உங்கள் வீட்டின் சீலிங் ஃபேன் ஐ சுத்தம் செய்ய கடினமாக உள்ளதா!!இந்த வழிமுறைகளை உபயோகித்து பாருங்கள்!!

Are you finding it difficult to clean your ceiling fan? Try these tips!!

நமது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது உண்மையிலேயே சாதாரண காரியம் இல்லை. எவ்வளவு பார்த்து பார்த்து சுத்தம் செய்தாலும் ஆங்காங்கே குப்பைகள் மற்றும் தூசிகள் இருந்து கொண்டே தான் இருக்கும். நமது வீட்டை தினமும் சுத்தம் செய்தாலும் கூட சில பொருட்களை விசேஷ நாட்கள் அல்லது விழா நாட்களில் மட்டுமே சுத்தம் செய்வோம். அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்றுதான் நமது வீட்டின் சீலிங் ஃபேன். இவ்வாறு விசேஷ நாட்களில் மட்டுமே இந்த ஃபேனை சுத்தம் செய்வதால் அதிகப்படியான … Read more

கண் கண்ணாடி தூக்கிப் போடுவதற்கான நேரம் வந்துவிட்டது!!வெறும் 15 நிமிடத்தில் உங்கள் கண் பார்வை தெளிவாகும்!!

It's time to put away your eye glasses!! Your eyesight will be clear in just 15 minutes!!

இந்த நவீன காலத்திலும் கூட கண் கண்ணாடிகளை அணிவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. அதிலும் 40 வயதை கடந்தாலே ரீடிங் கண்ணாடியை அணிவதற்கான சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. இதனால்தான் 40 வயதை கடந்தவர்களுக்கு ஒரு அரிய வரப்பிரசாதமாக ரீடிங் கண்ணாடிகளை மொத்தமாக அகற்றக் கூடிய ஒரு புதிய கண் சொட்டு மருந்துகளுக்கு ‘இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம்’ இப்போது ஒப்புதல் அளித்துள்ளது. உலகெங்கும் பிரஸ்போபியா பாதிப்பால் 180 கோடி பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த … Read more

உங்களுக்கு O+மற்றும் O-ரத்த வகையா!! அப்போ நீங்கள் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!

Do you have O+ and O- blood type!! Then you better avoid these foods!!

O ரத்த வகை உடையவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ரத்தத்தை தானமாக கொடுக்கலாம். இந்த O வகை ரத்தமானது A, B மற்றும் AB ஆகிய ரத்த வகை உருவாவதற்கும் முன்பே உருவானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் மற்ற ரத்த வகையைக் காட்டிலும் இந்த O இரத்த வகையினருக்கு செரிமானத்திற்கு ஏற்ற அமிலத்தன்மை இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதனால் எந்த வகை இறைச்சியை அவர்கள் சாப்பிட்டாலும் செரிமான பிரச்சனை என்பது O இரத்த வகையினருக்கு ஏற்படாது. … Read more

கர்மா என்றால் என்ன..அது எவ்வாறு உங்களிடம் வந்து சேரும்!!அதனை தீர்ப்பது எவ்வாறு!!

What is Karma..how it reaches you!!how to solve it!!

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பதே கர்மாவிற்கான விளக்கமாக அவ்வையார் கூறியுள்ளார். சிலப்பதிகாரத்திலும் ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’என்று நாம் செய்த தவறு நம்மிடமே இறுதியில் வந்து நிற்கும் என்று விளக்கியுள்ளது. அதாவது கர்மா என்பது பல கோடி முந்தைய பிறவிகளில் ஆற்றிய பாவங்களாக இருந்தாலும் அவை அனைத்தும் நம்மிடமே வந்து சேரும் என்பது ஆகும். கர்மாக்களிலும் பல வகைகள் உள்ளன. அவை 1. சஞ்சித கர்மா: பல கோடி பிறவிகளிலும் நாம் செய்த நல்வினை மற்றும் … Read more

ரேஷன் கடை பாமாயில் சாப்பிடலாமா!! அதில் இருப்பது என்ன..யார் சாப்பிடக்கூடாது!!

Can you eat ration shop palm oil!! What is in it..who should not eat it!!

நீங்கள் கடைகளுக்குச் சென்று குழந்தைகளுக்கு என வாங்கக்கூடிய பிஸ்கட் மற்றும் லேஸ் போன்ற தின்பண்டங்களுக்கு பின்புறம் எழுதி இருப்பதை பார்க்கும் பொழுது பாமாயில் என்ற ஒரு பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த பாமாயிலானது ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது, சமையலுக்கு எனவும் உபயோகப்படுத்துகிறோம், அதுமட்டுமின்றி நாம் கடைகளில் வாங்க கூடிய நிறைய பொருட்கள் இந்த பாமாயில் கொண்டு தான் தயாரிக்கப்பட்டிருக்கும். அத்தகைய பாமாயிலை சமையலுக்கு பயன்படுத்தலாமா… அது நமது உடல் நிலைக்கு நல்லதா.. என்பதை பற்றி காண்போம். உயரத்தில் சிறியதாக … Read more

இதய நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய ஒரு எளிய சோதனை!!

