில் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் தன் திறமைகளின் மூலம் சாதித்துக் காட்டிய சிறப்பு வாய்ந்தவர் கமலஹாசன் என்று கூறுவதில் பெருமிதம் உள்ளது. அப்படி இருக்கும் சூழ்நிலையில், கமலஹாசன் அவர்கள் தன்னுடைய கேரவன் மீது கூட அதிக அளவு கவனம் எடுத்துக் கொள்வதாகவும் அந்த கேரவனை தமிழகத்திற்கு பிரதமர் வந்தார் என்றால் பயணம் … Read more

அட.. இதனை விஜய் மாற்றிக் கொள்ள வேண்டும்!! மனம் விட்டு பேசிய திரிஷா!!

Oh.. Vijay should change this!! Trisha spoke from her heart!!

நடிகரும் கட்சித் தலைவருமான விஜய் அவர்கள் குறித்தும் நடிகை திரிஷா அவர்கள் குறித்தும் பல்வேறு விதமான கிசு கிசுக்கள் பேசப்பட்டு வருகிறது. இந்த கிசுகிசு ஆனது ஒரு பக்கம் பேசப்பட்டு வந்தாலும் ரசிகர்கள் இடையே இவர்களுடைய காம்போ ஹிட்டாகி கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில், சினிமா துறையை விட்டு நடிகை திரிஷா அவர்கள் விலகி அரசியலில் இணைய இருப்பதால் தகவல்கள் வெளியாக்கி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை நடிகை திரிஷாவின் உடைய தாயாரான உமா அவர்கள் … Read more

ஏடிஎம் பரிவர்த்தனையில் இவ்வளவு சிரமமா!! மறைமுகமாக யூபிஐ ஆப்ஸ்கள் மார்க்கெட்டிங்!!

Is ATM transaction so difficult!! Indirect Marketing of UPI Apps!!

ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் போது குறிப்பிட்ட பரிவர்த்தனைக்கு மேல் எடுத்தால் அதன் கட்டணம் 21 ஆக தற்சமயம் இருந்து வருகின்றது. தற்சமயம் வரை இந்தியாவில் அக்கவுண்டுக்கு சொந்தமான வங்கிc ஏடிஎம் மூலம் ஐந்து முறை கட்டணமில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம். அக்கவுண்டுக்கு சொந்தமில்லாத மற்ற வங்கிகளில் வருடத்திற்கு மூன்று முறை பணம் எடுத்துக் கொள்ளலாம். அந்த எண்ணிக்கையானது அதிகரிக்கும் பட்சத்தில் ஒருமுறை பணம் எடுக்க தலா ரூபாய் 21 வங்கி பிடித்துக் கொள்ளும் என்ற நடைமுறை … Read more

மூத்த கட்சியினர் இருப்பினும் உதயநிதி துணை முதலமைச்சர்!! கட்சியிலிருந்து வெளிநடப்பு!!

Despite the senior party, Udhayanidhi Deputy Chief Minister!! Walk out of the party!!

சமீபத்தில் திமுக கட்சியை விட்டு வெளிநடப்பு செய்துள்ளார் அக்கட்சியின் சேலம் மாவட்ட ஒன்றிய பிரதிநிதி எழிலரசன். ஏற்கனவே தம்மைக் கட்சிய விட்டு விலக்க கோரிக்கை வைத்தும், கட்சி நடவடிக்கை எடுக்காததால் தற்சமயம் தாமாக விலகிக் கொண்டுள்ளார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியை கூட ராஜினாமா செய்து உள்ளார். அவர் விலகுவதாக பதிவிட்டுள்ள குற்றச்சாட்டு தற்சமயம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பரவி வருகின்றது. அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, நான் இந்தக் கட்சியை விட்டு நான்காம் தேதி வெளிநடப்பு செய்து … Read more

இனி FD யில் அதிக வட்டி!! கொட்டப் போகும் பணமழை!!

Higher interest on FD now!! Rain of money!!

