காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் 1 கோடி மரக் கன்றுகள் நடுவதாக ஈஷா மையம் அறிவிப்பு.!
இந்த ஆண்டில் 1 கோடியே 10 லட்சம் மரங்களை நட இருப்பதாக ஈஷா மையம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் 1 கோடியே 10 லட்சம் மரங்களை நட இருப்பதாக ஈஷா மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் நோய் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனைத்து அலுவலகங்களிலும் கிருமிநாசினி தெளித்து தூய்மைபடுத்துமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கூறியிருந்தார். … Read more
கொரோனா பாதிப்பை தடுக்க மனிதர்கள் மீதான சோதனை நடத்தப்பட்டதில் வெற்றி என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரைமடைந்த கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவை உலுக்கி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,701 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 23,174 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 18,850 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக … Read more
அரசு ஊழியர்கள் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை பார்க்க தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
விண்ணில் ஏவப்பட்ட சீன ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் அந்நாட்டு விஞ்ஞானிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
கொரோனா நிவாரண நிதியாக 5 வது முறையாக பத்தாயிரம் ரூபாய் பணத்தை முதியவர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ சிகிச்சை அளிக்க காரில் சென்ற மருத்துவர்களை விரட்டியடித்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.
10, 12 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா புத்தகங்கள் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மும்பையில் முக்கிய வணிக வளாகம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.