A simple test to find out if you have heart disease!!

நமது உடம்பிலேயே மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு என்றாலே நம் இதயத்தை தான் கூற வேண்டும். தாய்மார்கள் அனைவரும் தனது கருவில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பை தான் கேட்க விரும்புவார்கள். இவ்வாறு ஒரு குழந்தையின் கரு முதல் ஒருவர் இறக்கும் வரையிலும் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பாக இதயம் தான் திகழ்கிறது. நமது இதயத்தில் இருந்து தான் அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தமானது செல்கிறது. ஆனால் அந்த இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தமானது நல்ல விதமாக சென்றால் தான் இதயமானது … Read more

வீட்டிலும் வியாபாரத்திலும் ஏற்பட்ட கண் திருஷ்டி நீங்க!!இதை செய்தால் போதும்!!

Get rid of eye strain at home and business!! Just do this!!

நமது முன்னோர்கள் நாம் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக நிறைய வாழ்க்கை நெறிமுறைகளை கற்றுத் தந்துள்ளனர். அவற்றுள் ஒன்று தான் கண் திருஷ்டி ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள். ‘கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது’என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அவ்வளவு மோசமானது கண் திருஷ்டி என்பது. கண் திருஷ்டி இருந்தால் வீட்டிலும் வியாபாரத்திலும் மற்றும் அனைத்து இடங்களிலும் பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்படும். இந்த கண் திருஷ்டி , தீய சக்திகளை அடியோடு நீக்கவும் மற்றும் திரும்பவும் ஏற்படாமல் இருக்கவும் … Read more

தெரிந்துக் கொள்ளுங்கள்.. இந்த செடிகள் உங்கள் வீட்டின் முன் இருந்தால் கட்டாயம் பண கஷ்டம் வரும்!!

know-if-these-plants-are-in-front-of-your-house-money-problems-will-surely-come

நமது வீட்டில் உள்ள எட்டு திக்குகளும் 8 லட்சுமிகளாக கருதப்படுகிறது.இந்த எட்டு லட்சுமிகளின் கரங்களே 16 செல்வங்கள் எனவும் கூறப்படுகிறது. நமது வீட்டின் தலைவாசலில் கஜலட்சுமி இருப்பதாகவும், வீட்டின் சமையலறையில் தனலட்சுமி இருப்பதாகவும், சேமிப்பு அறையில் தானிய லட்சுமி இருப்பதாகவும், பூஜை அறையில் சந்தான லட்சுமி இருப்பதாகவும், தொழில் புரியும் இடங்களில் வீரலட்சுமி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த எட்டு லட்சுமிகளுள் மிகவும் முக்கியமானவர் கஜலட்சுமி ஆவார், இவர் சூரியனின் அம்சமாகவும் கூறப்படுகிறது. மேலும் மகாலட்சுமி என்பவர் வாசனையில் … Read more

சுகர் இருப்பவர்கள் கோதுமை VS ராகி எதை சாப்பிடலாம்!! எப்படி சாப்பிட வேண்டும்??

wheat-vs-ragi-what-can-diabetics-eat-how-to-eat

சர்க்கரை நோயாளிகளுக்கு கோதுமை மற்றும் ராகி நல்லது தான். ஆனால் அதனை சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யவும் வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ராகி மற்றும் கோதுமை நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது தான் அதற்காக தினமும் காபி மற்றும் டீக்கு பதிலாக ராகி கூலோ சத்துமாவு கஞ்சியோ எடுத்துக்கொள்ளக் கூடாது. அவ்வாறு எடுத்துக் கொண்டால் சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும் ஏனெனில் ராகி மாவை பயன்படுத்தி ராகி … Read more

வீட்டுக்கு பட்டா வாங்கதவர்கள் கவனத்திற்கு.. தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

notice-to-those-who-have-not-bought-a-house-lease-tamil-nadu-governments-mass-announcement-dont-miss-this-opportunity

வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வாங்கிய சொத்திற்கு பட்டா வாங்குவதற்கு ஏதுவாக தமிழக அரசு ஒரு சிறப்பு முகாமை நடத்த ஏற்பாடு செய்து உள்ளது. தமிழ்நாடு அரசு இந்த முகாமை வருவாய் துறையுடன் இணைந்து நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் 1961 ஆம் ஆண்டிலிருந்து மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி ஒதுக்கீடு செய்து வருகிறது. இவ்வாறு ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் முழு தொகையையும் செலுத்திய பிறகு … Read more