Jayachandiran

காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் 1 கோடி மரக் கன்றுகள் நடுவதாக ஈஷா மையம் அறிவிப்பு.!
இந்த ஆண்டில் 1 கோடியே 10 லட்சம் மரங்களை நட இருப்பதாக ஈஷா மையம் அறிவித்துள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் மூடல்; மாவட்ட ஆட்சியர் துரிதமான நடவடிக்கை
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோர் ...

மனிதர்கள் மீதான தடுப்பூசி சோதனையில் வெற்றி; கொரோனாவிற்கு விரைவில் தீர்வு
கொரோனா பாதிப்பை தடுக்க மனிதர்கள் மீதான சோதனை நடத்தப்பட்டதில் வெற்றி என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 8 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; இந்த மாநிலத்தில் மட்டும் தீவிர பாதிப்பு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரைமடைந்த கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவை உலுக்கி வருகிறது. இந்தியாவில் ...

இனி வாரத்தில் 6 நாட்கள் வேலை.! அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் அதிரடி உத்தரவு
அரசு ஊழியர்கள் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை பார்க்க தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

விண்ணில் பாய்ந்த சீன ராக்கெட் வெடித்து சிதறியதால் சீன விஞ்ஞானிகள் சோகம்!
விண்ணில் ஏவப்பட்ட சீன ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் அந்நாட்டு விஞ்ஞானிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

பிச்சை எடுத்த 50 ஆயிரம் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய அதிசய மனிதர்.!!
கொரோனா நிவாரண நிதியாக 5 வது முறையாக பத்தாயிரம் ரூபாய் பணத்தை முதியவர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்கள் விரட்டியடிப்பு; முகத்திற்கு நேராக வந்து இருமிய பரபரப்பு சம்பவம்!
மருத்துவ சிகிச்சை அளிக்க காரில் சென்ற மருத்துவர்களை விரட்டியடித்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுபள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கல்!
10, 12 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா புத்தகங்கள் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதிகாலையில் நடந்த திடீர் தீவிபத்து; வணிக வளாக பொருட்கள் எரிந்து நாசம்!
மும்பையில் முக்கிய வணிக வளாகம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.