35 லட்சம் அள்ள விரும்புகிறீர்களா? தினமும் 50 ரூபாய் செலுத்தி போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் சேருங்கள்!!

Do you want to withdraw 35 lakhs? Pay Rs 50 daily and Join Post Office Scheme!!

இந்திய போஸ்ட் ஆபிஸ்கள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்குகின்றன. இதற்குள் பலர் அறியாத நன்மைகள் உள்ளன. இந்த திட்டங்களில், மக்கள் சிறிய தொகைகளை செலுத்தி பல ஆண்டுகள் தொடர்ந்து செலுத்தினால், கடைசியில் அவர்கள் பெரிய தொகைகளைப் பெற முடியும். இந்த திட்டங்களில் ஒன்றான “கிராம சுரக்ஷா யோஜனா” என்பது மத்திய அரசு கிராமப்புற மக்களுக்கு நிதி பாதுகாப்பை அளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், நீங்கள் தினசரி 50 ரூபாயை செலுத்தி, மாதம், 3 மாதம், 6 … Read more

ஜெயலலிதாவின் தனி பிரியத்தை வென்ற நடிகர்!! அரசியலை தவிர்த்து, மனிதநேயத்தில் பெருமை பெற்றவர்!!

The actor who won Jayalalitha's personal love!! Apart from politics, he is proud of humanity!!

அஜித் குமார், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தனது வாழ்க்கை முறையில் எளிமையை மற்றும் நேர்மையை முக்கியமாகக் கொண்டவர். அவர் எந்தவொரு நடிகருக்கும் ஏற்படும் புகழ் மற்றும் அரசியல் தீவிரத்தில் எப்போதும் ஈடுபடவில்லை. ஒரு பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியுள்ளதன்படி, “ஜெயலலிதா, சினிமா உலகில் இருந்து வந்த எந்த நடிகர்களையும் விரும்பியிருக்கவில்லை. ஆனால், அஜித் என்றால் அவருக்கு தனி பிரியம் உள்ளது. ஜெயலலிதா, அஜித்தை தனது கட்சிக்கு அழைத்தாலும், அஜித் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. … Read more

பாலமேடு ஜல்லிக்கட்டில் விஐபி கார்களால் ஆம்புலன்ஸ் சேவையில் சிரமம்!!

Difficulty in ambulance service due to VIP cars in Palamedu Jallikattu!!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் இன்று (ஜனவரி 15) நடந்த போட்டியில், ஒரு வழக்கமான பிரச்சனையாக பரிசோதிக்கப்பட்ட விஐபி கார்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தொடர்பான குறைபாடுகள் பெரிதும் பரவலகியுள்ளது. போட்டி ஆரம்பமானதும், 50 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றிலும் களத்தில் இறக்கப்படுகின்றனர். இந்த போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன, மற்றும் இதன் ஒத்திகையில் பல்வேறு வீரர்கள் பங்கேற்று மகிழ்ச்சியுடன் ஆர்வமுடன் போட்டியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டின் மேடையில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையுடன் தொடர்பு கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. … Read more

தமிழ்நாடு அரசின் விருது!! 10 அறிஞர்களுக்கு வழங்கி கௌரவம் முதல்வர் ஸ்டாலின்!!

Tamil Nadu Govt Award!! Chief Minister Stalin honored 10 scholars!!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் வள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர், 2025-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது பெரும் புலவர் மு. படிக்கராமுவுக்கு மற்றும் 2024-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது விடுதலை க. இராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் விருதுகள், தமிழ் வளர்ச்சித் துறையின் ஏற்பாட்டில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டன. இந்த … Read more

கிராமிய கலைஞர்களுக்கு உயர்த்தப்பட்ட ஒருநாள் ஊதியம்!! முதலமைச்சர் உத்தரவு!!

Increased daily wages for village artists!! Chief Minister's order!!

