35 லட்சம் அள்ள விரும்புகிறீர்களா? தினமும் 50 ரூபாய் செலுத்தி போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் சேருங்கள்!!
இந்திய போஸ்ட் ஆபிஸ்கள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்குகின்றன. இதற்குள் பலர் அறியாத நன்மைகள் உள்ளன. இந்த திட்டங்களில், மக்கள் சிறிய தொகைகளை செலுத்தி பல ஆண்டுகள் தொடர்ந்து செலுத்தினால், கடைசியில் அவர்கள் பெரிய தொகைகளைப் பெற முடியும். இந்த திட்டங்களில் ஒன்றான “கிராம சுரக்ஷா யோஜனா” என்பது மத்திய அரசு கிராமப்புற மக்களுக்கு நிதி பாதுகாப்பை அளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், நீங்கள் தினசரி 50 ரூபாயை செலுத்தி, மாதம், 3 மாதம், 6 … Read more