தமிழக சட்டசபையில் புதிய சட்ட திருத்தம்!! பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடும் தண்டனைகள்!!

New Law Amendment in Tamil Nadu Assembly!! Severe punishments for crimes against women!!

தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த 2025 குற்றவியல் திருத்த மசோதாபெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகிறது. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும், மேலும் மீண்டும் குற்றம் செய்தால் ஆயுள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். ஆசிட் வீச்சு சம்பவங்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். பெண்களை பின் தொடர்வதற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, மேலும் … Read more

சினிமாவே வேண்டாம் என முடிவெடுத்த சிவகார்த்திகேயன்!!

Sivakarthikeyan decided not to do cinema!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களுல் மிக முக்கியமானவர் தான் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் ஆரம்பத்தில் இவருக்கு கை தூக்கி விடவில்லை என்றாலும் இவரது விடாமுயற்சியால், முன்னணி நடிகர்களில் ஒருவராக தற்போது திகழ்கின்றார். இவர் தன் வசம் பல குழந்தை ரசிகர்களை வைத்துள்ளவர். கடைசியாக இவர் நடித்த அமரன் படம், இவரது கெரியரை மாற்றும் வகையில் அமைந்திருந்தது. இதன் வெற்றியை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் படம் நடித்து முடித்து இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, சுதா கொங்காரா இயக்கத்தில் … Read more

இலவசத்தை பார்த்தால் நகரத்தை மேம்படுத்த முடியாது!! நிதிக்குழு தலைவர்!!

A city cannot be improved by looking at free!! Head of Finance Committee!!

‘நிதிக்குழுத் தலைவரான அரவிந்த் பணகாரியா’ செய்தியாளர்களை சமீபத்தில் சந்தித்து பேசினார். அதற்கு முன் கோவாவில் நிதி குழுவினருடன், கோவா மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கலந்தலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன் பின் நிருபர்களை சந்தித்தார் அவர். அப்போது நிருபர் ஒருவர், பல மாநிலங்களில் உள்கட்டமைப்புக்காக வழங்கும் நிதிகளை இலவச திட்டங்களுக்காக செயல்படுத்துகின்றனர். இப்படி செய்வது அம்மாநிலத்தை பாதிக்காதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு நிதிக்குழுத் தலைவர் அரவிந்த், இலவசங்கள் வேண்டுமா? அல்லது சிறந்த சாலைகள், மேம்பாட்டு குடிநீர் … Read more

கலைமாமணி விருது வாங்கிய பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு!! இரங்கல் தெரிவித்த திரையுலக பிரபலங்கள்!!

Kalaimamani award-winning singer Jayachandran passes away!! Celebrities who expressed their condolences!!

பிரபல பிண்ணனி பாடகர் பி. ஜெயச்சந்திரன் நேற்று( ஜனவரி 9, 2025 ) தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் புற்றுநோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இவர் கேரளாவில் எர்ணாகுளத்தில் பிறந்தவர். சிறுவயதில் இருந்தே இசை மீது கொண்ட ஆர்வத்தால் ஜண்டா மற்றும் மிருதங்கம் ஆகியவற்றை இளம் வயதிலேயே முறையாக கற்றுக் கொண்டார். எம். எஸ்.விஸ்வநாதன் முதல் ஏ.ஆர். ரகுமான், ஜிவி பிரகாஷ் ஆகியவர்கள் வரை இவர் இணைந்து பணியாற்றியுள்ளார். ஐந்து தலைமுறைக்கும் மேல் … Read more

பெண்கள் சுயதொழில் புரிய வழங்கப்படும் மானியம்!! தமிழக அரசின் சிறப்பு திட்டம்!!

Subsidy given to women for self-employment!! Tamil Nadu Government Special Scheme!!

தமிழகத்தில் உள்ள கணவனை இழந்த பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வயது முதிர் பெண்கள் போன்றவர்களுக்கு தமிழக அரசால் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவர்களுக்கு சுய தொழில் புரிவதற்கான மானியம் வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான தகுதிகள் :- ✓ நலவாரியத்தில் பதிவு செய்திருத்தல் அவசியம். ✓ வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை. ✓ குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000 ஆக இருந்தல் வேண்டும். … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் இன்று முதல் ஜனவரி 17 வரை வேட்புமனு தாக்கல்!!

