சினிமாவில் வந்தது! நிஜத்தில் நடக்கின்றது! நடிகரின் குமுறல்!

Maharashtra Govt Announced Lockdown in Night Time

சினிமாவில் வந்தது! நிஜத்தில் நடக்கின்றது! நடிகரின் குமுறல்! கொரோனாவின் இரண்டாம் அலை தமிழகத்தில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டத்தையும், உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அனைத்து மாவட்ட மக்களும் ஒன்றன்பின் ஒன்றாக தொற்றுக்கள் பரவி வருவதனால் மக்களும் நிறைந்த அச்சம் அடைந்து உள்ளனர்.கொரோனா வை தொடர்ந்து கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருவதும் குறிப்பிடப்பட்டது.இதை பற்றி வடிவேலு கூறுகையில்: கொரோனாவால் பீதி ஏற்பட்டு உள்ளது. வெளியே போக கூடாது. யாரையும் தொட்டு பேசக்கூடாது. கை கொடுக்க கூடாது என்று … Read more

புரோகிதர் திருடிய தாலி! மணப்பெண்ணுக்கு நடந்த கதி என்ன?

Priest stole Tali! What happened to the bride?

புரோகிதர் திருடிய தாலி! மணப்பெண்ணுக்கு நடந்த கதி என்ன? வீடு புகுந்து திருடும் திருடர்களை பார்த்திருப்போம், அல்லது பசியின் கொடுமைக்கு சிறு சிறு திருட்டுகளை செய்பவர்களை பார்த்திருப்போம். ஆனால் திருமண சடங்குகளை செய்ய வந்த ப்ரோகிதர் கூட திருமண பெண்ணின் தாலியை திருடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ப்ரோகிதர் ஒருவர் தெலுங்கானாவில் உள்ள தும்ரானில் கடந்த 16ந்தேதி ஞானசந்தர் தாஸ்- வசந்தா ஆகியோருக்கு, வேத மந்திரங்கள் முழங்க திருமணம் செய்து வைத்துள்ளார்.. அப்போது பெண்ணின் தாலி … Read more

அவ எனக்கு மட்டும் தான்! அடித்துக்கொண்ட இளைஞர்கள்! அதன் பின் நடந்த கொடூரம்!

They are just for me! Beaten youth! The atrocity that followed!

அவ எனக்கு மட்டும் தான்! அடித்துக்கொண்ட இளைஞர்கள்! அதன் பின் நடந்த கொடூரம்! இந்த கடுமையான நாட்களில் எது எதுவோ பலருக்கு பிரச்சனையாக இருக்கிறது.ஆனால் சிலருக்கோ தாம் கொண்டுள்ள ஆசையினால் பிறரை மிக துச்சமாக நினைக்கின்றனர். சுஜித் என்ற நபர் குமரி மாவட்டம் திங்கள் நகரை அடுத்த இரணியல் பகுதியில் வசித்து வருகிறார். திங்கள் நகர் மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். சுஜித், நேற்று தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக, அதே பகுதியை சேர்ந்த … Read more

இதனால் இப்படியும் நடக்கும்! உஷார் தமிழக மக்களே!

And so it happens! Ushar, people of Tamil Nadu!

இதனால் இப்படியும் நடக்கும்! உஷார் தமிழக மக்களே! கொரோனாவின் காரணமாக தூய்மையாக இருக்க வேண்டும் எனவும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும், உலக சுகாதார நிறுவனமும் பரிந்துரைக்கின்றன. எனவே மக்கள் சனிடைசர் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.அதில் தற்போது இதை பயன்படுத்தியதால் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மேரிலாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. புகைப்பிடிக்கும்போது சானிட்டரை பயன்படுத்தியதால் இந்த தீ விபத்து நடந்தது என கூறப்படுகிறது. தீயணைப்பு துறை தந்த அறிக்கையின்படி, வண்டி ஓட்டுனர், வண்டி … Read more

சிறுமியை விட்டு வைக்காத சைக்கோ ஆசாமி! பாய்ந்தது போக்சோ!

Psycho Asami who did not leave the girl!

