இந்தியாவில் பெண்களுக்கு சிறந்த நகரங்களாக சென்னையும் திருச்சியும் தேர்வு!!

Chennai and Trichy voted as the best cities for women in India

அவதார் குழுமம் 2024-ம் ஆண்டிற்கான இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் சென்னை மற்றும் திருச்சி வெவ்வேறு பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. இந்த ஆய்வின் முடிவுகள் பெண்களுக்கான பணியிட பாதுகாப்பு, பெண்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம், நகரங்கள் குறித்த பெண்களின் மதிப்பீடு ஆகியவற்றை கொண்டு வெளியிடப்படுகிறது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நாடு முழுவதும் 60 நகரங்களில், மற்றும் அவதார் குழுமம் 1,672 பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தினார்.அதன் படி … Read more

முன்கூட்டியே அனுப்பப்பட்ட மகளிர் உரிமை தொகை!! அதிரடி வரவேற்பு!!

Women's rights amount sent in advance!! Action welcome!!

தமிழகத்தில் மாதந்தோறும் மகளிருக்கு, மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது, குறிப்பாக ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றது. இந்த மாதம் 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை என்பதால், எப்பொழுது வரும் என்று பலரும் எதிர்பார்த்து காத்து இருந்தனர். அதனால், மாநில அரசும் மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே தர ஏற்பாடு செய்து வந்துள்ளது. ஏனென்றால், இந்த வருட பொங்கல் தொகுப்பில் நிதி நெருக்கடி காரணமாக ஆயிரம் … Read more

பயோபிக் வரிசையில் சூப்பர் ஸ்டார்!! இயக்க இருக்கும் ஷங்கர்!!

Super star in biopic series!! Shankar is on!!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படமானது ஜனவரி 10 ஆம் தேதியான நாளை வெளியாக உள்ள நிலையில், இதற்கான பிரமோஷன்களில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். கேம் சேஞ்சர் திரைப்படத்தின் பிரமோஷன் விழா ஒன்றில் பேட்டி அழைத்த சங்கரிடம் யாருடைய பயோபிக் எடுக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு இயக்குனர் சங்கர் அவர்கள், நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை அனைவருக்கும் இன்ஸ்பிரேஷன் ஆக உள்ளது என்றும் அதனால் அவருடைய வாழ்க்கை வரலாற்றை பயோபிக் திரைப்படமாக … Read more

மது,டிஜே பார்ட்டி இல்லாத திருமணங்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.21,000 அறிவிப்பு!!

Announcement of Rs.21,000 as incentive for weddings without alcohol, DJ party!!

 தற்சமயம் விழா என்றாலே மது, டிஜே பார்ட்டி இல்லாமல் நிறைவடைவதில்லை. இந்த விழாக்களில் பொதுவிழாவில் இருந்து, திருமண விழா, சடங்கு முதல் இறப்பு வரை அனைத்தும் அடங்கும். முக்கியமாக மது இல்லாமல் இவை முழுமை பெறாது. அந்த காலத்திலாவது, மது அருந்துவதை மறைத்து செய்தனர். ஆனால், இந்த காலங்களில் சோசியல் ட்ரிங்கிங், ஸ்ட்ரஸ் ட்ரிங்கிங் என சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து வருகின்றனர். இதனால் உடல் நலத்திற்கு ஏற்படும் கேடு குறித்த செய்திகள் ஏறத்தாழ குறைந்து வருகின்றன. … Read more

திருப்பதியில் அமலாக்கப்பட்டது புதிய நடைமுறை!! அறங்காவலர் அறிவிப்பு!!

New procedure implemented in Tirupati!! Trustee Notice!!

