ராகுல் காந்தியின் இந்திய அரசுக்கு எதிரான போராட்டம்!! இந்தியாவின் ஒற்றுமை மற்றும் மதச்சார்பற்ற தன்மைக்கு அச்சுறுத்தல்!!

Rahul Gandhi's 'Fight against Indian Government' comments!!Threat to India's unity and secular fabric!!

காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அரசியல் மற்றும் ஆட்சியைப் பற்றிய அவரது புரிதல் குறித்து அடிக்கடி கேள்விகளை எழுப்பும் சர்ச்சைக்குரிய அறிக்கைகளின் வரலாற்றைக் கொண்டுள்ளார். இரண்டு தசாப்தங்களாக, அவரது பல கருத்துக்கள் அப்பாவியாக நிராகரிக்கப்பட்டன, ஆனால் “இந்திய அரசை எதிர்த்துப் போராடுவது” பற்றிய அவரது சமீபத்திய கூற்று அவரை சந்தேகத்தின் ஆழமான குளத்தில் ஆழ்த்தியுள்ளது. புதனன்று காந்தி அறிவித்தார், “நாங்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்திய அரசுக்கு எதிராக போராடுகிறோம்.” இது ஒரு … Read more

சத்யராஜின் பெரியார் கொள்கை!! மகள் ஆதரவு.. மகனோ!!

Satyaraj's Periyar Policy!! Daughter Support.. Son!!

சத்யராஜ் பெரும்பாலும் பெரியார் கொள்கையை ஆதரிப்பவர். எந்த இடத்திலும் பெரியார் கொள்கையை எடுத்துக் கூறுவதில் தயங்க மாட்டார். ஆகவே, இவர் திமுக உடன் எப்பொழுதும் ஈர்ப்பில் இருப்பார். இவரது மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிந்து வருகிறார். மருத்துவராக இருப்பினும் சமூக பிரச்சனைகளை எதிர்த்து உத்வேகமாக குரல் கொடுப்பவர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இவர் திமுக கட்சியுடன் கூட்டணியில் இணைந்துள்ளார். அப்பாவைப் போலவே மகளும் பெரியார் கொள்கை மீது பற்றுக் கொண்டுள்ளார். சத்யராஜ் மகன் … Read more

நயன்தாராவுக்கு அடுத்த பிரச்சனையா!! படமே நிறுத்தப்பட்டதா!!

Nayanthara's next problem!! Has the movie been stopped!!

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா சமீபத்தில் femi 9 பிராடெட்டிக்கான ப்ரோமோஷன் நிகழ்வில் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது. அந்த சர்ச்சையின் தாக்கம் தற்சமயம் வரை முடியாத நிலையில் மற்றொரு சர்ச்சை கிளம்பி உள்ளது. கொஞ்ச நாள்களாகவே குழந்தைகளின் நலனில் கருத்தில் கொண்டு பெரிதாக திரைப்படம் நடிக்கவில்லை நயன். தற்சமயம் கேஜிஎஃப் நடிகர் யாஷுடன் இணைந்து டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பானது பெங்களூரில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்டு … Read more

வில்லன் இமேஜை மாற்றிய இயக்குநர் விசுவின் மாஸ்டர் ஸ்கேட்ச்!!

Master sketch of director Vishu who changed the villain image!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வில்லன் வேடங்கள் வன்முறை, கத்தி, மற்றும் பயமுறுத்தல் என ஒரே மாதிரியான வடிவமைப்பில் இருந்தன. எம்.என். நம்பியார் போன்ற முன்னணி நடிகர்கள் இதை தங்கள் தனித்துவ நடிப்பால் சிறப்பாக்கினர். ஆனால் 1980களின் பிறகு வில்லன் கதாபாத்திரங்களில் மாற்றம் துவங்க, அதில் ரகுவரன் ஒரு தனித்துவமான பாதையை உருவாக்கினார். வில்லனாக தனது குரல், முகபாவம், மற்றும் ஆழமான நடிப்பால் தனி முத்திரை பதித்திருந்த ரகுவரன், வில்லன் கதாபாத்திரங்களுக்கு நவீன தன்மை சேர்த்தார். “சம்சாரம் … Read more

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சக்கர நாற்காலி!! தம்பி ராமையாவின் உருக்கம்!!

A wheelchair for a differently-abled boy!! Thambi Ramaiah's meltdown!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள சேந்தமங்கலம் பிரிவு சாலையில் உள்ள ராசி பள்ளியில் தனியார் ரோட்டரி சங்கம் சார்பில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகர் தம்பிராமையா தலைமைய ஏற்றுள்ளார். இவர் நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கம் குறித்து பேசியுள்ளார். பின்னர் அவர் இயற்றிய பாடல்களை சங்க நிர்வாகிகளின் முன்னிலையில் பாடி, அமைதியாக இருந்த அரங்கத்தை நகைக்க வைத்துள்ளார். பின்னர் அங்குள்ள மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு 25 ஆயிரம் மதிப்பளிலான சக்கர நாற்காலியை வழங்கியதோடு, கன நிமிடத்தில் அச்சிறுவன் நிலை … Read more

புஷ்பா 2 வெற்றி.. பிரபல நடிகை சக்கர நாற்காலியில்!!ரசிகர்கள் வருத்தம்!!

