டிகிரி முடித்தவர்களுக்கு வங்கி வேலை! சம்பளம் ரூ.63000 தெரியுமா?

Bank jobs for degree graduates! Salary 63000 you know!

டிகிரி முடித்தவர்களுக்கு வங்கி வேலை! சம்பளம் ரூ.63000 தெரியுமா? மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசியின் அங்கமாக செயல்பட்டு வரும் ஐடிபிஐ வங்கியில், காலியாக உள்ள Assistant Manager Grade ‘A’ பணிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 650 பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.63 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பிக்கலாம். நிர்வாகம் : ஐடிபிஐ வங்கி (IDBI Bank) மொத்த … Read more

மலைப்பாதையில் திடீர் நிலச்சரிவு! சிக்கிய வாகனங்கள்! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

Sudden landslide on the mountain road! Trapped vehicles! People frozen in shock!

மலைப்பாதையில் திடீர் நிலச்சரிவு! சிக்கிய வாகனங்கள்! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்! இமாச்சல் பிரதேச மாநிலத்தில், கின்னவூர் மாவட்டத்திலுள்ள நெடுஞ்சாலையில் இன்று 40க்கும் மேற்பட்ட பயணிகளோடு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. ராம்பூர் ஜூரி பகுதியில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைப்பகுதியில் உள்ள பாறைகள் உருண்டு சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் மீதும், மேலும் மண்சரிவு ஏற்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீதும் விழுந்தது. இந்த … Read more

இங்கு பெண்கள் வாங்கினால் ஒரு ரூபாய் தானாம்! இவர்களுக்கு இலவசம்! கலக்கும் மாநகராட்சி!

If women buy here, one rupee is enough! Free for them! Mixing Corporation!

இங்கு பெண்கள் வாங்கினால் ஒரு ரூபாய் தானாம்! இவர்களுக்கு இலவசம்! கலக்கும் மாநகராட்சி! இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என மதுரை மாநகராட்சி அதிரடியாக தெரிவித்துள்ளது. நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், விவசாயிகளின் சுமைகளை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாநகராட்சி இன்று அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. விவசாயிகள், … Read more

செல்பி மோகத்தால், மீண்டும் ஒரு விபரீதம்! ஆனால் உயிருடன் மீண்ட நபர்!

Is there so much income per year in this game? Do you know who that player is?

செல்பி மோகத்தால், மீண்டும் ஒரு விபரீதம்! ஆனால் உயிருடன் மீண்ட நபர்! சென்னையில் ஒரு இளைஞர் நேப்பியர் பாலத்தில் நின்று செல்பி எடுக்கும் போது தவறி கூவம் ஆற்றில் விழுந்து விட்டார். கூவம் ஆற்றில் விடிய விடிய தத்தளித்த நிலையில் அவர் இன்று காலை போலிஸாரால் அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 10 மணி அளவில் பெரியமேட்டை சேர்ந்த கார்த்திக் என்பவர் நேப்பியர் பாலத்திற்கு முன்பு நின்று தனது செல்போனில் செல்பி எடுக்க முயன்ற போது, … Read more

இந்த விளையாட்டில் ஆண்டுக்கு இவ்வளவு வருமானமா? அந்த வீரர் யார் தெரியுமா?

Is there so much income per year in this game? Do you know who that player is?

இந்த விளையாட்டில் ஆண்டுக்கு இவ்வளவு வருமானமா? அந்த வீரர் யார் தெரியுமா? உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி. இவருக்கு 34 வயதாகிறது. ஸ்பெயினில் உள்ள புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். இவர் தனது 13 வயதிலிருந்து அதில் இணைந்து விளையாடி வந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. முதலில் ஜூனியர் அணிக்காகவும், அதன் பின் 17 வயதிலிருந்து ஸ்பெயின் லீக் போட்டிகளிலும் அடி … Read more

பிள்ளையிடம் தாயின் ஆவேசம்! மகளின் மனஉளைச்சல்! பின் ஏற்பட்ட பரிதாப நிலை!

Mother's obsession with child! Daughter's stress! What a miserable situation that followed!

