கோவையில் அனைவருக்கும் காத்திருந்த அதிர்ச்சி! மருத்துவமனையில் பரபரப்பு!
கோவையில் அனைவருக்கும் காத்திருந்த அதிர்ச்சி! மருத்துவமனையில் பரபரப்பு! கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் மிகுந்த பாதிப்புகளையும், விளைவுகளையும், ஏற்படுத்தி வருகிறது.பல மாற்று முறைகளை பின்பற்றினாலும், கொரோனா என்னவோ குறைந்த பாடில்லை. இதன் காரணமாக, அரசுகள் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவையும் தமிழகத்தில் தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் … Read more