Pushpa 2 success.. Popular actress in wheelchair!! Fans sad!!

ராஷ்மிகா மந்தனா இந்திய திரைப்பட நடிகை ஆவார், குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் பிரபலமாக செயல்பட்டு வருகிறார். 1996 அக்டோபர் 5-ஆம் தேதி காந்நடக மாநிலம் பண்டல் நகரில் பிறந்த அவர். நேஷனல் க்ரஷ்” என்ற பட்டம் பெற்றுவிட்டார். இது அவரது அழகு மற்றும் திறமைக்கு ரசிகர்களிடையே பெரும் விருப்பத்தை உண்டாக்கியுள்ளது. புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுடன் நடித்த அவர், சமீபத்தில் வெளியான படமாக மிகப்பெரிய பிளாக்பஸ்டராக மாறியுள்ளதால், அதிக பிரபலத்தையும் பெற்றுள்ளார். இவ்விரு … Read more

படம் தோல்வி, பாடலின் வெற்றி!!இளையராஜாவின் இசையால் 1 கோடி லாபம்!!

The film is a failure, the song is a success!! Ilayaraja's music makes a profit of 1 crore!!

நாசர் மற்றும் ரேவதி நடித்த 1995 ஆம் ஆண்டின் “அவதாரம்” திரைப்படம், ஒரு தமிழ்க் கலைப்படையாகும். இந்த படம், சமூக கவலைகளை முன்வைத்து, கலாச்சாரம், குடும்பம் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அடிப்படை அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட கதை சொல்லியது. இளையராஜா, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இசையமைப்பாளராக அறியப்படுகிறார். அவரது இசை இப்படத்திற்கு ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. “அவதாரம்” திரைப்படத்தில், அவர் சில மனதை தொட்டு போகும் பாடல்களை இசையமைத்துள்ளார், இதனால் அந்த காட்சிகள் ரசிகர்களிடம் … Read more

விஜயை அரசியலில் வழிநடத்த ஆள் இல்லை!! நடிகை இந்திரஜா அட்வைஸ்!!

There is no one to lead Vijay in politics!! Actress Indraja Advice!!

ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இந்திரஜா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்டேட்டியில், விஜய் ஒரு முன்னணி நடிகர். அவர் நடிப்பதில் திறம்பட செயல்படுபவர். தற்சமயம் அவர் நடிப்பை விட்டு அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிக்கப் போவதில்லை என்பது பலருக்கும் இன்றளவும் துக்கமான செய்தியாகவே உள்ளது. எனினும், நடிப்பை தாண்டி மக்களுக்கு என்று ஒரு அடியை எடுத்து வைத்திருப்பது பாராட்டத்தக்கது. நடிகர் விஜய்க்கு அரசியல் பழக்கம் இல்லை. இவர் … Read more

பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திட்டம் ரத்து!!இந்தியர்கள் அதிர்ச்சி!!

The program of granting citizenship based on birthright is cancelled!! Indians are shocked!!

டொனால்ட் டிரம்பின் ஆட்சி பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை பெறுவதற்கான புதிய விதிகள் வரவுள்ளது. அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவியேற்றனர். டிரம்பின் முதல் நாளில், அவர் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திட்டத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டார். இதனால், அமெரிக்காவில் வாழும் 10 லட்சம் இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 1868ஆம் ஆண்டு … Read more

காங்கயம் பரஞ்சேர்வழி அருகே, ரூ.8 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கும் தமிழக அரசு!!

Tamil Nadu government to build a new flyover near Kangayam Paranchervai at a cost of Rs.8 crore!!

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் பகுதியில், காங்கேயம் அருகே பரஞ்சேர்வழி மற்றும் ஈரோடு மாவட்டம் பசுவப்பட்டி இடங்களில், நொய்யல் ஆற்றின் பாசனம் பல லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால், இந்த பகுதிகளில் விவசாய பணிகள் மற்றும் தொழில்கள் செய்யும் மக்கள் நாள்தோறும் செல்கிறார்கள். ஆனால், நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால், இந்த மக்கள் பல இடங்களை சுற்றி சென்று வர வேண்டிய அவசியம் உள்ளது. இதனால், பயண நேரம் அதிகரித்து, போக்குவரத்து சிரமங்கள் … Read more