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் பொழுது நடைபெறும் ” சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா ” கிராமிய கலைஞர்களுக்கு இந்த ஆண்டு ஒரு நாள் ஊதியம் ஆக 5000 ரூபாய் உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறக்கத்திருக்கிறார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது :- சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி 3 வருடங்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான சென்னை … Read more

நவீன ஊரக வளர்ச்சி: 746 சாலைகளுக்கான ரூ.804.59 கோடி ஒதுக்கீடு!! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

Modern rural development: Rs.804.59 crore allocation for 746 roads!! Chief Minister Stalin's announcement!!

தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ், நபார்டு ஊரக உட் கட்டமைப்பு வளர்ச்சி நிதி மூலம் 2024-25 ஆண்டில் 37 மாவட்டங்களில் 1,452.97 கி.மீ நீளமுள்ள 746 சாலைகளை அமைக்க ரூபாய் 804.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில், ஊரக மற்றும் தொலைதூர பகுதிகளில் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதும், ஊரக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதும் நோக்கமாகும். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஊரக மக்களுக்கு நேரடி போக்குவரத்து வசதி வழங்குவதில் சாலைகள் முக்கிய பங்கு … Read more

மீண்டும் உயர்த்தப்பட்ட மின் கட்டணம்!! யாருக்கு என்று தெரியுமா!!

Electricity Charges Raised Again!! Who knows!!

தமிழ்நாட்டில் உள்ள திருமண மண்டபங்கள், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் பார்ட்டி ஹால்களின் மின் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. TNPDCL ஹால்களுக்கான மின் கட்டணத்தையும் உயர்த்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக இந்த ஹால்களில் பெரிய மற்றும் அலங்கார விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே இந்த மின்கட்டண உயர்வானது அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் ஏற்பட்ட அதிக கடுமையான இழப்பை ஈடு செய்யும் விதமாக 5% கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

ரூ.100 நோட்டுகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமம்!! எச்சரிக்கும் RBI!!

Rs.100 notes causing inconvenience to the public!! Warning RBI!!

100 ரூபாய் நோட்டுகள் சந்தைகளில் அதிக அளவு புலக்கத்தில் உள்ளதாக இந்தியன் ரிசர்வ் வங்கியை தெரிவிக்கிறது. இதன் மூலம் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளது. 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட பின் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகமாக இருப்பது வேதனை அளிப்பதாக RBI தெரிவித்துள்ளது. கள்ள நோட்டுகளின் புழக்கத்திலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் பணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தியன் ரிசர்வ் வங்கி சில தகவல்களை வெளியிட்டிருக்கிறது. போலி ரூபாய் … Read more

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின் சிறப்புகள் மற்றும் வரலாறு!!

History and Specialties of Tamil Thirunalam Pongal!!

தலைமுறை தலைமுறையாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் திருநாளின் உடைய வரலாறு என்பது இன்றளவும் பலருக்கு தெரியாத விஷயமாகவே உள்ளது. இந்த பதிவில் பொங்கல் திருநாளின் உடைய சிறப்புகள் மற்றும் வரலாறு குறித்து காண்போம். முற்காலங்களில் நல்ல மழை பெய்ய வேண்டியும் நாடு செழிக்க வேண்டியும் மார்கழி மாதத்தில் பெண்கள் விரதத்தை கடைபிடித்தனர். மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து தை மாதத்தின் முதல் நாளில் விரதத்தை முடிப்பர். மேலும், உழவர்கள் மழையின் உடைய உதவியினால் ஆடி மாதம் … Read more

தைப் பொங்கலான இன்று பொங்கல் வைக்க சிறந்த நேரம்!! வழிபடும் முறை!!

Thai Pongal Today is the best time to have Pongal!! Method of Worship!!

தமிழர்களுடைய வீரத்தையும் கலாச்சாரத்தையும் போற்றும் விதமாக கொண்டாடப்படுவது தைத்திருநாளாம் பொங்கல் திருநாள். இந்த திருநாளில் வீட்டில் பொங்கல் வைத்து வழிபடுவதற்கான நல்ல நேரம் மற்றும் பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். 2025 ஜனவரி 14 ஆம் நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வர். இந்த பொங்கல் திருநாளில் காலை 9.03 மணிக்கு தான் தை மாதம் பிறக்க உள்ளது. மேலும், நண்பகல் 3 மணி … Read more