மருத்துவமனை அருகே வெடிகுண்டு தாக்குதல்! பிரபல நாட்டில் பயங்கர பரபரப்பு!

Bomb attack near hospital! Terrible sensation in the famous country!

மருத்துவமனை அருகே வெடிகுண்டு தாக்குதல்! பிரபல நாட்டில் பயங்கர பரபரப்பு! ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அதனைத் தொடர்ந்து அங்கு தலிபான்கள் பல மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கின்றனர். பெண்களுக்கு கல்வி எதற்கு? என்று கேட்டனர். பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றும் கூறினனார்கள். அதேபோல தவறு புரிபவர்களுக்கு பல கடுமையான தண்டனைகளை பொது இடத்திலேயே நிறைவேற்றி வருகின்றனர். எனவே மக்கள் பலருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் ஆட்சியை … Read more

அக்டோபர் மாதத்தில் மட்டும் இவ்வளவு லட்சம் கோடி வருவாய்! மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

So much revenue in October alone! Shocking information released by the Federal Ministry of Finance!

அக்டோபர் மாதத்தில் மட்டும் இவ்வளவு லட்சம் கோடி வருவாய்! மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல், அக்டோபரில் நான்காவது மாதமாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் (ரூ.1.30 லட்சம் கோடி) ஆக உள்ளது. ஜூலை மாதம் 1 ம் தேதி கடந்த 2017 ல் அன்று அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியின் இரண்டாவது அதிகபட்ச வசூல் இது என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 2021 இல் மொத்த ஜிஎஸ்டி … Read more

கட்டுபாட்டை இழந்த லாரி! பரிதாபமாக பலியான 6 உயிர்கள்!

Lorry losing control! 6 lives tragically sacrificed!

கட்டுபாட்டை இழந்த லாரி! பரிதாபமாக பலியான 6 உயிர்கள்! உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரம் பஹ்வார்கொல் என்ற பகுதியில் உள்ள அகிரவ்லி கிராமத்தில் நெடுஞ்சாலை அருகே ஒரு டீக்கடை உள்ளது. அந்த டீக்கடையில் இன்று காலை நேரத்தில் 10 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நின்று டீ குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது. இந்த கோரவிபத்தின் பிடியில் டீக்கடையில் நின்றுகொண்டிருந்த 6 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே … Read more

மக்களுக்கு அதிமுக பொது செயலாளரின் தீபாவளி வாழ்த்து!

AIADMK General Secretary's Diwali greetings to the people!

மக்களுக்கு அதிமுக பொது செயலாளரின் தீபாவளி வாழ்த்து! அதிமுகவில் கடந்த சில தினங்களாகவே பதவிகளுக்கு கொஞ்சம் போட்டி நிலவிவருகிறது. சசிகலா பொதுச்செயலாளர் பதவிக்கு வருவது இபிஎஸ் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் மிகவும் தடுத்து வருகின்றனர். அவர்களுக்கு எதிராக பல காட்டமாகவும், காரசாரமாகவும் பதில் வந்த நிலையில், அதிமுகவின் நூற்றாண்டு விழாவிலும் அவராகவே, உட்புகுந்து சில வேலைகளை சசிகலா செய்தார். அதன் காரணமாக பல்வேறு பேச்சுகளுக்கும் ஆளாகினார். அவர் சொல்லிக் கொண்டால் சொல்லிக் கொள்ளட்டும். அவர் பொதுச் செயலாளர் … Read more

காங்கிரஸாரின் போராட்டம்! அடிதடியில் ஈடுபட்ட பிரபல நடிகர்!

Congressman's struggle! Famous actor involved in the beat!

காங்கிரஸாரின் போராட்டம்! அடிதடியில் ஈடுபட்ட பிரபல நடிகர்! கேரளாவில் தற்போது தொடர்ந்து ஏறி வரும் பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் பல தொடர்ந்த நிலையில் உள்ளனர். இன்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தலைமையில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடந்தது. இதனால் கொச்சி முதல் எர்ணாகுளம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது. கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் 6 கிலோ … Read more

பழமையான மரம் வேரோடு சாய்ந்து பெண் போலீஸ் பரிதாப பலி! நிவாராணம் வழங்கிய முதல்வர்!

