சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.25,000 பரிசு!! மத்திய அரசு!!

Rs.25,000 reward for hospitalizing road accident victims!! Central Govt!!

சாலை விபத்தில் சிக்கிக் கொள்பவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு இதுவரை 5000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை 5 மடங்காக உயர்த்தி 25,000 ரூபாய் வழங்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. சாலை விபத்துகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் நடிகர் அனுபம் கேர் இருவரும் கலந்துரையாடிய பொழுது, அமைச்சர் சாலை விபத்தில் சிக்கியவர்களை 1 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு … Read more

திருமணத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் மணப்பெண் தற்கொலை!! இதெல்லாம் ஒரு காரணமா!!

Bride commits suicide just a week before wedding!! All this is a reason!!

அம்பத்தூரில் தன்னுடைய தாய் மாமா வீட்டிலிருந்து ஐடி இல் பணிபுரிந்து வந்த நிவேதா (27) என்ற பெண் திருமணமாக ஒரு வாரமே உள்ள நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. நிவேதாவின் உடைய தந்தை 24 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்துள்ளார். இவருடைய தாயாரும் கொரோனா காலகட்டத்தில் உயிர் இழக்கவே நிவேதா மற்றும் அவருடைய சகோதரர் தங்களுடைய தாய் மாமா வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், 1 வருடத்திற்கு முன்பு … Read more

மீண்டும் மீண்டும் பள்ளிகளில் தொடரும் அவலங்கள்!! கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்!!

Repeated tragedies in schools!! Students who cleaned the toilet!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இருக்கக்கூடிய பெருங்காடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாணவிகளை வைத்து அங்குள்ள கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்தப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைவாணி மற்றும் இவருடன் இன்னும் 5 ஆசிரியர்கள் இந்த அரசு பள்ளியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பள்ளியில் பயில வரும் மாணவ மாணவியர் அருகில் உள்ள … Read more

இதுக்கு பேர் தான் காமெடியா என கோவப்பட்ட நடிகர்!! அரசு பட சூட்டிங் இல் ஆடிப்போன இயக்குனர்!!

The name of this is comedy actor!! The director who played in the shooting of the government film!!

அரசு திரைப்படத்தில் சரத்குமார் உடன் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் விவேக் அவர்களையே அணுகியதாக இயக்குனர் சுரேஷ் ஆகாயம் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக்கிடம் சென்று கதையை கூறிய பொழுது பாதி கதையில் தான் நான் இருக்கிறேன் முழு கதையிலும் நான் வருமாறு கதையை தயாரித்துக் கொண்டு வாருங்கள் என அவர் கூறியதாகவும், அதற்கு இயக்குனர் பாதிக்கு மேல் படம் வேறொரு ஜர்னலில் சென்று விடும் எனக் கூறியதால் நாம் வேறொரு கதையில் சந்திப்போம் என்று விவேக் அவர்கள் … Read more

போதை பொருள் தயாரிப்பில் 50 சட்டவிரோத ஆய்வகங்கள் கண்டுபிடிப்பு!! கடந்த 10 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரிப்பு!!

50 illegal drug manufacturing labs discovered!! 10 fold increase in last 10 years!!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த மாநாடு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , இந்திய மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர் போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் போதை பொருள் பயன்பாடு குறித்து பேசிய அமித்ஷா தெரிவித்திருப்பதாவது :- கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் ரூ.16,914 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தவர், 2004 முதல் 2014 வரையிலான … Read more

HMPV வைரஸ்.. தற்பொழுது 10 மாத குழந்தைக்கு!! இந்தியாவில் இதுவரை 14 பேர் பாதிப்பு!!

HMPV virus.. now in a 10 month old baby!! So far 14 people have been affected in India!!

