பஞ்சாப் முதல்வர் குறித்து மாயாவதி சொன்ன கருத்து! இது கண்டிப்பாக ஒரு அரசியல் தந்திரம் தான்!

Mayawati comments on Punjab Chief Minister This is definitely a political ploy!

பஞ்சாப் முதல்வர் குறித்து மாயாவதி சொன்ன கருத்து! இது கண்டிப்பாக ஒரு அரசியல் தந்திரம் தான்! பஞ்சாப் மாநிலத்தில் முதல் மந்திரி கேப்டன் அமரிந்தேர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மந்திரியுடன் ஏற்பட்ட மோதலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோட் சிங் சித்து மந்திரி சபையில் இருந்து பதவி விலகினார். அதிலிருந்து அவருக்கும், அமரீந்தர் சிங்க்கும் இடையே பனிப்போர் தொடங்கியது. இது தொடர்ந்து மோதலாக மாறி … Read more

பிரபல கான் நடிகர் வீட்டில் நடந்த நிகழ்வு! பதிவிட்ட சில நிமிடங்களில் ரசிகர்கள் செய்த செயல்!

Event at the house of the famous Khan actor! The action taken by the fans within minutes of posting!

பிரபல கான் நடிகர் வீட்டில் நடந்த நிகழ்வு! பதிவிட்ட சில நிமிடங்களில் ரசிகர்கள் செய்த செயல்! விநாயகர் சதுர்த்தியை நாம் அனைவருமே நம்மால் முடிந்தவாறும், வசதிக்கேற்றவாறும் கொண்டாடி வருகிறோம். இது வருடாவருடம் நாம் செய்யும் ஒரு முக்கிய நிகழ்வு. இந்நிலையில் இந்தி திரையுலகின் பிரபல நடிகரான ஷாருக்கானும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து பூஜைகள் செய்து வணங்கி உள்ளார். இந்நிலையில் விநாயகருக்கு நேற்று இரவு அவர் விடை … Read more

பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் 10 வயது சிறுமிக்கு நடந்தேறிய கொடுமை! போலீஸார் செய்த அதிரடி!

The cruelty that happened to the 10 year old girl at the famous actor's farm house! Police action!

பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் 10 வயது சிறுமிக்கு நடந்தேறிய கொடுமை! போலீஸார் செய்த அதிரடி! மைசூர் டவுன் டி.நரசிப்புரா சாலையில் பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இவர் கன்னட திரை உலகில் பிரபல நடிகராக உள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இங்கு அவர் ஏராளமான குதிரைகளை வளர்த்து வருகிறார். அவரது ஆசையின் பெயரில் இவ்வாறு செய்து வருகிறார். மேலும் ஓய்வு நேரத்தில் எல்லாம் அந்த நடிகர் அங்கு ஓய்வு எடுப்பார் என்றும், … Read more

மாநில தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்! இது நடக்கும் போது அது நடக்க கூடாதா?

Supreme Court questions State Election Commission Shouldn’t it happen when it happens?

மாநில தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்! இது நடக்கும் போது அது நடக்க கூடாதா? தமிழகத்தில் தற்போது சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன. எனவே அந்த ஒன்பது மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதாக முடிவு செய்த நிலையில், தேர்தல் நடத்துவதற்காக கால அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நீதி மன்றத்தில் நடந்தது. இந்த மனுவை … Read more

சேலத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டு ஒரு இலட்சம் மரம்! அமைச்சர் சொன்ன செய்தி!

One lakh trees cut down in Salem! Message from the Minister!

சேலத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டு ஒரு இலட்சம் மரம்! அமைச்சர் சொன்ன செய்தி! அனைத்து மாவட்டங்களிலும், ஊர்களிலுமே, நகரமயமாக்கல் கொள்கையின் மூலம் இருக்கும் இடங்களை எல்லாம் சீர் செய்து, செடி கொடிகளை எல்லாம் அழித்துவிட்டு எல்லா இடத்திலும் ஒரு கட்டுமானங்களை கட்டி விடுகின்றனர். அது வயல் வெளியாக இருந்தாலும் கூட, அது பொய்க்காத பூமி என்று கூறி அதை விற்று விடுகின்றனர். விவசாய நிலங்களையும், பட்டா போட்டு விற்று விடுகின்றனர். இந்த பெருமை அனைத்தும் அரசியல் கட்சி … Read more

ஆப்கனில் நடந்த திடீர் குண்டுவெடிப்பு! தலீபான்களின் வாக்கு என்னவாயிற்று?

