வாக்களர் பதிவேட்டில் பெயர் இருந்தால் மட்டுமே ஓட்டு போட முடியும்.. போலி ஓட்டுக்கு தேர்தல் ஆணையம் முட்டுக்கட்டை!!

You can vote only if your name is in the voter's register.. Election Commission blocks fake vote!!

வாக்களர் பதிவேட்டில் பெயர் இருந்தால் மட்டுமே ஓட்டு போட முடியும்.. போலி ஓட்டுக்கு தேர்தல் ஆணையம் முட்டுக்கட்டை!! விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக எம்எல்ஏ நா.புகழேந்தியின் மறைவை தொடர்ந்து,அங்கு இடைத்தேர்தல் வரும் ஜூலை 10, 2024 அன்று நடைபெற இருக்கிறது.இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக தமிழ்நாட்டின் பிரதான எதிர் கட்சியான அ.தி.மு.க கூறியுள்ளது. இது தமிழக அரசியல் அரங்கில் தற்போது பெரிதாக பேசப்பட்டு வருகிறது.மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டிருக்கும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அதிமுக … Read more

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து பஞ்சாயத்து!! ஒற்றை பதிவால் அம்பலமான உண்மை!!                        

Jayam Ravi and Arthi Divorce Panchayat!! The truth exposed by a single post!!

  ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து பஞ்சாயத்து!! ஒற்றை பதிவால் அம்பலமான உண்மை!! சமீப காலமாக திரை துறையில் இருக்கும் முன்னணி நடிகர்,நடிகைகள் விவாகரத்து பெறுவது வாடிக்கையாகி விட்டது.சமந்தா- நாக சைதன்யா, தனுஷ்- ஐஸ்வர்யாவை தொடர்ந்து சமீபத்தில் கூட ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார்கள்.அந்த வகையில் திரை குடும்பத்தில் பிறந்து பல ஹிட் படங்களை கொடுத்து தொடர்ந்து நடித்து வரும் ஜெயம் ரவி அவர்கள் தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிய போவதாக சமூக … Read more

இனி வாகனம் திருட்டுப்போனால் 10 நிமிடத்தில் கண்டுபிடித்துவிடலாம்!! சென்னை போலீஸீன் அசத்தல் நடவடிக்கை!!

Now if the vehicle is stolen, it can be found in 10 minutes!! Crazy action of Chennai police!!

இனி வாகனம் திருட்டுப்போனால் 10 நிமிடத்தில் கண்டுபிடித்துவிடலாம்!! சென்னை போலீஸீன் அசத்தல் நடவடிக்கை!! சென்னை போன்ற பெரு நகரங்களில் வாகன திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.அந்த வகையில் திருடப்பட்ட வாகனங்களை திருடர்கள் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு பயன்படுத்தும் வழக்கமும் அதிகரித்து வருகிறது.இவர்களை அடக்கும் விதமாக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதில் குறிப்பிடும் விதமாக சென்னை போலீசார் ஒரு புதிய ஐடியாவை கொண்டு வந்துள்ளனர்.இதன் மூலம் மக்கள் தொலைந்து போன … Read more

இனி வாட்ஸ் ஆப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!! மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!    

Now you can pay electricity bills through WhatsApp!! A sudden announcement by the power board!!

  இனி வாட்ஸ் ஆப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!! மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! மக்களுக்கு சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்குவதன் அவசியத்தை உணர்ந்து அதற்கான விரிவான பார்வையோடு ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது.அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பல்வேறு அரசு சேவைகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் தமிழக மக்கள் தங்களது மின்கட்டணத்தை மொபைல் போனில் உள்ள “வாட்ஸ்ப் ஆப் & யுபிஐ செயலி ” முலம் கட்டலாம் என்கிற … Read more

மதுரை: தங்களது கல்லா கட்ட விதிகளை மீறும் திமுக கவுன்சிலர்கள்!! கட்டிட அனுமதி குறித்து பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!!

Madurai: DMK councilors who violate their stone wall rules!! BJP administrator accused of building permission!!

மதுரை: தங்களது கல்லா கட்ட விதிகளை மீறும் திமுக கவுன்சிலர்கள்!! கட்டிட அனுமதி குறித்து பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!! மதுரையில் இரண்டு நாட்களுக்கு முன் கள்ளகுறிச்சி விஷ சாராய சம்பவத்தை கண்டித்து, போராடிய பாஜகா நிர்வாகி ஹெச்.ராஜா கைதான நிலையில், தற்போது பாஜகாவை சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்துக்குமார் அவர்கள் மதுரை மாவட்ட கலெக்டரிம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.அதில் மதுரையில் உள்ள மாநகராட்சி நிலைக்குழு கவுன்சிலர்கள் சிலர் சட்ட விரோத … Read more

இந்த வருடம் முதல் கூடுதல் மாணவர் சேர்க்கை.. LAW படிக்கும் நபர்களுக்கு  வெளியான சூப்பர் அறிவிப்பு!

