வேகமாக பரவும் உண்ணி காய்ச்சல்!! தமிழகத்தில் அச்சம் அதிகரிப்பு!!

Fast spreading tick fever!! Increased fear in Tamil Nadu!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உண்ணி காய்ச்சல் பரவல் தற்போது தீவிரமான நிலையை அடைந்துள்ளது. குஜிலியம்பாறை புதுகாலக்கவுண்டன்பட்டியை சேர்ந்த 61 வயதான பழனிசாமி, கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ஆவசிய சிகிச்சை அளிக்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உண்ணி காய்ச்சல் இருப்பது உறுதியாகத் தெரிய வந்தது. இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் 8 பேருக்கு உண்ணி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நோய் 2 முதல் 3 … Read more

வாட்ஸப் செயலியின் வணிக உத்திகள் பாதிக்கப்படுமா!!மெட்டா அடுத்த கட்ட ஆலோசனை!!

Will business strategies of whatsapp app be affected!!Meta next level advice!!

உலக அளவில் மெட்டா நிறுவனமானது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸப் ஆகிய ஆப்ஸ்களை நிர்வகித்து, செயல்படுத்தி வருகின்றது. இந்தியாவில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் 35 கோடிக்கு மேலும், instagram செயலியை 36 கோடிக்கு மேலும், இந்தியாவிலேயே அதிகமாக பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலியானது 50 கோடி மக்களுக்கு மேலும் பயன்படுத்தி வருகின்றனர். தற்சமயம் தீர்ப்பாணயம் மெட்டா, whatsapp நிறுவனங்களுக்கு இடையே தகவல் பரிமாற்ற தடையை நீக்கி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு வாட்ஸப் தங்கள் பயனர்களின் … Read more

முதல் நாளே படத்தை கழுவி ஊத்திய ரசிகர்கள்!! தேம்பித் தேம்பி அழுத சேரன்!!

The fans washed the film on the first day!! Thembit Thembit Crying Seran!!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் சேரன். இவர் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் இயற்கையா ஒரு திரைப்படத்தினால் ரசிகர்கள் இடையே பெரிதும் கெட்ட வார்த்தைகளில் திட்டு வாங்கிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இது குறித்து காஜா முஹைதீன் தெரிவித்திருப்பதாவது :- சேரன் மற்றும் காஜா முஹைதீன் இணைந்து உருவாக்கிய திரைப்படம் தான் பொற்காலம். நடிகர் முரளியை வைத்து இவர்கள் எடுத்த திரைப்படம் முதல் நாள் தியேட்டரில் வெளியிடப்பட்ட பொழுது இவர்கள் இருவரும் இணைந்து தியேட்டருக்கு சென்று இருக்கின்றனர். … Read more

கவலை இல்லா மனிதன் மூலம் கடனாளியான கண்ணதாசன்!!

Kannadasan, a creditor by a carefree man!!

கவலை இல்லா மனிதன் திரைப்படமானது தன்னுடைய வாழ்வை புரட்டி போட்டு விட்டதாக கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கட்டுரை ஒன்றில் எழுதி இருக்கிறார். கட்டுரையில் கவிஞர் கண்ணதாசன் பதிவு செய்திருப்பதாவது :- கவலை இல்லாத மனிதன் படத்திற்கு தான் ஒழுங்காக கதை எழுதவில்லை என்றும் அந்த படத்தில் நடித்த சந்திரபாபு அவர்களும் படப்பிடிப்புகளுக்கு ஒழுங்காக வரவில்லை என்றும் கம்பெனியில் வேலை பார்க்க அனைவரும் கம்பெனியின் உடைய படத்தை திருடியதாகவும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். படம் … Read more

சிம்ரன் மூலம் மலர்ந்த காதல்!! க்ரிஷ் கூறிய உண்மை!!

Love bloomed through Simran!! Truth told by Krish!!

நடிகை சங்கீதா மற்றும் க்ரிஷ் வரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர்களுடைய காதலுக்கு முக்கிய காரணமாக சிம்ரன் இருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? இது குறித்த முழு தகவலையும் இந்த செய்தி தொகுப்பில் காண்போம். க்ரிஷ் அவர்கள் பேட்டி ஒன்றில் தங்களுடைய காதல் குறித்து கூறியதாவது :- முதலில் சங்கீதா தான் வந்தது தன்னிடம் காதல் கூறியதாக க்ரிஷ் அவர்கள் தெரிவித்திருக்கிறார். மேலும் ஒரு விழா … Read more

மாட்டுக்கார வேலன் படத்தில் நடிகைகளை கடத்த வந்த கும்பல்!! காப்பாற்றியது யார் தெரியுமா!!

The gang came to abduct the actresses in Matukkara Velan!! Do you know who saved it!!

படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளுக்கு பல பிரச்சனைகள் இருக்கும். இந்த காலத்தில் படப்பிடிப்பு தளங்களில் வேடிக்கை பார்க்க வருபவர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நடிகைகள் பவுன்சர்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அந்த காலங்களில் அப்படி கிடையாது. உண்மையை சொல்லப்போனால் பலருக்கு தெரிந்த ஒரு விஷயம் விஜயகாந்திருக்கிறார் என்றால் அந்த படப்பிடிப்பு தளத்தில் உள்ள நடிகைகள் பாதுகாப்பாக உணர்வது உண்டு. விஜயகாந்த் க்கு முன்னால் நடிகைகளுக்கு பாதுகாப்பாக இருந்த ஒரு நிஜ ஹீரோ குறித்து தான் மனம் திறந்து இருக்கிறார் நடிகை … Read more

அந்த படம் எனக்கு பாடம்!! மனதின் ஆழம் தொட்ட கவுதம் மேனன்!!

That movie taught me a lesson!! Heart touching Gautham Menon!!

கவுதம் மேனன் தனது பல படங்களில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய இயக்குனராகப் போற்றப்படுகிறார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் படம் எடுத்துள்ள இவர், தற்போது தனது முதல் மலையாள படத்தை இயக்கியுள்ளார். மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள “டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்” என்ற படம், கௌதம் மேனனின் மலையாள திரையுலக அறிமுகமாக உள்ளது. இந்த அனுபவம் குறித்து அவர் சமீபத்திய நேர்காணலில் தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். … Read more

சோ கூறிய அறிவுரை!! கண்ணதாசன் ஏற்றாரா? புறக்கணித்தாரா?

Cho's advice!! Kannadasan accepted? Ignored?

கவிஞர் கண்ணதாசன் 70களில் மாபெரும் பாடகர். அவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும் அர்த்தம் நிறைந்ததாகவும், வாழ்க்கை தத்துவம் புதைந்துள்ளதாகவும் அமைந்துள்ளது. அவரின் அர்த்தமுள்ள பாடல் வரிகள் பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கையை கூட அடுத்த கட்ட நடவடிக்கைக்கு கொண்டு செல்ல உத்வேகமாக அமையும். நடிப்பின் மீது இருந்த நாட்டம் காரணமாக இவர் இளம் வயதிலேயே சென்னைக்கு வந்துள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளோ வசனம் எழுதுவது. அதில் கவிஞர் வல்லமை படைத்தவர் அல்லவா. இவர் எழுதிய வசனங்கள் நிறைந்த … Read more

உதவியாளர் செய்த தவறால் விசுவின் காலில் விழுந்த தயாரிப்பாளர்!! 

The producer fell on Vishu's feet due to the assistant's mistake!!

நாடகங்களின் மூலம் தன்னுடைய பயணத்தை துவங்கியவர் விசு அவர்கள். பொதுவாகவே சாதாரண மக்களின் வாழ்க்கையையும் அவர்களுடைய குடும்ப சூழலையும் வெளிப்படையாக படம் பிடித்து காட்டுவதில் வல்லவராக திகழ்ந்தவர் இவர் ஆவர். நாடகத்திலிருந்து பாலச்சந்தர் அவர்கள் அழைக்கவே சினிமா துறைக்கு வந்தவர் இயக்குனர் கதை ஆசிரியர் நடிகர் என பன்முகங்களைக் கொண்ட விசு அவர்கள். இவர் பெரும்பாலும் படங்களை இயக்குவது நடிப்பது மட்டுமல்லாது இயக்குனர் பாலச்சந்தர், ஏவிஎம் ஸ்டுடியோவின் படங்கள் மற்றும் முத்தா பில்லம்ஸினுடைய படங்கள் என அனைவரின் … Read more

சிவகார்த்திகேயனின் பாதையில் சென்றதே தவறு!!சந்தானத்தின்  நிழல் பக்கம்!!

It was a mistake to follow Sivakarthikeyan's path!!Shadow side of Sandalwood!!

சந்தானம் தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவர். இவர் தனது தனித்துவமான காமெடி பாணி, பன்ச் டயலாக்கள் மற்றும் காமெடியான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். சிலர், அவர் கவுண்டமணியின் நடிப்பு பாணியை பின்பற்றுவதாகக் கூறினாலும், சந்தானம் தன் முறையில், சமகால சினிமாவுக்கேற்ப நகைச்சுவை பரப்பும் விதத்தில் உச்சவரை செல்லும் காமெடிகளை வழங்கியுள்ளார். சந்தானம், விஜய் டிவியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” மூலம் மக்களிடையே பிரபலமானார். அங்கு அவரின் நகைச்சுவை திறமை, ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. … Read more