நாட்டின் அலுவல் மொழியை மதிக்க மத்திய அரசுக்கே ஆணை! ஹை கோர்ட் அதிரடி!
நாட்டின் அலுவல் மொழியை மதிக்க மத்திய அரசுக்கே ஆணை! ஹை கோர்ட் அதிரடி! மதுரையில் எம்.பி சு வெங்கடேசன் அவர்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பணியிடங்களுக்கு சுமார் டிசம்பர் 20-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியானது. தேர்வு மையங்கள் வடமாநிலங்களில் 5, தென் மாநிலங்களில் 2, மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தலா ஒன்று என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. … Read more