இந்தியன் ரிசர்வ் வங்கியின் உடைய பணவியல் கொள்கை கூட்டமானது வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக இந்தியாவில் இருக்கக்கூடிய பல அரசு மற்றும் தனியார் வங்கிகள் தங்களுடைய வைப்புத் தொகை வட்டி விகிதங்களை அதிகரித்து இருக்கிறது. இந்த பணவியல் கொள்கை கூட்டமானது நடைபெறும் பொழுது ரெப்கோ விகிதம் குறைக்கப்படும் என்றும் அதனால் அதற்கு முன்னதாகவே பல அரசு மற்றும் தனியார் வங்கிகள் தங்களுடைய வைப்புத்தொகை வட்டி விகிதத்தை அதிகரித்திருக்கின்றன. அதிலும் … Read more

பல நாள் கனவு.. பழைய ஓய்வூதிய திட்டம்!! நேற்று இரவு நடந்தது என்ன!!

Dream of many days.. Old pension scheme!! What happened last night!!

தமிழ்நாட்டில் அரசு துறையில் பணியாற்றி வரக்கூடிய ஊழியர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வைத்து வரும் கோரிக்கையாக இந்த பழைய ஓய்வூதிய திட்டம் இருந்து வருகிறது. இதனை 2003ஆம் ஆண்டுக்கு முன் பின்பற்றப்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டம் தற்பொழுது வேண்டும் என்றும் அதன் பின் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய பின் தற்பொழுது வரையில் இந்த புதிய ஓய்வூதிய திட்டம் தான் நடைமுறையில் உள்ளது என பலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர். நள்ளிரவில் … Read more

கல்வி உதவித் தொகை பெற இந்த ஆண்டின் கடைசி தேதி தெரியுமா!!

Do you know the last date of this year to get the scholarship!!

பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் உதவி தொகை வழங்கி வருகின்றது. தற்சமயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு சார்ந்த பள்ளிகளில் மற்றும் கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க கடைசி தேதி அம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த தனியார் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் அவர்கள் படிப்பு செலவிற்காக உதவி தொகை பெற்று வருகின்றனர். மேலும் … Read more

பொங்கல் சிறப்பு தொகுப்பை விற்க அரசின் புதிய முயற்சி!! மக்களை ஈர்க்க என்னவெல்லாம் பண்றாங்க!!

Government's new initiative to sell Pongal special package!! What are you doing to attract people!!

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி கோதுமை பாமாயில் சர்க்கரை பருப்பு என அனைத்தும் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது அரிசிக்கு பதிலாக சிறுதானியத்தை வழங்க இருப்பதாகவும் அதற்கு முன்னோட்டமாக தர்மபுரி மாவட்டத்தில் சிறுதானியம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் சிறப்பு தொகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த பொங்கல் சிறப்பு தொகுப்புகளை வாங்குவதற்கு மக்கள் யாரும் ஆர்வம் காட்டாத நிலையில் இந்த தொகுப்பானது அப்படியே தேங்கி … Read more

இன்றே கடைசி நாள்!! ரூ.3 லட்சம் மானியத்துடன்.. முதல்வர் மருந்தகம்!!

Today is the last day!! With a subsidy of Rs. 3 lakh.. Chief Minister's Pharmacy!!

சென்னையில் உள்ள பி ஃபார்ம் மற்றும் டி ஃபார்ம் படித்தவர்கள் முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிப்ரவரி 5 கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளதால் முதல்வர் மருந்தகம் அமைக்க நினைப்பவர்கள் இன்றே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் படி தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு செய்தி தொகுப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த முதல்வர் மருந்தகமானது அமைக்க இருப்பதாகவும் முதல்வர் மருந்தகம் அமைக்க நினைக்கும் பி.பார்ம் மற்றும் … Read more

சமந்தாவின் சபதம் கலைக்கப்பட்டதா!! இரண்டாவது முறை காதலில் விழுந்த நடிகை!!

Is Samantha's Vow Dissolved!! The actress fell in love for the second time!!

நடிகை சமந்தா அவர்களுக்கும் நாக சைதன்யா அவர்களுக்கும் காதல் திருமணம் நடந்து அதன் பின் இருவரும் விவாகரத்து பெற்று தற்பொழுது நாகசாய் தனியாக அவர்கள் சோபித்த துலிபலாவை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். நடிகை சமந்தாவோ நான் இரண்டாவது திருமணத்திற்கு தயாராக இல்லை என்றும் என் வாழ்வில் இனி நான் மட்டும்தான் இன்றும் சபதம் எடுத்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். தன்னுடைய உடல்நிலை மோசமாக இருந்த பொழுதிலும் அதனை தனியாகவே இருந்து சரி செய்து கொண்டதாகவும் பல … Read more