Female policeman killed while leaning on an old tree Chief who provided relief!

பழமையான மரம் வேரோடு சாய்ந்து பெண் போலீஸ் பரிதாப பலி! நிவாராணம் வழங்கிய முதல்வர்! சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கே திடீரென மரம் சரிந்து விழுந்து விட்டது. அந்த மரம் மிகவும் பழமை வாய்ந்தது. அதில் அந்த இடத்தில் இருந்த முத்தியால் பேட்டை காவல் நிலைய போக்குவரத்து போலீஸ் கவிதா என்பவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு அருகே மரம் வேரோடு சாய்ந்து விழுந்துவிட்டது. … Read more

பிறந்த நாளன்று தன் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்! காரணம் இதுதானாம்!

The student who took his own life on his birthday! This is the reason!

பிறந்த நாளன்று தன் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்! காரணம் இதுதானாம்! வில்லியனூர் அருகே ஆத்துவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ரகு, ராமு, தமிழ்மணி என்ற 3 மகன்கள் உள்ளனர். தமிழ்மணி புதுவை காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான்.  இந்நிலையில் தினமும் தமிழ்மணி புதுவை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளிக்குச் சென்றுதான் விளையாடுவான். அதுபோல் வீட்டில் விளையாட செல்வதாக கூறிவிட்டு நேற்று வீட்டிலிருந்து புறப்பட்டு … Read more

தீபாவளிக்காக நேரத்தை அதிகரித்த மெட்ரோ! மகிழ்ச்சியில் மக்கள்!

Metro increases time for Deepavali! Happy people!

தீபாவளிக்காக நேரத்தை அதிகரித்த மெட்ரோ! மகிழ்ச்சியில் மக்கள்! பொதுவாகவே தீபாவளி பண்டிகையை எல்லோரும் அவர்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டாடத்தான் விரும்புவார்கள். அந்தவகையில் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பலர் அவர்களுக்கு சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் தான். கடந்த கொரோனா காலத்தில் பல திட்டங்கள் ரத்தானது. அதில் மெட்ரோவும் ஒன்று. அதில் பல நேரக்கட்டுப்பாடுகள் அறிவித்து பயணங்களை குறைத்தது. இதுபோன்று, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நாளை மற்றும் நாளை … Read more

கார் விபத்தில் அழகிகள் பரிதாப பலி! தலைக்குப்புற கவிழ்ந்த வாகனம்!

Beauties killed in car accident Upside down vehicle!

கார் விபத்தில் அழகிகள் பரிதாப பலி! தலைக்குப்புற கவிழ்ந்த வாகனம்! தற்போது உள்ள அவசர உலகில் அங்கங்கே விபத்துக்கள் ஏற்படுவது மிகவும் சகஜமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் உயிரிழப்புகளை தான் நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவ்வளவு அவசரம் எதற்கு? சற்று மெதுவாகத்தான் பயணம் செய்தால் என்ன? அந்த விபத்துகளினால் ஏற்படும் உயிர் பலிகளும் மிகவும் அதிக அளவில் உள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை நேரத்தில் வைற்றிலா  என்ற இடத்தில் கார் ஒன்று … Read more

நடிகரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்! கனத்த இதயத்தில் பொதுமக்கள்!

Actor's body cremated with state honors! Heavy-hearted public!

நடிகரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்! கனத்த இதயத்தில் பொதுமக்கள்! கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திகழ்பவர் பவர் ஸ்டார் என்று மக்களால் அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார். இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் – பர்வதம்மா தம்பதியின் இளையமகன் ஆவார். இவருக்கு வயது 46 மட்டுமே. அவரது இந்த மரணத்தை, அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், மற்றும் கன்னட மக்கள் யாராலும் நம்பமுடியவில்லை. … Read more