சிறுமியை விட்டு வைக்காத சைக்கோ ஆசாமி! பாய்ந்தது போக்சோ! பெண்களை ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்களாகவே எப்போதும் ஆண்களில் ஒரு சிலர் திகழ்கின்றனர்.சிறு வயது முதல் அது அப்படியே அவர்கள் மனதில் ஊற வைக்கப்பட்டிருக்கும் போல. அப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடந்தேறி உள்ளது.சென்னை தண்டையார் பேட்டயை சேர்ந்த சரத் குமார் வயது(20)மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறான். அதே பகுதியை சேர்ந்த சிறுமி சங்கீதா(வயது16)(பெயர் மாற்றப்பட்டது) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.அது கால போக்கில் காதலாக … Read more

அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 22 பேர் உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்!

22 die in one day at government hospital Shocking information released!

அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 22 பேர் உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்! கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மரண ஓலங்கள் நாடெங்கிலும் கேட்டு கொண்டே இருக்கிறது. அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி இடம் இல்லாமல் மக்கள் தவிப்பு, மயானங்களில் எரிக்க கூட முடியாத அவல நிலை என்று மக்கள் பல போரட்டங்களை சந்தித்து வருகின்றனர். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுமார் 2500 பேர் வரை கொரோனா … Read more

கொரோனா தடுப்பூசி போட்டாச்சா! சிறப்பு நிதி வாங்கலாம்!

Corona Vaccine Potash! Buy special funds!

கொரோனா தடுப்பூசி போட்டாச்சா! சிறப்பு நிதி வாங்கலாம்! கொரோனா இரண்டாவது அலையின் கோர தாண்டவம் அனைத்து மாநிலங்களிலும் தன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது.இதை நாம் அறிந்தாலும் நமக்கு என்ன என்று தனி நபர் இடைவெளி விடாமல் ஊர் சுற்றுகிறோம். அதன் காரணமாக மாநில அரசுகள் அனைவருக்கும் ஏற்ற வகையில் வெளிநாடுகளில் இருந்து தடுப்பு மருந்துகளை வாங்கி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இந்த கிராம பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்களுடன் முதல்-மந்திரி அமரிந்தர் … Read more

தேர்வே இல்லாமல் அரசு வேலை! 31000 ரூபாய் சம்பளம்

Government job at 31000 rupees without exam!

தேர்வே இல்லாமல் அரசு வேலை! 31000 ரூபாய் சம்பளம் பொது மக்களுக்கென அரசு பல்வேறு வேலைவாய்ப்பு  அறிவிப்புகளை  வெளியிட்டுள்ளது.அதில் ஒன்றாக வேளாண் பல்கலையில் உள்ள வேலைவாய்ப்பை தகுதி உடையவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப வேண்டிய அறிவிப்புகளை வெளி இட்டுள்ளது.தங்களது விண்ணப்படிவங்களை அனுப்பலாம் என தெரிவித்தது. பணி நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பணி: Senior Research Fellow தகுதி: அங்கீகரிக்கப்பட்ட Farm Universityகளில் M.Sc (Agriculture) … Read more

கொரோனாவால் உயிர் இழந்த ஊழியருக்கு உதவி தொகை! அரசு அதிரடி!

Government action for the employee who lost his life due to corona!

கொரோனாவால் உயிர் இழந்த ஊழியருக்கு உதவி தொகை! அரசு அதிரடி! கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து பல்வேறு நெருக்கடிகளை தந்து வருகிறது.இதன் காரணமாக பல முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார், அரசு ஊழியர்கள், திரை துறையினர் என பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பல தரப்பு மக்களும், கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.மத்திய பிரதேச மாநிலத்திலும் கொரோனா பரவல் அதிகளவு பாதிப்பை … Read more

இரண்டாவது டோஸ் போட்டாச்சா? அப்ப இதையும் தெரிஞ்சிக்கோங்க!

Second dose of potash? Find out!

இரண்டாவது டோஸ் போட்டாச்சா? அப்ப இதையும் தெரிஞ்சிக்கோங்க! கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையானது மிக பயங்கரமாக சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.நாளுக்கு நாள் அது பல உயிர்களை பலி கொண்டு வருகிறது. அரசுகள் என்னதான் வழிமுறைகளை செயல்படுத்தினாலும் மக்கள் தனி நபர் இடைவெளிகளை பின்பற்றினால் மட்டுமே வைரஸ்யை அழிக்க முடியும் என்பதை மக்கள் உணரவேண்டும். தற்போது மருத்துவர்கள் புதுப்புது அறிகுறிகளை அடுத்தடுத்து கூறி வருகின்றனர்.மத்திய அரசு போர்கால அடிப்படையில் தடுப்பூசிகளை இரண்டு தவணைகளாக முதல் ஊசிக்கும் சிறிது … Read more