Sudden bomb blast in Afghanistan! What happened to the Taliban vote?

ஆப்கனில் நடந்த திடீர் குண்டுவெடிப்பு! தலீபான்களின் வாக்கு என்னவாயிற்று? ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிராக தலிபான்கள் போர் செய்தனர். அந்த போரில் தலிபான்கள் வெற்றி பெற்றதன் காரணமாக, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரங்கள் முழுவதையும் தலிபான்களின் அமைப்பு கைப்பற்றியுள்ளது. அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி அவர்களுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். இதன் காரணமாக அங்குள்ள மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றார்கள். போதிய உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மிகவும் சிரமப்படுகின்றனர். அங்கு … Read more

நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்! சமயோசிதமாக வெளியே குதித்த விமானிகள்!

The plane suddenly caught fire in the middle! Pilots who cleverly jumped out!

நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்! சமயோசிதமாக வெளியே குதித்த விமானிகள்! கடந்த சில நாட்களாகவே விமானத்தில் விபத்து ஏற்படுவதும், ஓடும் நிலையில், ஓடும் போதே  வாகனங்கள் எறிவதும் எங்கோ ஒரு இடத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. அது தொழில்நுட்ப காரணமா? அல்லது வேறு ஏதேனுமா? என எதுவும் தெரிவதில்லை. தற்போது  அதே போல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஒர்த் நகரில் ராணுவ விமானம் ஒன்று பயிற்சி மேற்கொள்ள பறந்து சென்று கொண்டிருந்தது. அதில் இரண்டு விமானிகள் பயிற்சியும் … Read more

இத்தனை பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பா? அதுவும் கோவையில் மட்டும்!

Does black fungus affect so many people? That too only in Coimbatore!

இத்தனை பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பா? அதுவும் கோவையில் மட்டும்! கடந்த ஒன்றரை வருட காலமாகவே கொரோனா தொற்று உலகின் அனைத்து நாடுகளையும், அனைத்து பகுதிகளையும் ஆட்டிப் படைத்து வந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் உலகளவில் சற்று குறைந்துள்ளது. அதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக உலக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்துவிட்டனர். கல்லூரிகள் திறந்து விட்டனர். எட்டாம் வகுப்பு வரை உள்ள பிள்ளைகளுக்கு பள்ளிகள் திறக்கலாம் … Read more

130 குழந்தைகள் ஒரே நேரத்தில் ஒரே காரணத்திற்காக மருத்துவமனையில் அனுமதி! தீடீர் உடல் நலக்குறைவு!

130 children admitted to hospital for the same reason at the same time! Sudden physical illness!

130 குழந்தைகள் ஒரே நேரத்தில் ஒரே காரணத்திற்காக மருத்துவமனையில் அனுமதி! தீடீர் உடல் நலக்குறைவு! மேற்கு வங்க மாநிலத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கின் காரணமாக 130 குழந்தைகள் அந்த மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு குழந்தைகளின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதன் காரணமாக மேல் சிகிச்சைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் மூன்றாவது அலை குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை உருவாக்கலாம் என அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது ஜல்பைகுரி மாவட்டத்தில் 100 … Read more

பீகாரில் பிடிபட்ட 3 கோடி மதிப்பிலான பொருள்! இதுவரை 3 பேர் கைது!

3 crore worth of items seized in Bihar! 3 arrested so far!

பீகாரில் பிடிபட்ட 3 கோடி மதிப்பிலான பொருள்! இதுவரை 3 பேர் கைது! தற்போது அனைத்து மாநிலங்களிலும் போதைப்பொருட்களின் பழக்கம் அதிக அளவில் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. இது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தாலும், மாணவர்களிடையே இந்த பழக்கம் வேரூன்றி சென்றுள்ளது. மேலும்  மாத்திரைகளாகவும், ஊசிகள் ஆகவும் எப்படியோ ஒரு விதத்தில் அதை பயன்படுத்தி வருகின்றனர். அதை விற்க ஆங்காங்கே தனி தனியாக கூட்டங்களும் செயல்பட்டு வருகின்றன. அதிலும் கோவை, திருச்சி, சென்னை போன்ற பல … Read more