ஆதார் கார்டு மட்டும் போதும்.. ரூ.50,000 வரை கடன் உதவி!! மத்திய அரசு அறிவிப்பு!!

Only Aadhaar card is enough.. Loan assistance up to Rs.50,000!! Central Government Announcement!!

சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் பயன்பெறும் நோக்கில் மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் ஆதார் கார்டு மட்டும் வைத்து வியாபாரிகளுக்கு 50,000 ரூபாய் வரை கடனுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. சிறு , குறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் தொழில்களுக்கு நிரந்தர உத்தரவாதம் என்பது யாராலும் கொடுக்க முடியாது என்பதை கருத்தில் கொண்டு 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர்களுக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ” … Read more

PAN கார்டுகளை குறிவைத்து புதிய மோசடி!! எச்சரிக்கை விடுத்த PIB!!

New Scam Targeting PAN Cards!! PIB issued a warning!!

ஆன்லைன் மோசடி என்பது தற்பொழுது பல விதங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதில் ஒரு சில வகைகளை மக்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு. தற்பொழுது ஆன்லைன் மோசடிக்காரர்கள் பான் கார்டு வைத்து புதிய மோசடி ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதாவது, உங்களுடைய பான் கார்டு அப்டேட் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பான் கார்டு அப்டேட் செய்யவில்லை என்றால் 24 மணி நேரத்திற்குள் உங்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்ற செய்தியுடன் போலியான லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டிருக்கும். இதனை உண்மையான நம்பி … Read more

ஜனவரி 11 முதல் Cognizant நிறுவனத்தில் இன்டர்வியூ!! இந்தியாவில் உள்ள அனைவருக்குமான வாய்ப்பு!!

Interview at Cognizant from 11th Jan!! Opportunity for everyone in India!!

Cognizant ஐடி நிறுவனத்தில் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்திற்கான இன்டர்வியூ வருகிற ஜனவரி 11-ம் தேதி கோவையில் உள்ள Cognizant நிறுவனத்தில் நடைபெற இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Cognizant ஐடி நிறுவனமானது தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் உள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவில் உள்ள மொத்த காலியிடங்களையும் நிரப்புவதற்கான கலந்தாய்வு கோவையில் வருகிற ஜனவரி 11ம் தேதி நடைபெறும் என்று அந்நிறுவனத்தின் சார்பில் அறிவிப்பு … Read more

TNPSC தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு!! ஜனவரி 22 முதல்!!

TNPSC Candidates Certificate Verification and Counseling!! From January 22!!

TNPSC குரூப் 4 தேர்வானது தமிழகத்தில் உள்ள 9,491 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. TNPSC தேர்வானது தமிழகம் முழுவதும் ஜூன் 8 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை 15,91,429 லட்சம் பேர் எழுதிய நிலையில் … Read more

இயக்குனரின் தலைகனத்தை அழித்த சிவாஜி!! அதையே படமாக எடுத்து அசத்தல்!!

Sivaji destroyed the director's head!! Take the same as a picture and it's amazing!!

நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ” நடிகர் திலகம் ” என்று சிறப்பு பெயர் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதற்கு காரணம் அவருடைய தனிப்பட்ட நடிப்பு திறமை. இப்படி நடிப்பில் அசத்திய அவரிடம் சிலர் நீங்கள் ஏன் இன்னும் திரைப்படங்களை இயக்கத் தொடங்கவில்லை என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு நடிப்பது என்னுடைய தொழில் அது மட்டுமல்லாது எனக்கு படங்களை இயக்குவதற்கு நேரமில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது, படத்தினை இயக்குவதையை தொழிலாக செய்து கொண்டிருப்பவர்களை ஏன் … Read more

கண்ணதாசன் வணங்கும் கண்கண்ட தெய்வம்!! யார் அவர்.. அப்படி என்ன சிறப்பு!!

Kannadasan worships a magnificent deity!! Who is he.. What is so special!!

சிறந்த பாடல்களை இயற்றி காலத்தால் அழியாத இடம் பிடித்தவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். இவர் எம்ஜிஆர் சிவாஜி முதல் கமலஹாசன் வரை தலைசிறந்த நடிகர்களுக்கு தன்னுடைய சிறப்பு மிக்க பாடல் வரிகளால் பெயர் பெற்று கொடுத்தவர் என்பதில் ஐயமில்லை. அப்படிப்பட்ட கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு கண் கண்ட தெய்வமாக விளங்குபவர் இவர்தான் என அவரே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். யார் அந்த கண்கண்ட தெய்வம் ? கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஏன் அவரை தினமும் தொழுவதாக கூறி … Read more

ஈரோடு கிழக்கு சட்டமன்றம் தொகுதி மறுதேர்தல் பலத்த பாதுகாப்பு!!

Erode East Assembly Constituency Re-election Strong Security!!

ஈரோடு சட்டமன்றம் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம் அடைத்த நிலையில் அந்த தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம் 5 – ஆம் தேதி மறு தேர்தல் நடை பெரும் என தேர்தல் அனையம் அறிவிப்பை வெளிப்படுத்தியது. அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்து உள்ளனர். இந்நிலையில் அந்த தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகள் கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி, அக்ரஹாரம், காளை மாடு சிலை, பன்னீர்செல்வம் … Read more

தமிழ்நாட்டில் மதுக்கடைகள் அடைப்பு!! வெளியான பரப்பரப்பு தகவல்!!

Liquor shops closed in Tamil Nadu!! Released information!!

பிப்ரவரி 11-ஆம் தேதி தலைமைச் செயலகம் முன்பு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரும் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் தெரிவித்து உள்ளார். இதனால் மதுக்கடைகள் மூடப்படலாம் என அந்த சங்கத்தின் நிர்வாகி கூறியுள்ளார். தலைவர் பெரியசாமி தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் மாநில பொருளாளர் செயலாளர் துனைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பு சங்கத்தின் மாநில தலைவர் பெரியசாமிசெய்தியாளர்களை சந்தித்து பேசினார். பணியாற்றக்கூடிய தொழிலார்களுக்கு பணி … Read more

கார் ரேஸ் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்து!! ஒரு கீறல் கூட இன்றி தப்பித்த அஜித்குமார்!!

An accident during car race practice!! Ajith Kumar escaped without even a scratch!!

துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் காயமின்றி உயிர் தப்பியதாக தகவல் பரவி உள்ளது.விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படங்களில் நடித்து முடித்துள்ளார்.. சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் பந்தயத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர் அஜித், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிலும் கவனம் செலுத்தி தொடர்ந்து செய்துவருகிறார். இந்நிலையில், துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் அஜித் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அஜித் இயக்கிய ரேஸ் கார் … Read more

அப்டேட் கொடுத்த FASTAG!! ஏப்ரல் 2025 முதல் செயல்படுத்த உத்தரவு!!

Updated FASTAG!! Order to be implemented from April 2025!!

2019 ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யக்கூடியவர்களுக்கு டோல்கேட்டுகளில் fastag உதவியுடன் தோள் கட்டணத்தை செலுத்த டிஜிட்டல் முறையானது உருவாக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்த fastag முறையானது தற்பொழுது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஃபாஸ்டேக் வசதியானது வாகனங்கள் டோல்கேட்டுகளில் நீண்ட நேரம் காத்திருப்பை குறைப்பதற்காகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டதாகும். இந்த முறையில் ஃபாஸ்டேக் அட்டைகளில் பணத்தினை நிரப்புவதன் மூலம் கார் கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருக்கும் RFID … Read more