குடும்ப தலைவன் வைய்த்துக் கொண்ட கள்ள தொடர்புகள்! பேரக் குழந்தை உட்பட குடும்பமே தற்கொலை! மகனின் கடிதத்தால் சிக்கிக் கொண்ட தந்தை!

Fake contacts made by the head of the family! Family commits suicide, including grandchild Father caught by son's letter!

குடும்ப தலைவன் வைய்த்துக் கொண்ட கள்ள தொடர்புகள்! பேரக் குழந்தை உட்பட குடும்பமே தற்கொலை! மகனின் கடிதத்தால் சிக்கிக் கொண்ட தந்தை! பெங்களூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மகன் எழுதிய கடிதம் மூலமாக திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெங்களூர்  பேடரஹள்ளி அருகே திகளரபாளையாவை சேர்ந்தவர் சங்கர் என்ற நபர். இவர் பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாரதி, மற்றும் மகள்கள் சிந்து ராணி, சின்ஜனா மற்றும் … Read more

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தற்போது 14½ லட்சம் புதிய உறுப்பினர்கள்!

14 lakh new members in the Labor Provident Fund!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தற்போது 14½ லட்சம் புதிய உறுப்பினர்கள்! வருங்கால வைப்பு நிதி என்பது தொழிலாளர்கள் தான் சம்பாதிக்கும் சம்பளத்திலிருந்து ஒரு சிறு தொகையை வேலை செய்யும் நிறுவனத்தினால் பிடித்தம் செய்யப்படும். இது அவர்களது கடைசி காலத்தில் அவர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசினால் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம் ஆகும். ஒவ்வொருவர் எப்படி சம்பளம் வாங்கினாலும் அதில் இருந்து 12 சதவிகிதம்  நிறுவனத்தினால் சேர்த்து வைக்கப்படும். இதில் அவர்கள் வாங்கும் சம்பளத்தில் 3.3 சதவீதம் வைப்பு … Read more

5 முதல் 11 வயதுள்ள குழந்தைக்கு ஏற்ற தடுப்பூசியாம்! அமெரிக்காவின் அனுமதிக்காக காத்திருப்பு!

The vaccine is suitable for children 5 to 11 years of age! Waiting for US approval!

5 முதல் 11 வயதுள்ள குழந்தைக்கு ஏற்ற தடுப்பூசியாம்! அமெரிக்காவின் அனுமதிக்காக காத்திருப்பு! தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை சற்று குறைந்துள்ள நிலையில் உலக நாடுகள் அனைத்திலும் மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இருந்தாலும் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் முடிக்கிவிடப் பட்டுள்ளது. அதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும், கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க அதனை நடைமுறை படுத்தி உள்ளனர். எனவே தற்போது 5 முதல் 11 வரையிலான குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி பலன் … Read more

பள்ளி மாணவியை கடத்திய நபர் உட்பட உடந்தையாக இருந்த மூன்று பேரும் அதிரடி கைது!

Police in action in Erode district! 13 arrested

பள்ளி மாணவியை கடத்திய நபர் உட்பட உடந்தையாக இருந்த மூன்று பேரும் அதிரடி கைது! மதுரையை அடுத்த கோவில்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 12-வது வகுப்பு மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். அதற்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் மூன்று நபர்களையும் போலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கோவில்பட்டி பாரதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் இருபத்து மூன்று வயதான இவருக்கும் அதே தெருவை சேர்ந்த பிளஸ் டூ … Read more

ஒன்றாக மது அருந்திய நிலையில் 70 வயது கணவனுக்கு ஏற்பட்ட ஆத்திரம்! இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி!

Anger at 70-year-old husband for drinking alcohol together! Wife lying in a pool of blood!

ஒன்றாக மது அருந்திய நிலையில் 70 வயது கணவனுக்கு ஏற்பட்ட ஆத்திரம்! இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி! ஜார்கண்ட் மாநிலம் ஹுண்டி மாவட்டம், கலாமதி கிராமத்தைச் சேர்ந்த நபர் முதியவர் விராஜ் கட்ச்ஜப். 70 வயதான இவரும், இவரது மனைவி பெயர் ஹரமணி கட்ச்ஜப் 65 வயதான அவர்கள் இருவரும் கலாமதி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன் பின்னர் மது போதையின் காரணமாக … Read more

எல்லையில் போராட்டம் நடத்தும் இவர்கள் விவசாயிகள் என்றால் அத்தியாவசிய பொருட்கள் எப்படி சந்தைக்கு வரும்? – பா.ஜ.க எம்.பி!

