JOB ALERT: பயிற்சி காலத்தில் ரூ.60,000 சம்பளம்!! பிப்ரவரி 20 கடைசி தேதி!!

JOB ALERT: Salary of Rs.60,000 during training!! February 20 is the last date!!

மத்திய அரசிற்கு கீழ் பணி புரியக்கூடிய வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்தில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி விவரங்கள் :- பணி : ஸ்கேல் 1 அதிகாரி சம்பளம் : பயிற்சி காலத்தில் ரூ. 60,000. பயிற்சி முடிந்தவுடன் நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் ரூ.90,000 விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 20 தேர்வு முறை :- இரண்டு முறைகளில் இந்த தேர்வானது உணர்த்தப்படும் என்றும் முதல் முறை கணினி தேர்வாகவும் அதன் பின் … Read more

லோ இன்ட்ரெஸ்ட் கிரெடிட் கார்டு சேவை!! அதிக நாட்கள் டுயூ காலம்!!

Low Interest Credit Card Service!! Time for more days!!

2025 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரைம் மினிஸ்டர் ஸ்ட்ரீட் வென்டார் ஆத்ம நிர்பர் நிதி திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தெருவோர வியாபாரிகளுக்கு கிரெடிட் கார்டு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த கிரெடிட் கார்டு வாங்குபவர்களுக்கு செக்யூரிட்டி தேவை இல்லை. இதன் வரம்பு ரூ.30,000 முதல் ரூ.50,000. கிரெடிட் கார்டு வாங்குவதற்கு பயப்படுவதற்கு காரணமே அதன் டுயூ காலங்களில் கட்ட முடியவில்லை என்றால் அந்த பணத்திற்கு ராக்கெட் வட்டி செலுத்த வேண்டும். ஆனாலும் இந்த கிரெடிட் … Read more

படத்திற்காக தாலி கட்டிய சிவாஜி!! கழட்ட மறுத்த நடிகை!!

Shivaji tied a thali for the film!! Actress who refused to mix!!

நடிப்பில் பல சாதனைகளை புரிந்து தமிழக மக்களால் நடிகர் திலகம் என்று அன்போடு அழைக்கப்படுபவர் சிவாஜி கணேசன் அவர். இவர் எந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்க கூடியதில் வல்லவர். இது போன்ற பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிவாஜி கணேசன் அவர்களை பல நடிகைகள் ஒருதலையாக காதலித்ததுண்டு என கூறப்படுகிறது. அவ்வாறு ஒரு நடிப்பை சிவாஜி கணேசன் அவர்களை காதலித்ததோடு அவர் படத்திற்காக கட்டிய தாலியை உண்மையில் காட்டியதாக எண்ணி தன்னுடைய கழுத்திலேயே … Read more

ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! 60 லிருந்து 65 ஆக உயர்த்தப்பட்ட வயது வரம்பு!!

Good news for teachers!! Age limit increased from 60 to 65!!

பல்கலைக் கழகங்களில் உள்ள ஆசிரியர்களின் பற்றாக்குறையை ஈடு செய்யும் விதமாக பல்கலைக் கழகங்களில் தற்பொழுது பணி புரியும் ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60 இருந்து 65 ஆக உயர்த்தி தெலுங்கானா மாநிலம் அறிவித்திருக்கிறது. மேலும் இது இந்தியாவில் இருக்கக்கூடிய மாநில பல்கலைக்கழகங்களில் 2013 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு நடைபெற்றதாகவும் அதன் பின் தற்பொழுது வரை ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 2800 ஆசிரியர்கள் பணி புரிய வேண்டிய இடத்தில் தற்பொழுது 750 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே … Read more

அடுத்தவன் பேச்சை கேட்டா உருப்பட முடியாது.. இதுக்கு உதாரணமான ரஜினி!!

You can't develop if you listen to someone else's speech.. Rajini is an example of this!!

தமிழ் சினிமா துறையில் உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இவருடைய ஆரம்ப கட்டத்தில் இவர் இயக்குனர் ஸ்ரீதர் உடன் அதிகாளவில் படம் நடித்து வந்துள்ளார். இயக்குனர் ஸ்ரீதர் ரஜினியை வைத்து இயக்கிய மாங்குடி மைனர் மற்றும் இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற படங்களுக்காக இளையராஜாவை இசையமைக்க வைத்திருக்கின்றனர். ஆனால் இளையராஜா இசையமைக்க மறுக்கவே இயக்குனர் ஸ்ரீதரின் நண்பர்கள் மற்றும் அவரின் அசிஸ்டன்ட் ஆக வேலை பார்த்த சந்தான பாரதி பி வாசு இவர்கள் … Read more

இலவசமாக பாடலுக்கு இசையமைத்து கொடுத்த இளையராஜா!! மற்றொரு முகம் பற்றி தெரியுமா!!