Additional admissions from this year..Super announcement for LAW students!

  இந்த வருடம் முதல் கூடுதல் மாணவர் சேர்க்கை.. LAW படிக்கும் நபர்களுக்கு  வெளியான சூப்பர் அறிவிப்பு! ஜூன் மாதம் 20 தேதி தொடங்கிய சட்ட சபை கூட்டத்தொடர், மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . பல்வேறு துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்களது துறைகளில் மேற்கோள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பேசி வருகின்றனர்.அந்த வகையில் சட்ட துறை அமைசர் ரகுபதி அவர்கள் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ,வேலூர்,விழுப்புரம்,தருமபுரி,இராமநாதபுரம்,சேலம், தேனி என மொத்தமாக … Read more

FLASH: சபாநாயகர் அப்பாவு மீது கிரிமினல் வழக்கு.. உயர் நீதிமன்றம் காட்டிய அதிரடி!! 

FLASH: Criminal case against Sabanayakar's father.. High Court showed action!!

FLASH: சபாநாயகர் அப்பாவு மீது கிரிமினல் வழக்கு.. உயர் நீதிமன்றம் காட்டிய அதிரடி!! தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகராக இருந்து வரும் எம். அப்பாவு மீது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகி பாபு முருகவேல் என்பவர் கிரிமினல் அவதூறு புகார் மனு ஒன்றை தெரிவித்து உள்ளார்.அந்த குற்றவியல் வழக்கை எடுத்துக் கொள்ளுமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில் நடைப்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் சபாநாயகர் ஆற்றிய உரையை பாபு முருகவேல் … Read more

இனி அட்டை பெட்டிகளுக்கெல்லாம் ஜிஎஸ்டி விதிப்பு!! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!

GST imposed on all cardboard boxes!! Nirmala Sitharaman Announcement!!

இனி அட்டை பெட்டிகளுக்கெல்லாம் ஜிஎஸ்டி விதிப்பு!! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!! இந்தியாவில் விதிக்கப்படும் வரி விதிப்பு முறையினை பொதுவாக GST(Goods and Service Tax) என்று அழைப்பார்கள். இது ஒரு மறை முக வரி விதிப்பு முறையை சேர்ந்தது. இதற்கு முன்பு VAT(Value Added Tax) எனப்படும் பல முனை வரி நடைமுறையில் இருந்தது.இந்த வரி மாநிலத்திருக்கு மாநிலம் வேறுபட்டது,மேலும் மக்களாகிய நுகர்வோர் அதிக வரி செலுத்த வேண்டி இருந்தது.இதனால் மாநில வருவாயும் பாதித்தது. இதற்காக இந்தியா … Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!  இனி வகுப்பறையில் இதனை உபயோகிக்க கூடாது!!

Action order for government school teachers!! Do not use it in the classroom anymore!!

  அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!  இனி வகுப்பறையில் இதனை உபயோகிக்க கூடாது!! தமிழ்நாடு அரசு மாணவர்களின் கல்வி ஆற்றலை மேம்படுத்த புதிய உக்திகளை கையாண்டு வருகிறது.அதில் வெற்றியும் கண்டு உள்ளது.அந்த வகையில் சிறப்பான திட்டமாக பார்க்க கூடிய பள்ளி மாணவர்களுக்ககா ஸ்மார்ட் கிளாஸ் ரூம் & இணையதள வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் ஒவ்வொரு ஆரம்பப் பள்ளி, மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இந்த கல்வியாண்டிலும் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது அதில் பின்பற்றப்பட வேண்டிய … Read more

ரேஷன் கடைகளில் இனி இதுவும் சேர்த்து வழங்கப்படும்!! தமிழக அரசின் புதிய நடவடிக்கை!!

Ration shops will now also provide this!! Tamilnadu government's new action!!

  ரேஷன் கடைகளில் இனி இதுவும் சேர்த்து வழங்கப்படும்!! தமிழக அரசின் புதிய நடவடிக்கை!! ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருளுக்கு தமிழக அரசு செலவு செய்யும் விலை விபரம் அடங்கிய மானிய ரசீது வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு, ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான மக்கள் இலவசமாக கொடுக்கும் அரிசி தவிர்த்து மீதமுள்ள பொருட்களை பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் ரேஷன் கடைகளில் … Read more