Filing of nominations in Erode by-election from today to January 17!!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ இ வி கே எஸ் இளங்கோவன் மறைவுக்குப் பிறகு காலியாக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள இந்த தொகுதியில் ஜனவரி 10 முதல் ஜனவரி 17 வரை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுகளை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஆனது சில நாட்களுக்கு முன்பு பிப்ரவரி 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதனை ஒட்டி தற்பொழுது வேட்பாளர்கள் வேட்புமனுக்களை … Read more

HMPV தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது!!அமைச்சர் மா. சுப்ரமணியன்!!

HMPV infection was diagnosed 50 years ago!! Minister Ma. Subramanian!!

நேற்று ( ஜனவரி 9 ) சட்டப்பேரவையில் HMPV தொற்று குறித்த சிறப்பு கவனம் இருப்பது தீர்மான கலந்துரையாடல் நடைபெற்றிருக்கிறது. அதில், சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது :- HMPV தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது என்றும் அதன்பின் 2001 ஆம் ஆண்டு இந்த தொற்றானது பரவியது என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 2024 ஆண்டில் 714 பேருக்கு இந்த தொற்றுக்கான சோதனை செய்த பொழுது அதில் பலருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும் … Read more

ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஆபீஸ் பாயாக பணியாற்றிய எம்.எஸ்.வி!!

MSV worked as an office boy in Jupiter Pictures!!

எம். எஸ். விஸ்வநாதன் (MSV) இசை அமைப்பாளராக உயர்வதற்கு அவரது திறமை, கடின உழைப்பு, மற்றும் முக்கியமான சந்திப்புகள் காரணமாக அமைந்தன. கேரளாவின் கண்ணனூர் பகுதியில் பிறந்த எம்எஸ்வி, சிறிய வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டவர். நீலகண்ட பாகவதர் என்ற இசை அறிஞரின் பாடல்கள் அவரை கவர்ந்தன. பாகவதரின் கவனத்தை ஈர்த்த எம்எஸ்வி, அவரின் உதவியுடன் இசையில் முன்னேறினார். பின்னர், ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஆபீஸ் பாயாக பணியாற்றியபோது, எஸ்.வி. வெங்கட்ராமன், டி.ஆர். பாப்பா போன்ற இசையமைப்பாளர்களுடன் … Read more

சாதாரண நாளிலே, ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை தாறுமாறு!! இதில் பொங்கல் பண்டிகை என்றால் சும்மாவா!!

On normal days, ticket prices on omni buses drop!! In this Pongal festival is idle!!

இந்த வருடத்தில் பொங்கல் விடுமுறையானது, ஜனவரி 14 முதல் 19 வரை தொடர்ச்சியாக ஆறு நாட்கள் உள்ளது. இந்த விடுமுறைக்கு கண்டிப்பாக பலரும், அவரவர் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதன்படி போன மாதம் முதலே, விடுமுறை நாட்களுக்காக இயக்கப்படும் பேருந்துகளும், அதன் பயண சீட்டுகளின் முன்பதிவும் ஆரம்பமாயின. ஆரம்பித்த முதல் வாரமே அனைத்து சீட்டுகளும் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. மேற்கொண்டு பேருந்துகளை இயக்கவும் தமிழக அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சூழ்நிலை இப்படி இருக்க ஆம்னி பேருந்துகளின் ஆட்டம் … Read more

குழந்தைகளுக்கான பான் கார்டு விண்ணப்ப வழிமுறை!!

PAN card application procedure for children!!

இந்தியாவில் பான் கார்டு என்பது மிகவும் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. வங்கி கணக்கு திறக்க, முதலீட்டுகள் செய்ய, வருமான வரி தாக்கல் செய்ய மற்றும் KYC (Know Your Customer) அறிவிப்புக்கு பல்வேறு நிதி மற்றும் வங்கிக் கடமைகளுக்கான தேவையாக பான் எண் கேட்கப்படுகிறது. வருமான வரி சட்டத்தின் பிரிவு 160 இன் கீழ், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது. பான் கார்டுக்கான விண்ணப்பத்தை 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்களுடைய பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ … Read more