KYC அப்டேட் செய்யாமல் இருந்தால் கணக்கு முடக்கப்படும்!! கடைசி தேதி ஜனவரி 23!!

If KYC is not updated account will be blocked!! Deadline is January 23rd!!

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது, இது 2025 ஜனவரி 23-க்குள் தங்களது KYC (Know Your Customer) புதுப்பிப்பை செய்யாதவர்கள், தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை தெரிவிக்கின்றது. RBI விதிமுறைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 செப்டம்பர் 2024 அன்று KYC சரிபார்ப்பு காலக்கெடு முடிவடைந்த அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது தகவல்களை புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் கணக்கு முடக்கப்படும் அல்லது பரிமாற்றங்களில் வரம்புகள் விதிக்கப்படும். PNB … Read more

எம்.ஜி.ஆர் முடிசூடா மகுடனின் களம்!! அரசியல் மீது அவர் கொண்ட பற்று!!

The domain of MGR Matisuda Makudan!! His passion for politics!!

ஜனவரி 17, 1917ஆம் நாள் அன்று பிறந்தவர் மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்). அண்ணாரது 108வது பிறந்தநாளான இன்று பல தலைவர்களும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் மூன்று தெருகளுக்கு ஒரு தெருவீதம் இவருடைய புகழ் பாடல்கள் ஒலித்துக் கொண்டே உள்ளன. இன்று இவருடைய சில முக்கிய தகவல்களை பகிர்வோம். இவருடைய ஆரம்ப காலத்தில் குடும்ப கஷ்டம் காரணமாக தெருக்கூத்துகளில் இவரும், இவருடைய அண்ணனும் இணைந்து நடித்து வந்துள்ளனர். முதன் … Read more

த.வெ.க. 2026 தேர்தலுக்காக மட்டுமே போட்டியிடும்!!இடைத்தேர்தல்கள் புறக்கணிப்பு!!

T.V.K. Contesting only for 2026 elections!!By-elections ignored!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், கூட்டணியில் இல்லாதபடியும், எந்த கட்சிக்கும் ஆதரவும் வழங்க மாட்டோம் என்றுத் தெரிவித்தார். இது, வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஒரு முக்கிய நிகழ்வாகும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சி களமிறங்க உள்ளனர், ஆனால் பிரதான எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ க., மற்றும் தே.மு.தி.க. … Read more

PF பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! KYC செயல்முறை இனி சுய சான்றளிப்புடன் விரைவாக முடியும்!!

Good news for PF users!! KYC process can now be done quickly with self-certification!!

ஜூன் 2025 முதல், பிஎஃப் (PF) கணக்குகளுக்கான KYC செயல்முறை எளிதாக மாறும் என்பது PF பயனர்களுக்கான முக்கியமான அறிவிப்பாகும். புதிய சுய சான்றளிப்பு விதி அறிமுகப்படுத்தப்படும் இந்த மாற்றம், ஊழியர்களுக்கு தங்களின் KYC ஆவணங்களை சுயமாக சரிபார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம், பிஎஃப் கணக்குகளுக்கான KYC புதுப்பிப்புக்கு HR-ஐ அவசியமாகக் கொண்டு செல்ல வேண்டியதில்லை, இதனால் நீண்ட நேரம் காத்திருப்பதற்கான தேவையும் இல்லாமல் PF கணக்குகளை எளிதாகச் சரிபார்க்க முடியும். தற்போது, PF KYC … Read more

மண்டபம் டூ சென்னை: பயணிகளுக்காக எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!!

Mandapam to Chennai: Express train operation for passengers!

தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் பண்டிகை, இவ்வாண்டு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பொங்கல் பண்டிகை தொடர் கொண்டாட்டங்களுடன் நடைபெற்றது. இது குடும்ப உறவுகளை சேர்த்தும் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்ததும் வெளிவந்துள்ளனார் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் 6 முதல் 9 நாட்கள் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டது. இந்த நீண்ட விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து பல லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு முன்பதிவுகள் … Read more

டிகிரி முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.7200!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

Rs.7200 for unemployed youth who have completed their degrees!! Tamil Nadu government's action announcement!!

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200 ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300 ம், பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.400 ம், பட்டப் படிப்பு அல்லது முதுகலை பட்டம் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம் வழங்கப்படும் என இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு உரிய தகுதிகள் பின்வருமாறு, மேற்குறிப்பிட்ட படிப்புகளுக்கு தகுந்தவாறு உதவித்தொகை மாறுபடும். விண்ணப்பிக்கும் ஆண்டுக்கு முதலான ஆண்டுப்படி காலாண்டு … Read more

100 யூனிட் இலவச மின்சாரத்தை 300 யூனிட் ஆக மாற்றுவோம்!! தேர்தல் வாக்குறுதி நிறைவேறுமா!!

Let's convert 100 units of free electricity into 300 units!! Will the election promise be fulfilled!!

நடப்பாண்டில் புது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் கட்சியாக உள்ள நிலையில், இதனை தக்க வைத்துக் கொள்ள ஆம் ஆத்மி கட்சியும், டெல்லியில் ஆட்சி அமைத்தே ஆக வேண்டும் என்ற குறிக்கோளில் பாஜக கட்சியும் தேர்தலில் போட்டியிட இவ்விருபவர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. சட்டமன்ற தேர்தல் புதுடெல்லியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரச்சாரங்கள் தொடர்ந்து அங்கு நடைபெற்று வருகின்றன. அங்கு தேர்தல் களம் காண ஆம் ஆத்மி, … Read more

பின்னணி பாடல் கூட இன்றி.. வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படங்கள்!!

Successful Tamil films without even background music!!

தமிழ் சினிமாவில் பாடலால் வெற்றி பெற்ற படங்கள் பல 100 இருப்பினும் ஒரு பாடல் கூட இடம்பெறாமல் வெற்றி பெற்ற படங்களின் தொகுப்பை இந்த பதிவில் காண்போம். பின்னணி இசை கூட இல்லாத திரைப்படங்களின் வரிசை :- ✓ அந்த நாள் :- கே பாலச்சந்தர் இயக்கத்தில் தமிழ் சினிமா துறையில் உருவான முதல் பாடல் எல்லா திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 1954 ஆம் ஆண்டு வெளியானது. ✓ ஒரு வீடு இரு வாசல் 1990 … Read more

நீட் தேர்வில் OMR சீட் அறிமுகம்!! இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த முடிவு!!

Introduction of OMR seat in NEET exam!! Decision to implement from this year!!

NEET தேர்வின் மூலமாக நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான NEET தேர்வுக்கு ஓஎம்ஆர் ஷீட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான விண்ணப்ப பதிவு மற்றும் … Read more

இனி கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் தேவை!! ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்பு!!

No need for educational qualification and work experience!! Rural Development Department Notification!!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் உள்ள இளநிலை உதவியாளர், உதவியாளர் போன்ற பணிகளுக்கு கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட இருப்பதாகவும், அதிலும் குறிப்பாக கல்வித் தகுதி தேவை என நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் ஊரக வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது. இது குறித்து தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது :- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இருக்கக்கூடிய இளநிலை உதவியாளர், உதவியாளர், நேர்முக … Read more