படத்திற்காக கண்களை பலி கொடுக்கத் துணிந்த நடிகர்!!

The actor who dared to sacrifice his eyes for the film!!

அட்டகத்தி தினேஷ் என்று அழைக்கப்படும் தினேஷ் ரவி அவர்கள் குக்கூ படத்திற்காக பட்ட கடினம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே மன வருத்தத்தை உருவாக்கியுள்ளது. 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் அவர்கள் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் தான் குக்கூ. இது திரைப்படத்தில் பார்வை இல்லாதவர் போல் அட்டகத்தி தினேஷ் அவர்கள் நடித்திருப்பார். அவர் அவ்வாறு நடித்ததன் விளைவாக அவருடைய கண்கள் நான்கு ஆண்டுகள் வரை அப்படியே … Read more

ஆளுங்கட்சிக்கு எதிரான ‘ஜனநாயகன்’ !! விஜயின் புதிய அரசியல் குரல்!!

'Democrat' against the ruling party!! Vijay's new political voice!!

விஜய் கடைசி படமான “ஜனநாயகன்” தற்போது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியானதன் மூலம், அதன் அரசியல் நோக்கங்கள் மற்றும் முக்கிய கருத்துகள் தெளிவாக வெளிப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் “நாளைய தீர்ப்பு” என்ற பெயர் பரிசீலிக்கப்பட்டிருந்தாலும், “ஜனநாயகன்” என்ற தலைப்பு தற்போது அரசியல் மற்றும் சமூக சூழலை முறையாக பிரதிபலிக்கும் படமாக காட்சியளிக்கின்றது. போஸ்டரின் இரண்டாவது வெளியீட்டில், விஜய் தனது “நான் ஆணையிட்டால்” என்ற போஸ்டர் மூலம், சமூகவியல் கருத்துகளை வெளிப்படுத்தி, இணையதளங்களில் பரபரப்பை … Read more

அவர் மட்டும் இன்று இருந்திருந்தால்.. மணிவண்ணனுக்கு இவ்வளவு அஜாக்ரதையா!!

If only he was here today.. Manivannan is so ignorant!!

திரை திறனாய்வாளர் ஜமால் பிரபல youtube சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் மணிவண்ணன் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். ஒரு ஷூட்டிங்கிற்கு கிளம்புகிறோம் என்றால் அதற்குரிய ஸ்கிரிப்ட் எதுவுமே அவர் கையில் இருந்ததில்லை. முன்பு நடந்த சீனின் தொடர்ச்சியை மட்டும் எழுதிக் கொண்டு போவாராம். அவருடைய படத்தில் ஒவ்வொரு இடத்தில் எந்த வகை சீனாக இருந்தாலும் அவர் நினைவில் வைத்துக் கொள்வார். சூட்டிங் ஸ்பாட்டில் அவருடைய உதவியாளர்களுக்கு கூட என்ன சீன் இன்று … Read more

விஜயகாந்த் ஸ்ட்ரிட் கண்டிஷன்!! திரைப்படவியல் இளைஞர்களை இயக்குனர்களாக மாற்றிய தலைமை!!

vijayakanth

விஜயகாந்த் சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் குறைந்த காலத்திலேயே அரசியலில் மக்களை வென்ற எதிர்க்கட்சி தலைவர். சினிமா துறையில் ஆரம்ப காலங்களில் இவர் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஹீரோ வந்துவிட்டார் எழுந்து வாருங்கள் நடிக்க என்று அழைத்து விடுவார்களாம். சாப்பிடாமலேயே பலரும் எழுந்து செல்வார்கள் அதில் இவரும் ஒருவர். எனவே தான் இவர் முன்னணி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த முதலில் இருந்தே தன்னுடைய செட்டில் வேலை பார்க்கும் அனைவரிடத்திலும் சாப்பிட்டுவிட்டு தான் வேலை பார்க்க வேண்டும் என்று கண்டிஷனாக … Read more

மத அடிப்படையிலான வாசகங்கள் அதிகரிப்பு!! சிக்கந்தர் தர்காவிற்கான சான்று உண்டா!!

Religion-based slogans on the rise!! Is there any proof of Sikandar dargah!!

அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் மேலுள்ள சிக்கந்தர் தர்காவில் சமீபத்தில் ஆடு, சேவல் பழி கொடுப்பதாக கூறி ஊர்வலம் சென்றிருந்தனர். இந்தத் திடீர் செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தோழர்களாக பழகிய இந்து, முஸ்லிம் அமைப்பினர் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது இந்நிகழ்வு. மேலும் திமுக கட்சியை சேர்ந்த இஸ்லாமிய இயக்கத்தினர் மலைக்கு பிரியாணி எடுத்து சென்று சாப்பிட்டதாகவும் சர்ச்சை எழுந்திருந்தது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் இந்து சமய மதுரை ஆதீனம் சுவாமிகளை … Read more

லிவ்-இன் உறவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!வெளிப்படையான அறிவிப்பு அவசியம்!!

