நாட்டின் அலுவல் மொழியை மதிக்க மத்திய அரசுக்கே ஆணை! ஹை கோர்ட் அதிரடி!

Order to the Central Government to respect the official language of the country! High Court Action!

நாட்டின் அலுவல் மொழியை மதிக்க மத்திய அரசுக்கே ஆணை! ஹை கோர்ட் அதிரடி! மதுரையில் எம்.பி சு வெங்கடேசன் அவர்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பணியிடங்களுக்கு சுமார் டிசம்பர் 20-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியானது. தேர்வு மையங்கள் வடமாநிலங்களில் 5, தென் மாநிலங்களில் 2, மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தலா ஒன்று என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. … Read more

இந்த நாடுகள் எல்லாம் போக்குவரத்தை தொடங்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு!

All of these countries can start transportation! Government Action Notice!

இந்த நாடுகள் எல்லாம் போக்குவரத்தை தொடங்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு! இந்தியாவில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்றின் காரணமாக பல பிரச்சனைகளை நாட்டு மக்கள் சந்தித்து வருவது குறிப்பிடத் தக்கது. அதிலும் முதல் கொரோனா அலையை விட இரண்டாம் அலை மிக மோசமாக மக்களை பழி வாங்கியது யாராலும் மறக்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. இந்த இரண்டு அலைகளிலும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மிக மோசமான … Read more

மக்களே போலி அதிகம் என எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார நிறுவனம்!

The World Health Organization has warned people that fake is too much!

மக்களே போலி அதிகம் என எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார நிறுவனம்! இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனங்கள் இணைத்து கூட்டாக உருவாக்கிய மருந்துதான் கொரோனா தடுப்பூசி. இந்த மருந்து தான் இந்தியாவில் புனேவில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து சந்தைக்கு வருகிறது. மேலும் இந்த தடுப்பூசி இந்திய அரசின் தடுப்பூசித் திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தடுப்பூசியின் போலி தடுப்பூசி நடமாட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக உலக … Read more

நான் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்கும்! எனவே தான் வெளியேறினேன்! – அஸ்ரப் கனி!

All this would have happened if I had! So I just left! - Ashraf Kani!

நான் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்கும்! எனவே தான் வெளியேறினேன்! – அஸ்ரப் கனி! ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியத்தை தொடர்ந்து அங்கு தலிபான் பயங்கரவாதிகளுக்கும், ஆப்கன் நாட்டு அரசுக்கும் இடையே தீவிரமான போர் நிலவி வந்தது. அந்த போரில் தலிபான்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கன் அரசை தலிபான்கள் கைப்பற்றினார்கள். ஆப்கன் அதிபர் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு தப்பி ஓடினார். இப்படி இருந்த நிலையில், அவர் மீது பல்வேறு குற்ற சாட்டுகள் … Read more

பள்ளிகளை திறக்க இதையெல்லாம் செய்ய வேண்டும்! சுகாதாரத் துறை சொன்ன செய்தி!

All this must be done to open schools! News from the health department!

பள்ளிகளை திறக்க இதையெல்லாம் செய்ய வேண்டும்! சுகாதாரத் துறை சொன்ன செய்தி! தற்போது பள்ளிகள் திறக்க அரசு ஆலோசித்து வருவதோடு, திட்டமிடவும் செய்கிறது. இந்த நிலையில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை சார்பில் நேற்று ஒரு விளக்கம் வெளியிடப்பட்டது. அதில் முதலில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் நூறு சதவிகிதம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் … Read more

கொரோனாவின் கோரபிடியினால் பாதிப்படைந்த குடும்பம்! அதனால் ஏற்பட்ட விபரீத முடிவு!

Family affected by Corona's claim! What a tragic result!

