பாஜக தலைவர் எம்.எஸ்.ஷா பாலியல் தொல்லை குற்றத்தில் கைது!!

BJP leader MS Shah arrested for sexual harassment!!

பாஜகவின் மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா மீது பாலியல் தொல்லை குறித்த புகார் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கியது, அப்போது 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி எம்.எஸ்.ஷாவை பாலியல் தொல்லை செய்ததாக புகார் அளித்தார். சிறுமியின் தந்தை, மதுரையில் உள்ள தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த புகாரை பதிவு செய்தார். அவருடைய பக்கம் கூறப்படுவது, ஷா அவருடைய மகளின் செல்போனுக்கு ஆபாசமான மெசேஜ் … Read more

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இன்ஸ்பிரேஷன் ஆகக் கொண்டு அரசியலில் களமிறங்கும் பிரபல நடிகை!!

1970களில் இருந்து 1980களிலும், சினிமா நடிகைகள் அரசியலில் சேர்வது ஒரு சாதாரணமான நிகழ்வாக மாறியது. அதில் முக்கியமானவர், தமிழ் சினிமா மற்றும் இந்திய அரசியலின் மிகப்பெரிய தலைமையை உருவாக்கியவர். ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்கள். சினிமா உலகில் அரசியலுக்குள் நுழைவது எந்த ஒரு புதிய பயணம் அல்ல. பல பிரபல நடிகர்கள், சினிமாவில் நடித்த பிறகும், அரசியலிலும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். வரலட்சுமி சரத்குமார் போன்ற நட்சத்திரங்கள், தற்போது அரசியலில் நுழைவதற்காக ஆர்வம் காட்டுகின்றனர் வரலட்சுமி சரத்குமார், குறுகிய … Read more

உணவு டெலிவரி நிறுவனங்களின் அதிர்ச்சியூட்டும் செயல்!! வாடிக்கையாளர்கள் அச்சம்!!

Shocking action of food delivery companies!! Customers fear!!

இந்திய உணவக கூட்டமைப்புகள், உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஷொமைடோ போன்ற நிறுவனங்கள் உணவக விற்பனை தகவல்களை வெளியேற்றுகின்றன என கண்டறிந்துள்ளது. சமீபத்தில், ஷொமைடோ நிறுவனத்தின் பிளிங்கிட் நிறுவனம் வாயிலாக பிஸ்ட்ரோ என்ற வணிகத்தையும், ஸ்விக்கி, ஸ்நாக் என்ற வணிகத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இது, ஒரு பகுதியில் அதிகமாக மூவாகும் ஸ்நாக்ஸ்களை பத்து முதல் 15 நிமிடங்களுக்கு உள்ளாக செய்து டெலிவரையும் செய்கின்றன. இது தொடர்ந்து வந்தால் பல உணவகங்களும் பாதிக்கப்படும். மேலும், தனது டெலிவரி ஆப்ஸ்களின் … Read more

பர்சனல் லோன் பெற தேவையான ஆவணங்கள்!! உங்கள் கடன் அனுபவத்தை எளிதாக்கும் வழிகாட்டி!!

Documents required to get a personal loan!! A guide to simplify your loan experience!!

இந்தியாவில் பர்சனல் லோன் பெறுவதற்கான முக்கிய ஆவணங்களைப் பற்றிய விவரங்களை எளிதாக புரிந்து கொள்ள, அவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வோம். சம்பள ரசீது இது உங்கள் மாதாந்திர சம்பள விவரங்களை காட்டும் ஆவணம் ஆகும், இதில் அடிப்படை சம்பளம், பணி நேரம், பதவி, கழிவுகள் மற்றும் மீதமுள்ள சம்பளம் போன்ற விவரங்கள் உள்ளன. இது உங்கள் வருமானத்தை உறுதிப்படுத்துவதற்கு முக்கியமான ஆவணம். பான் கார்டு (PAN Card) இந்திய வரியாளர் அடையாள எண்ணைக் குறிக்கும் இது, வரி … Read more

“மீண்டும் கொடூரம்! கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பாலியல் தொல்லை, எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்”

"Atrocious again! Sexual harassment in Kilpakkam hospital, Edappadi Palanichamy criticized"

இந்த செய்தி தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்த பாலியல் தொல்லை சம்பவம், பொதுச் சேவைகளில் உள்ள பாதுகாப்பு அமைப்புகள் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பு நிலைமையில் கவலைக்கு இடம் அளிக்கின்றது. எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி முன்பு கூறிய கருத்துகளை இப்போது விமர்சித்தார், அந்த ஆட்சியின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்து, இது போன்ற சம்பவங்கள் அரசின் தவறான நடவடிக்கைகளின் விளைவாகும் என்று கூறுகிறார். … Read more

சைபர் கிரைம் கிரிமினல்களால் ஒரு வருடத்தில் 1,674 கோடி மோசடி!!மிரள வைக்கும் ரிப்போர்ட்!!