New restrictions on live-in relationships!!Official notification required!!

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்” என்பது இரண்டு மனிதர்கள் திருமணத்தை பதிவு செய்யாமல் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து வாழும் நிலையை குறிக்கிறது. இது இந்தியாவில் பல்வேறு சட்ட பிரச்சினைகளுக்கு இடமளிப்பதாக உள்ளது . இந்திய சட்டப்படி, லிவ்-இன் உறவுகள் பல்வேறு சட்டங்களின் கீழ் பொருத்தப்படுகின்றன, பொதுவாக வரும் பிரச்சனைகள் பொதுநீதிமன்ற வழக்குகளாலும் அல்லது குடும்ப நீதிமன்றத்தாலும் தீர்க்கப்படுகின்றன. 2018ல் இந்தியாவின் உச்சநீதிமன்றம் “லிவ்-இன்” உறவுகளை பல்வேறு சட்டங்களில் உரிய உரிமைகள், பஞ்சாயத்து வழிமுறைகள் மற்றும் தனிமனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் … Read more

தொடர்ந்து அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!! விழிப்புணர்வு முயற்சி எடுத்துள்ள நீலகிரி மாவட்டம்!!

Cyber ​​crimes are increasing continuously!! The Nilgiri district has taken awareness!!

நவீன காலங்களில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முன்னெடுப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் சைபர் கிரைம் அமைப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்திய நாட்டை 8 மண்டலங்களாக பிடித்துள்ளனர். மேலும், சைபர் கிளிப் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தென் மாநிலங்கள் எல்லாம் தென் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி போன்ற சைபர் கிரைம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சைபர் பள்ளிக்கூடம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் … Read more

தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் பற்றி தெரியுமா!!

Do you know about Moovendras of Tamil cinema!!

மூவேந்தர்களாக நாம் அறிபவர்கள் சேர சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள். இவர்கள் அனைவரும் நாட்டை ஆண்டவர்கள். ஆனால் இப்பொழுது நாம் பார்க்கப் போகிறவர்கள் தமிழ் சினிமாவை தங்களுடைய காலகட்டத்தில் ஆட்சி புரிந்தவர்கள். எம்ஜிஆர் :- 1939 ஆம் ஆண்டு முதல் சதி லீலாவதி என்ற திரைப்படத்தில் அறிமுகமான எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய நடிப்பின் திறமையாலும் ஆளுமையாலும் தமிழ் சினிமா உலகை மட்டும் இன்றி தமிழ் நாட்டையும் மூன்று முறை முதல்வராக நின்று ஆட்சி புரிந்திருக்கிறார். இப்படிப்பட்ட சிறப்புமிக்க … Read more

தொடர்ந்து எழும் திருப்பரங்குன்றப் பிரச்சினை!! போலீசார் தடை!!

The issue of Tiruparangunra that keeps arising!! Police Ban!!

சமீபத்தில் திருப்பரங்குன்றத்தில் மலை மேல் உள்ள சிக்கந்தர் பள்ளிவாசலில் ஆடு, கோழிகளை பலி கொடுக்க சென்ற முஸ்லிம் மதத்தினரை போலிஸார் பலி கொடுக்க கூடாது என்று தடை விதித்திருந்தனர். இதனால் இஸ்லாமிய அமைப்பினர் அங்கு போராட்டம் நடத்தியிருந்தனர். திருப்பரங்குன்றம் அறுபடை வீடுகளில் ஒன்று அங்கு நிச்சயமாக பழி கொடுக்கக் கூடாது என்று இந்து அமைப்பினரும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் 400 வழக்குகளுக்கு மேல் வழக்குப் பதிந்துள்ளனர். இவ்வளவு நாள் … Read more

பிப்ரவரி முதல் பிஎஃப் தொகை அதிரடியாக உயரும்!! ஊழியர்களுக்கு மகிழ்ச்சி!!

PF amount will go up dramatically from February!! Cheers to the staff!!

பி.எஃப் (Provident Fund) தொகை தொடர்பான புதிய விதிகள் பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், ஊழியர்களுக்கு பல நன்மைகள் உள்ளன. இந்த மாற்றங்கள் ஊழியர்களின் சேமிப்புகளை அதிகரிக்கும் மற்றும் ஓய்வூதிய காலத்துக்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்யும். பி.எஃப் பணத்தை எளிதாகவும் விரைவாகவும் பெறும் வகையில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை பிஎஃப் பணம் பெறுவதற்கான செயல்முறை சில நாட்கள் எடுக்கும் நிலையில், தற்போது மின்னணு முறைகள் மூலம் விரைவாக பணம் பெற்றிடும் வசதிகள் … Read more