கொரோனாவின் கோரபிடியினால் பாதிப்படைந்த குடும்பம்! அதனால் ஏற்பட்ட விபரீத முடிவு! ஆந்திர மாநிலத்தில், கர்னூல் மாவட்டம், கோல்யகுந்தலா நகரை சேர்ந்தவர் கர்நிதி சுப்ரமணியம் 33 வயதான இவர் மற்றும் அவரது மனைவி ரோஷ்னி 27 வயதான இருவரும் கணவன் மனைவி ஆவர். இந்த தம்பதியருக்கு கோல்யகுந்தலா நகரில் தனியார் ஆங்கில வழி பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருகின்றனர். சுப்ரமணியம் அந்த பள்ளியின் தாளாளராகவும், அவரது மனைவி அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தனர். இதை தொடர்ந்து பள்ளியின் … Read more

நண்பனை அழைத்து சென்று கொலை செய்த நண்பர்கள்! போலீசார் அடைந்த அதிர்ச்சி!

Friends who took a friend and killed him! Police shock!

நண்பனை அழைத்து சென்று கொலை செய்த நண்பர்கள்! போலீசார் அடைந்த அதிர்ச்சி! திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் திருமலை பாளையம் தனியார் மேல்நிலைப் பள்ளியின் எதிரில் இருக்கும் வீட்டு மனைப் பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். அதனை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் வாலிபர் கிடந்ததன் காரணமாக அவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டது உறுதியானது. எனவே சம்பவ இடத்திற்கு விரைந்த தாராபுரம் காவல் … Read more

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாக மகள் செய்த செயல்! பதைபதைத்த பெற்றோர்!

The action taken by the daughter due to her refusal to marry! Pathetic parents!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாக மகள் செய்த செயல்! பதைபதைத்த பெற்றோர்! சித்ரதுர்கா மாவட்டம், செல்லககெரே தாலுகா பரசுராம் புராவை சேர்ந்தவர் திப்பே சாமி. 32 வயதான இவர் திருமணம் முடித்து, மனைவியுடன் இருக்கிறார். ஆனால் குழந்தைகள் இல்லை. இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இரியூர்  தாலுகா கூனிகேரே கிராமத்தில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு இவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அதே போல் சென்று வந்தபோது அந்த கிராமத்தில் இருந்த புஷ்பலதா என்ற 24 … Read more

டிக்டாக் பிரபலத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்! காட்டு மிராண்டிகள் செய்த செயல்!

Awful for the Tic Tak Toe celebrity! The act of wild savages!

டிக்டாக் பிரபலத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்! காட்டு மிராண்டிகள் செய்த செயல்! பாகிஸ்தானிலுள்ள ஒரு டிக் டாக் பிராப்ளம். அவர் ஒரு பெண். மேலும் விதவிதமான வீடியோக்களை டிக்டாக்கில் பதிவேற்றி வெளியிடுவது அவரது வழக்கமான ஒரு வேலை. அவருக்கு பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்தக் கொண்டாட்டத்தை படம் பிடிப்பதற்காக தனது தோழர்கள் ஆறு பேருடன் அந்த இடத்திற்கு அவர் சென்றுள்ளார். அவர் மினார் இ பாகிஸ்தான் பகுதிக்கு … Read more

உங்களுக்கு தெரியுமா? இவருக்கும் கோவில் கட்ட ஆள் இருக்கிறார்கள்! அதிசயம் தான்!

Did you know? He also has a temple builder! That's the miracle!

உங்களுக்கு தெரியுமா? இவருக்கும் கோவில் கட்ட ஆள் இருக்கிறார்கள்! அதிசயம் தான்! இவரை உலகமே வாய்க்கு வந்தபடி பேசி வருகிறது. ஆனால் இவரோ யார் பேசினால் எனக்கென்ன? என்பது போல் உள்ளார். இது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால் இவருக்கு இப்படி ஒரு கோவில் கட்டும் பக்தரா? என ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு தொண்டன் உள்ளார் என்று ஒருவர் காட்டி உள்ளார். புனேவில் அவுந்த் பகுதியில் பிரதமர் மோடிக்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த … Read more