இந்த பகுதியில் மட்டும் சீன படைகள் பின்வாங்க மறுப்பு! எல்லை விவகாரம்

இந்த பகுதியில் மட்டும் சீன படைகள் பின்வாங்க மறுப்பு! எல்லை விவகாரம்

இந்தியா-சீனா எல்லை பிரச்சினை இருநாட்டு ராணுவ வீரர்கள் மோதலுக்கு பிறகு பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இருதரப்பில் குவிக்கப்பட்ட இராணுவ படைகள் விலக்கிக் கொண்டனர். சீனா தரப்பில் குறிப்பிட்ட இடமான ஃபிங்கர் மலைத்தொடர் பகுதியில் மட்டும் முழுமையாக படைகளை விலக்கிக் கொள்ள ஒப்புதல் அளிக்கவில்லை.   முழு படைகளை சீனா விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. சர்ச்சையான லடாக், கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா போஸ்ட் ஆகிய பகுதிகளில் இருந்து … Read more

இந்த மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பிப்பார்! கராத்தே தியாகராஜன் திடீர் தகவல்.!!

இந்த மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பிப்பார்! கராத்தே தியாகராஜன் திடீர் தகவல்.!!

இந்த மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பிப்பார்! கராத்தே தியாகராஜன் திடீர் தகவல்.!!

கறுப்பர் கூட்டம் வீடியோ தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் சி.வி.சண்முகம்

கறுப்பர் கூட்டம் வீடியோ தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் சி.வி.சண்முகம்

கறுப்பர் கூட்டம் வீடியோ தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் சி.வி.சண்முகம்

இளம்பெண்ணை ஏமாற்றிய நாடக காதலன்! 3 வருடமாக குடும்பம் நடத்திவிட்டு எஸ்கேப்! காதலால் ஏமாறும் பெண்கள்

இளம்பெண்ணை ஏமாற்றிய நாடக காதலன்! 3 வருடமாக குடும்பம் நடத்திவிட்டு எஸ்கேப்! காதலால் ஏமாறும் பெண்கள்

இளம்பெண்ணை ஏமாற்றிய நாடக காதலன்! 3 வருடமாக குடும்பம் நடத்திவிட்டு எஸ்கேப்! காதலால் ஏமாறும் பெண்கள்

சீனாவிற்கு இங்கிலாந்து வைத்த டிஜிட்டல் ஆப்பு! தொடரும் சீன பரிதாபங்கள்

சீனாவிற்கு இங்கிலாந்து வைத்த டிஜிட்டல் ஆப்பு! தொடரும் சீன பரிதாபங்கள்

சீன தொலைதொடர்பு நிறுவனமான ஹவாய் நிறுவனத்தை நாட்டின் 5 நெட்வொர்க் சேவையில் இருந்து இங்கிலாந்து தடை செய்துள்ளது. இத்துடன் உள்ளூர் ஆப்பரேட்டர்கள் 2027 ஆம் ஆண்டுவரை வழங்கப்பட்ட 5 ஜி கிட்களை தங்கள் நெட்வொர்க்கில் இருந்து அகற்றுமாறு கேட்டுக் கொண்டதாக டிஜிட்டல் செயலாளர் “ஆலிவர் டவுன்’ கடந்த செவ்வாய் கிழமையன்று ஹவுஸ் ஆப் காமர்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார். மேலும் 5ஜி நெட்வொர்க் நம் நாட்டிற்கு மாற்றத்திற்கான வழியாக இருக்கும். ஆனால் அதன் உள்கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை … Read more

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பு? மேலும் 3 பேர் அதிரடி கைது!

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பு? மேலும் 3 பேர் அதிரடி கைது!

கேரளா தங்க கடத்தல் வழக்கில் புதிதாக மூன்று பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரித்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக முன்னாள் அதிகாரி சொப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை 9 நாட்கள் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.   தங்க கடத்தல் விவகாரத்தின் பிண்ணனியில் … Read more

வாகன சோதனையில் பிடிபட்ட 1 கோடி.! அதிரடியான விசாரணை நடவடிக்கை

வாகன சோதனையில் பிடிபட்ட 1 கோடி.! அதிரடியான விசாரணை நடவடிக்கை

வாகன சோதனையில் பிடிபட்ட 1 கோடி.! அதிரடியான விசாரணை நடவடிக்கை

பிரதமர் சர்மா ஒலி புத்தி கெட்டவர்’ அவர் நேபாளியே கிடையாது! ராமர் பற்றி ஒன்னுமே தெரியாது! வலுக்கும் எதிர்ப்பு

பிரதமர் சர்மா ஒலி புத்தி கெட்டவர்' அவர் நேபாளியே கிடையாது! ராமர் பற்றி ஒன்னுமே தெரியாது! வலுக்கும் எதிர்ப்பு

அயோத்தி நேபாளத்தில் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் கே.பி.ஒலி கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. நேபாள பிரதமர் சீனாவுடன் கைகோர்த்து இதுபோன்ற கருத்துகளை கூறி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக உத்தரகண்ட் பகுதிகளை இணைத்தது போல் வரைபடத்தை வெளியிட்டார். எல்லையில் ராணுவத்தை குவித்து இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்தார்.   இதேபோல் இந்தியர்களுக்கு மதரீதியான சிக்கலையும் நேபாள பிரதமர் ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து அவர் பேசியதாவது; ராமர் ஒரு நேபாளி, அவர் … Read more

தமிழக மக்களுக்கு 5 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும்; ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக மக்களுக்கு 5 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும்; ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வேலை, வருமானம் இன்றி மக்கள் தவித்து வருவதால் அடிப்படை வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு 5000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்றின் இக்கட்டான … Read more

சிவகங்கையில் இரட்டை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்த பரபரப்பு சம்பவம்!

சிவகங்கையில் இரட்டை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்த பரபரப்பு சம்பவம்!

பணத்திற்காக இரண்டு பெண்களை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் சிவகங்கையில் அரங்கேறியுள்ளது.