பாஜக வில் டிடிவி.. எடப்பாடிக்கு விடும் நேரடி சவால்!! சத்தமின்றி கழட்டிவிடப்பட்ட அதிமுக!!

TTV in BJP.. Direct challenge to Edappadi!! AIADMK has been removed without a sound!!

 ADMK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் , யார் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில், டி.டி.வி. தினகரன் பா.ஜ.க உடன் கூட்டணியில் இருப்பதாக  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பா.ஜ.க – வும் அ.தி.மு.க -வும் கூட்டணியில் இருந்து பிரிந்து தற்போது இணைந்துள்ளனர்.  அப்போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில நிபந்தனைகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. அதில் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் … Read more

இது மட்டும் நடந்தால் எடப்பாடி பதவி அதோகதி தான்.. செங்கோட்டையன் வைக்கும் செக்!!

If only this happens, Edappadi's position will be ruined.

ADMK: சமீபத்தில் நடைப்பெற்ற அ.தி.மு.க தேர்தல் பிரச்சாரம் மேற்கு மண்டலத்தில் தொடங்கப்பட்டது. இதில் அ.தி.மு.க அமைச்சர்கள் மட்டுமல்லாது பா.ஜ. க அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த பயணம் தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை வலுப்படுத்தும் நோக்குடன் நடந்து வருகிறது. ஆனால் இந்த பேரணியில் மேற்கு மண்டலத்தில்  முக்கிய தலைவராக உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுத்தும் அவர் கலந்துக்கொள்ளவில்லை. மேற்கொண்டு செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா, எம். ஜி.ஆர், அண்ணா புகைப்படங்களுடன் பெரியார் … Read more

புதிய விதி: இனி மாதந்தோறும் மின் கட்டணம் வரும்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!!

New rule: From now on electricity bill will be monthly.. The minister made an important announcement!!

DMK: ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிந்ததும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். தி.மு.க வின்  தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான  மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக மின்சாரத் துறையிடம்  மக்கள் முன் வைத்தனர். ஒவ்வொரு வீட்டிற்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள்  மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். கட்டணம் செலுத்திய பிறகே இணைப்பு வழங்கப்படும். தற்போது … Read more

தவெக மாநாட்டுக்கு இடம் வழங்கியவர்களுக்கு விருந்தளித்து.. பரிசளித்த விஜய்!!

Vijay gave a treat to those who provided space for the conference..

TVK: தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை விஜய் தொடங்கி அவரின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விஜய் நேரில் அழைத்து விருதளித்து உள்ளார். மேலும் பந்தல் அமைத்த விஸ்வநாதனுக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எதிர்பார்ப்புகளை மிஞ்சி மிக சிறப்பாக விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாடு அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தவெக முதல் மாநாடுக்கு பல்வேறு பகுதியில் … Read more

பாஜகவின் அரசியல் வியூகம் ஜார்கண்டில் செல்லாது!! தொடர்ந்து பின்னடைவு!!

BJP's political strategy will not work in Jharkhand!! Continued regression!!

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல், நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20-ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு பதிவுகள் இப்போது எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது உள்ள வாக்கு கணக்குகளை பார்த்தல் பாஜக செய்த பலன்கள் எல்லாம் வீணாகும் என தெரிகிறது. மேலும் ஜார்கண்டில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டு உள்ளது. இந்த நிலையில் பாஜக … Read more

சேலத்தில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து.. சிறுவர்கள் உட்பட 18 பேர் படுகாயம்!!

Van carrying Ayyappa devotees overturned in Salem.. 18 people including children were injured!!

சேலம்: சேலம் மாவட்டம் பேளூர் அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல வேன்-ல் புறப்பட்ட போது, அந்த வேன் விளாம்பட்டி பிரிவு ரோடு அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். அந்த நிலையில் இந்த வருடமும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் தயாராகி, மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சென்று … Read more

திருப்பதி பக்தர்களின் கவனத்திற்கு!! தேவஸ்தானம்அதிரடி நடவடிக்கை!!

Attention Tirupati Devotees!! Devasthanam action!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த கோவிலுக்கு நாள்தோறும் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் அண்மையில் திருப்பதியில் வழங்கும் லட்டு பிரசாதத்தில் சில இறைச்சி கொழுப்புகள் கலந்துள்ளது என தெரியவந்து பல பிரச்சனைகள் நடந்தது. அப்போது கூட, லட்டு நன்றாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அந்த அறிவிப்பில் திருப்தி ஏழுமலையான் கோயிலில் சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கப்பட்ட  அனைத்து தரிசன … Read more

சேலத்தில் பரபரப்பு!! கள்ள தொடர்பால் மனைவியின் தலையில் ஸ்குரு டிரைவரை இறக்கிய கணவன்!!

Sensation in Salem!! Husband dropped screw driver on wife's head due to fake relationship!!

சேலம்: சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் வண்டிக்காரன் என்னும் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மனைவி பிருந்தா. மணிகண்டன் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டைகள் நடந்துள்ளது. அதில் ஒரு சண்டையில் பிருந்தா பிரிந்து சென்று நாமக்கல்லில் தனியாக வசித்து வந்தார். பிள்ளைகள் இருவரும் அவரின் தந்தையிடம் இருந்தார்கள். அதனை தொடர்ந்து இந்த சம்பவத்தன்று மணிகண்டன் வேலை விஷியமாக சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு … Read more

தனுஷை அசிங்கப்படுத்த திருமண விழாவிற்கு வந்த நயன்தாரா!! நீலாம்பரியை மிஞ்சிய ராக்காயி!!

Nayanthara came to the wedding ceremony to humiliate Dhanush!! Rakai surpassing Neelambari!!

Cinema News: நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒரு காலத்தில் மிக சிறந்த நண்பர்களாக திரையுலகில் வலம் வந்தார்கள். ஆனால் இவர்களின் நட்பு பிரிவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியிட வந்த பிரச்சனை ஆகும். இந்த திரைப்படத்தை வெளியிட தனுஷ் சுமார் ரூ.100 கோடி கேட்டதால் இருவருக்கும் பல பிரச்சனைகள் வந்தது. அதனால் நயன்தாரா தனுஷுக்கு பக்கம் பக்கமாக கடிதம் எழுதியது அனைவருக்கும் தெரியும் . இந்த பிரச்சனைக்கு … Read more

இறுதி சடங்கில் உயிர் பெற்று வந்த இளைஞர்..மீண்டும் இறப்பு!! அலட்சிய மருத்துவர்கள் சஸ்பெண்ட்!!

The youth who came back to life at the funeral..death again!! Negligent doctors suspended!!

Rajasthan: ராஜஸ்தானில் இறந்ததாக கூறப்பட்டு இறுதி சடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி உயிர் பெற்று வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் மருத்துவர்கள் அலட்சியமாக பணியாற்றியது என மூன்று மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவ தவறுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகம் இந்தியாவில் நடக்கும் மருத்துவ தவறுகள் குறித்து ஆய்வு நடத்தி ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சத்திற்கு அதிகமாக புகார்கள் … Read more