மோசடி அழைப்புகளை தடுக்க DoT புதிய திட்டம்!! இனி கவலை வேண்டாம்!!
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களான ஏர்டெல் ஜியோ வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் தங்களுடைய பயனர்களுக்கு போலி அழைப்புகளை தடுக்கும் வண்ணம் CNAP செயலியை விரைவில் அறிமுகம் செய்யுமாறு DoT அறிவுறுத்தி இருக்கிறது. இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் CNAP ஐ கடந்த ஆண்டு முதல் சோதனைப்படுத்தி வருவதாகவும், இதனை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பொழுது பயனர்களுக்கு வரக்கூடிய போலி அழைப்புகளானது முழுவதுமாக … Read more