அசாம் மாநிலத்தில் HMPV வைரஸ் ஆனது பிறந்து 19 மாதமான குழந்தைக்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இந்தியாவில் 14 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கொரோனா வைரஸை தொடர்ந்து தற்பொழுது சீனாவில் இருந்து இந்த HMPV வைரஸ் ஆனது இந்தியாவில் பருவ தொடங்கியுள்ளது. இதற்கான அறிகுறிகளாக இருமல், தும்மல், தலைவலி மற்றும் மூச்சுத் திணறல் கூறப்பட்டுள்ளது. இந்த HMPV வைரஸ் ஆனது பெரும்பாலும் இளம் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் … Read more

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சாதனை!! ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு!!

Tamil Nadu Government Transport Corporation employees achievement!! Ordinance issued to provide incentives!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொழிலாளர்களின் சேவையை அங்கீகரித்து, உற்பத்தி திறன் மற்றும் தொழில் அமைதியை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. பணிபுரிந்த நாட்களை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்களுக்கு இத்தொகை வழங்கப்பட உள்ளது. 200 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு ரூ.625, 151 முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.195, 91 முதல் 151 நாட்கள் வரை … Read more

மோடி அரசின் புதிய திட்டம்!!18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரூ.2100 உதவித்தொகை!!

New Scheme of Modi Govt!!Rs 2100 Scholarship for Women Above 18 Years!!

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு பல சமூக நலன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முக்கியமான திட்டங்களில் கன்யாஸ்ரீ, யுவஸ்ரீ, முதியோர் உதவித்தொகை மற்றும் லட்சுமி பண்டார் உள்ளிட்டவை உள்ளன. இந்தத் திட்டங்களில், மாநிலப் பெண்கள் தன்னிறைவை அடைய 1000 ரூபாயும், பட்டியல் சாதி பெண்களுக்கு 1200 ரூபாயும் வழங்கப்படுகின்றன. இந்த உதவித்தொகைகள், வங்காள மாநிலத்தின் சமூகத் தூண்டுதலுக்கு மிக முக்கியமாக இருந்து வருகின்றன. தற்போது, பிரதமர் மோடி, மம்தாவின் உதவித்தொகைகளின் பாதையில் வழி நடக்கிறார். … Read more

ஷங்கரின் பழைய தோரணை!! கேம் சேஞ்சர் வெற்றி பெறுமா!!

Shankar's old posture!! Will the game changer win!!

ஜனவரி 10, 2025 வெளியான கேம் சேஞ்சர் படத்தின் ரிவ்யூஸ் பாக்கலாமா!! ஷங்கரின் இயக்கத்தில், ராம்சரண்,எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, ஜெயராம், ஸ்ரீகாந்த், அஞ்சலி, ராஜமவுலி ஆகியோர் நடிப்பில் வெளியானது இந்தப் படம். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக பலரது உழைப்பினால் உருவான இந்தப் படம் திரையுலகில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்காக, சிறுசிறு இடங்களில் கூட இசை மழை பொழிய வைத்திருக்கிறார் தமன். இப்படத்தில் கலெக்டராக ராம்சரண் நடித்துள்ளார். அவர் பணிபுரியும் மாவட்டமான விசாகப்பட்டினத்தை கிரிமினல் ஃப்ரீ … Read more

கோவை ATS-க்கு புதிய காவல் கண்காணிப்பாளராக எஸ் ஆனந்தகுமாா் நியமனம்..

S Anand Kumar appointed as new Superintendent of Police for Coimbatore ATS..

கோவை மாவட்டத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ATS) என்ற முக்கிய அமைப்பு, பயங்கரவாத செயல்களை தடுக்கும் மற்றும் அவற்றின் பாதிப்புகளை குறைக்கும் நோக்கத்தில் செயல்படுகிறது. இந்த பிரிவின் முக்கியப் பணிகளில், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, அவர்களை பிடித்து, எதிர்கால தீவிரவாதக் கும்பல்களை தடுப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2022-ஆம் ஆண்டில் கோவை, கோட்டைமேடு பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, NIA அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தி, இதுவரை 17 பேரை கைது … Read more