If these people are farmers fighting on the border, how will the essential commodities come to the market? - BJP MP

எல்லையில் போராட்டம் நடத்தும் இவர்கள் விவசாயிகள் என்றால் அத்தியாவசிய பொருட்கள் எப்படி சந்தைக்கு வரும்? – பா.ஜ.க எம்.பி மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் வலிமையோடு பல மாதங்களாக நீடித்து வருகின்றது. இது உலக மக்கள் அனைவருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களை விவசாயிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து … Read more

மாணவனின் செயலால் ஸ்தம்பித்த பள்ளி! அதற்காக இப்படியா? ஆடி அதிர்த்து போன ஆசிரியர்கள்!

School stalled by student action! Is that so? Audi shocked teachers!

மாணவனின் செயலால் ஸ்தம்பித்த பள்ளி! அதற்காக இப்படியா? ஆடி அதிர்த்து போன ஆசிரியர்கள்! டெல்லியில் பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியரை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் அந்த பள்ளியில் பணிபுரியும் மற்ற ஆசிரியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பாப்ரோலா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் விக்ராந்த் சிங். இவர் கடந்த சனிக்கிழமை அன்று ஆசிரியர்கள் அறையில் இருந்தபோது ஒரு இரும்பு கம்பி உடன் வந்த 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் ஆசிரியரை அதே … Read more

பெண்களால் மட்டுமே செய்ய முடியும்! வேலைக்கு அனுமதித்த தலீபான்கள்!

Only women can do it! Taliban allowed to work!

பெண்களால் மட்டுமே செய்ய முடியும்! வேலைக்கு அனுமதித்த தலீபான்கள்! ஆப்கானிஸ்தான் அரசை தற்போது தலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றி விட்டதன் காரணமாக அதன் அதிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்த நாட்டை கைப்பற்றி ஒரு மாதம் முழுமையடைந்த நிலையில் தலிபான்கள் அங்கு தற்போது இடைக்கால அரசு ஒன்றையும் ஏற்படுத்தி உள்ளனர். மேலும் தாங்கள் அனைவரையும் உள்ளடக்கிய அரசு அமைப்பு என்றும் கூறிவந்தனர். இந்நிலையில் பெண்கள் வேலை பார்க்க அனுமதி, கல்வி உரிமை உள்ளிட்ட பல உரிமைகள் … Read more

ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றம்! மக்களை வெளியேற்றிய ராணுவம்!

Natural disaster in Spain! The army that expelled the people!

ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றம்! மக்களை வெளியேற்றிய ராணுவம்! இயற்கை நம் மீதுள்ள கோவத்தை எல்லாம் தணிக்க பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது போல. கடந்த சில மாத காலாமாகவே ஏதாவது இயற்கை பேரழிவுகளினால் மக்கள் இறந்து போவது தொடர்கதையாகி உள்ளது. நாம் சொல்வோம் அல்லவா? வாஷ் அவுட். ஒருவேளை இயற்கையும் அதை கையில் ஏந்தி உள்ளதோ? என்று என்னதான் தோன்றுகிறது. சாதாரணமாக மழை, வெள்ளம், மலைசரிவு, நிலநடுக்கம், கடும் வெயில், புயல், என நாம் பல்வேறு … Read more

அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த வடகொரியா! புதிய ஒப்பந்தத்தால் ஏற்பட்ட விளைவு!

North Korea strongly condemns US Impact of the New Deal!

அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த வடகொரியா! புதிய ஒப்பந்தத்தால் ஏற்பட்ட விளைவு! சீனாவின் எதிர்கொள்ள வேண்டி இந்தோ பசுபிக் பிராந்தியத்தில்,  ஆக்கஸ் என்ற புதிய பாதுகாப்பு கூட்டமைப்பை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உருவாகியுள்ளன. இந்த புதிய திட்டத்தின் படி ஆஸ்திரேலியாவின் படை பலத்தை அதிகரிக்கும் என்றும் அந்நாட்டுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கிடைக்க உதவும் என பிரிட்டனும், அமெரிக்காவும் அறிவித்துள்ளன. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் வழங்கும் அமெரிக்காவின் முடிவை … Read more