பிரபல புனித ஸ்தலமான திருப்பதியில், தற்சமயம் தொற்று காரணமாக மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என பி. ஆர். நாயுடு அறிவித்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கொரோனாவின் உலகளவு தாக்கம் யாராலும் மறக்க முடியாத ஒன்று. அதன்பின், சமீபத்தில் சீனாவில் ஹெச்.எம்.பி.வி வைரஸ் பரவலாக பரவி வருகிறது. தற்சமயம் இந்தியாவில் பெங்களூரு, அகமதாபாத்தை தொடர்ந்து தமிழகத்திலும் பரவி வருகிறது. இதன் காரணமாக பிரபல சுற்றுலா தளங்களில் மாஸ்க் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தற்சமயம் மார்கழி மாதம் என்பதால் பெருமளவு கூட்டம் … Read more

பிஎஃப் பணத்தை சேமிப்பு கணக்கிலே கொண்டு வரக்கூடாது!! பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசனின்!!

PF money should not be brought into savings account!! Economist Anand Srinivasan!!

வளர்ந்து வரும் நவீன காலங்களில் சேமிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. அதுவும் இந்த பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் காரணத்தினால் நமது சேமிப்பும் பல் மடங்காக பெருகும் படி சேமிப்பு திட்டத்தை திறம்பட செலக்ட் செய்வது சேமிப்பதை விட மிக முக்கியமான ஒன்று. இந்த சேமிப்பு கணக்குகள் குறித்து பல முண்ணனி வல்லுநர்களும் சோசியல் மீடியா மூலம் மக்களுக்கு பயன் தரும்படி தகவல்களை எடுத்துக் கூறி வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் மிகச் சிறந்த முதலீடுகள் குறித்து … Read more

இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு!!

Pongal gift set in ration shops from today!!

தமிழகம் முழுவதும், இன்று முதல் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் இலவச வேட்டி சேலை வழக்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பை சென்னையில் உள்ள சைதாப்பேட்டை, சின்னமலை ரேஷன் கடைகளில் தொடக்கிவைத்தார். தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக பொங்கள் பரிசுதொகுப்பை வழக்கிவந்து உள்ளார்கள் அதே போல் இந்த ஆண்டும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் மற்றும் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு உள்ளது. … Read more

விவசாயிகளை அடையாளம் காண புதிய ஐடி கார்டு முறை!! வங்கியில் வரவு வைக்கப்படும் ரூ.6000!!

New ID card system to identify farmers!! 6000 will be credited to the bank!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 3 தவணையாக ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இனி இந்த தவணை முறை உதவித்தொகையை பெறுவதற்கு ஐடி கார்டு அவசியம் என கொண்டுவரும் நிலை உருவாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பி எம் கிசான் திட்டமானது 2019 ஆம் ஆண்டு நிலம் வைத்திருக்கக்கூடிய அனைத்து விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர்களுடைய வங்கி கணக்குகளுக்கு நேரடியாக நிதி மாற்றப்படும் … Read more

ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள் ஒரு நாள் செலவு இவ்வளவா!! இது தமிழ்நாட்டு மக்களின் வரி பணம்!!

Governor R. How much does N. Ravi spend a day!! This is the tax money of the people of Tamil Nadu!!

2025 ஆம் ஆண்டுக்கான முதல் சட்ட பேரவையின் முதல் கூட்டம் சமீபத்தில்( ஜனவரி 6) நடந்து முடிந்தது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் ஆரம்பிப்பது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போதைய ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள் உரையை வாசிக்காமலேயே, சட்டசபையை விட்டு வெளியேறினார். அதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில், “தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் தேசிய கீதமும், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டமும் அவமதிக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டு இருந்தனர். ‘2024 ஆம் ஆண்டுக்கான … Read more

இலங்கை அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் தொடங்கிய மீனவர்களின் அட்டூழியங்கள்!!

Atrocities resumed after Prime Minister's talks with Sri Lankan President!!

இன்று இலங்கை மீனவர்களால் 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற பொழுதும், இன்று தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது இந்திய அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இந்திய பிரதமர் இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இலங்கை அதிபர் இந்தியாவிற்கு நன்றி கடன் … Read more