1,674 Crore fraud in one year by cybercrime criminals!!Scary Report!!

தற்சமயம் தமிழகம் எங்கும் மோஸ்ட்லி ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் தான் நடந்து வருகின்றன. இதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நடப்பதோடு மட்டுமல்லாமல், க்ரைம்களும், பண மோசடியும் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் ஆன்லைன் மூலம் சைபர் கிரைம் கிரிமினல்கள் 1673.85 கோடி மோசடி செய்துள்ளனர் என்று சைபர் கிரைம் அதிகாரிகள் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். அவர்கள் அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிட்ட தகவல்கள் பின்வருமாறு, பொதுவாக க்ரைம்கள் ஏற்பட்டால் சைபர் கிரைமின் கட்டணமில்லா சேவை … Read more

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை அதிகரிப்பு!!அடுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு!!

Increase in women's rights in Tamil Nadu!! Announcement in the next budget!!

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பிரமுக கட்சிகள் பெண்களை குறிவைத்து பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளன. இதன் ஒருபகுதியாக, தமிழ்நாட்டில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைத் தொகை அடுத்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நிலைமை மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, தமிழ்நாட்டில் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது, ஆனால் எதிர்காலத்தில் இந்த தொகை அதிகரிக்கப்படலாம். சர்வதேச ரீதியில், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு ரூ.1500 வழங்கப்படுகிறது. இவை அனைத்து … Read more

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ காரணமாக16 பேர் பலி!! தீ பரவல் கட்டுப்படுத்த கடும் போராட்டம்!!

Los Angeles wildfire kills 16 Tough fight to control the spread of fire!!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணமான லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பதினாறு (16) ஆக அதிகரித்துள்ளது. பலத்த காற்று மற்றும் வறண்ட நிலை காரணமாக தீ வேகமாக பரவி, அதை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஈட்டன் பகுதியில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். சாண்டா அனாஸ் என்றழைக்கப்படும் பாலைவன காற்று மணிக்கு 50 கி.மீ வேகத்தால் தீ பரவல் மேலும் … Read more

ஜல்லிக்கட்டில் காளை உரிமையாளர்களுக்கு புதிய விதிமுறைகள்!! மதுரை மாநகர காவல் துறை!!

New regulations for bull owners in Jallikattu!! Madurai Metropolitan Police Department!!

பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாநகரில் உள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது பாரம்பரியமான ஒன்றாகும். இந்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 14 ஆகிய நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் துறை ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளை உரிமையாளர்களுக்கு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டுக்கு தங்களுடைய காளைகளை போட்டிக்காக அழைத்து வருபவர்கள் போலியான டோக்கன்களை பயன்படுத்தினால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. … Read more

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக ரூ.10 கோடியில் சிறப்பு திட்டம்!!முதல்வர் அறிவிப்பு!!

A special scheme of Rs.10 crores for overseas Tamils!! Announcement of the CM!!

வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களையும் அவர்களுடைய வழித்தோன்றல்களையும் சிறப்பிக்கும் வண்ணம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அயலக தமிழர் தினத்தை துவங்கி வைத்து 4 ஆவது ஆண்டு விழாவையும் சிறப்பாக நடத்தி கொடுத்துள்ளார். இந்த அயலக தமிழர் தினத்தின் போது வெளிநாடுகளில் வாழக்கூடிய தமிழ் தோன்றல்களுக்கு தமிழ் மொழியையும், தமிழ் கலைகளையும் மற்றும் தமிழ் பண்ணிசைகளையும் கற்றுத் தரும் நோக்கில் 100 ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை நேரடியாக ரூ.10 கோடி செலவில் நியமிக்க இருப்பதாக … Read more