Ilayaraja composed the song for free!! Do you know about another face!!

50 ஆண்டுகளாக இசை உலகத்தை தன்னகத்தே கொண்டு ஆட்சி செய்து கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா. இவரை பெரும்பாலும் பலர் தவறாகவே புரிந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு தவறாக புரிந்து கொண்டிருப்பவர்கள் இவரை தலைகனம் பிடித்தவன், அதிக திமிர் மற்றும் கர்வத்தோடு இருப்பவர் கோவக்காரர் என பல பெயர்களை சொல்லி அழைப்பதுண்டு. ஆனால் பலரோ இவருடைய பாடல்களுக்கு அடிமையாக உள்ளனர் என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட பாடல்களை சினிமா திரையுலகில் கொடுத்தவர் தான் இசைஞானி இளையராஜா. இவர் குறித்து இயக்குனர் … Read more

ரஹ்மானின் இசையை இழிவு படுத்திய சல்மான் கான்!! சிரித்துக் கொண்டே பதிலடி கொடுத்த இசையமைப்பாளர்!!

Salman Khan insulted Rahman's music!! The music composer responded with a smile!!

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவிலும் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராகவும் இசையில் ஜாம்பவானாகவும் 30 ஆண்டுகளாக இசை துறையில் சாதித்து வருபவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள். சமீபத்தில் இவருடைய இசையில் வெளியான காதலிக்க நேரமில்லை படத்தில் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கின்றன. அதனைத்தொடர்ந்து தற்பொழுது மணிரத்தினத்தின் உடைய தற்கொலை திரைப்படம் மற்றும் ஜெயம் ரவியின் உடைய சீனி திரைப்படம் போன்றவற்றிற்கும் ஏ ஆர் ரகுமான் அவர்கள் சேமித்து வருகிறார். சூழல் இப்படி இருக்க 2014 ஆம் … Read more

மகிழ்ச்சியில் டீ பிரியர்கள்!! இனி 24 மணி நேரமும்.. உயர் நீதிமன்றம் உத்தரவு!!

Rejoice tea lovers!! 24 hours from now.. High Court order!!

இரவு 11 மணிக்கு மேல் எந்த கடைகளும் செயல்படக் கூடாது என போலீசார் அறிவுறுத்தி வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் டீக்கடை வைத்திருக்கக்கூடிய பஷீர் என்பவர் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற நிலையில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது :- பஷீர் அவர்கள் இந்த மனுவில் தான் டீக்கடை நடத்திக் கொண்டிருப்பதாகவும் இரவு 11 மணிக்கு டீக்கடையை மூடும்படி போலீசார் வற்புறுத்துவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இரவு 11 மணிக்கு பிறகும் டீக்கடையை நடத்துவதற்கான அனுமதி … Read more

நாளை (பிப்ரவரி 3) முதல் 4 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் விடுமுறை!! தமிழக அரசு அறிவிப்பு!!

Tasmark stores will be closed for 4 days from tomorrow (February 3)!! Tamil Nadu Government Notification!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி ஈரோட்டில் 4 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் விடுமுறை என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த இ வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் மறைந்ததை அடுத்து அது தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியானது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக தேமுதிக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் பிப்ரவரி 5 … Read more

இனி டிராவல், டூரிசம் மற்றும் ஹாஸ்பிடல் என அனைத்திலும் ஆதார் கார்டு!! புதிய ஆதார் சட்ட திருத்தம் 2025!!

Now Aadhaar Card for Travel, Tourism and Hospital!! New Aadhar Act Amendment 2025!!

அரசுத்துறை சார்ந்த பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஆதார் கார்டு ஆனது தற்பொழுது தனியார் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய ஆதார் திருத்த விதிகளை மோடி அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஆதார் திருத்த விதிகள் 2016 ன் படி, மத்திய மற்றும் மாநில அரசினுடைய சலுகைகளை பெறுவதற்கும் அடையாளம் சரி பார்ப்பதற்கும் நிதி சேவைகளை பெறுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்த ஆதார் கார்டு ஆனது தற்பொழுது தனியார் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆதார் … Read more