பிள்ளையிடம் தாயின் ஆவேசம்! மகளின் மனஉளைச்சல்! பின் ஏற்பட்ட பரிதாப நிலை! தற்போது கொரோனா காலத்தினால் பள்ளிகள் திறக்காததால், குழந்தைகள் வீட்டில் உள்ளதால், அவர்களும் நம்மை போல் மன அழுத்தத்தில் தான் உள்ளனர். இதை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இது மன உளைச்சல் என்று கூட தெரியாத நிலையில் தான் உள்ளனர். மேலும் நாம் என்னதான் ஆசைப்பட்டாலும் அவர்கள் விரும்பாமால் நாம் என்ன செய்ய முடியும். நமக்கு ஆசை தான் நம் பிள்ளைகள் … Read more

கொரோனா காலத்தில் கூட இரட்டிப்பு ஆன கோடீஸ்வரர்கள்! நிர்மலா சீதாராமன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Millionaires who doubled even in the Corona era! Shocking information told by Nirmala Sitharaman!

கொரோனா காலத்தில் கூட இரட்டிப்பு ஆன கோடீஸ்வரர்கள்! நிர்மலா சீதாராமன் சொன்ன அதிர்ச்சி தகவல்! உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வாதாரத்தில் பெருத்த பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலை இழப்பு, வருவாய் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் பல குடும்பங்கள் வறுமையின் பிடிக்கு தள்ளப்பட்டுள்ளன. அதேசமயம் இந்த நெருக்கடி காலத்திலும் கணிசமான செல்வந்தர்கள் தங்கள் வளத்தை பெருக்கிக் கொண்டே வருகின்றனர். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்திய … Read more

நாளை செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்.10! இஸ்ரோ சொன்ன மகிழ்ச்சி செய்தி!

GSLV to go tomorrow F10! Good news from ISRO!

நாளை செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்.10! இஸ்ரோ சொன்ன மகிழ்ச்சி செய்தி! ஜி.எஸ்.எல்.வி எப்.10 ராக்கெட் நாளை பூமி கண்காணிப்பு செயற்கை கோளுடன்  விண்ணில் செலுத்தப்படுகிறது என்று விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இயற்கை பேரழிவுகள், விவசாயம், வானவியல், கணிதவியல், பேரிடர் வகைகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ஈ.ஓ.எஸ்.3 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. 2.268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி எப்.10 என பெயரிடப்பட்டுள்ளது. இது ராக்கெட்டில் பொருத்தப்பட்டு நாளை … Read more

சிங்கள பெண்ணுக்கு நடிகர் செய்த மோசடி! சைபர் க்ரைம் போலீசார் செய்த செயல்!

Actor cheats Sinhala girl Cyber ​​Crime Police Action!

சிங்கள பெண்ணுக்கு நடிகர் செய்த மோசடி! சைபர் க்ரைம் போலீசார் செய்த செயல்! தமிழகத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரை அனைவருக்கும் பிடிக்கும். அவர் மீது தற்போது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஜெர்மனி பெண்ணிடம் 70 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் நடிகர் ஆர்யா சைபர் க்ரைம் போலீசில் நேற்று ஆஜரானார். ஜெர்மனியில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவரிடம் வாட்ஸ் அப் மூலம் ஆர்யா பழகி வந்துள்ளார்.முதலில் நட்பாக பழகி … Read more

அங்கிருந்து வெளியேறி விட்டால் பரவாயில்லை! கோரிக்கை விடுத்த இந்தியா!

It's okay to get out of there! India made the request!

அங்கிருந்து வெளியேறி விட்டால் பரவாயில்லை! கோரிக்கை விடுத்த இந்தியா! ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால், தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அங்கே அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பல பகுதிகளை தங்கள் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள், இப்போது ஒவ்வொரு பெரிய நகரங்களையும் கைப்பற்றி வருகிறார்கள். அதனை தொடர்ந்து மாகாணங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக சண்டையிட்டும் வருகின்றனர். அந்த வகையில் ஆப்கானிஸ்தானின் நான்காவது பெரிய நகரமான மசார் இ ஷரிப் நகரை  கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் … Read more