தமிழக அரசு.. மாணவர்களுக்கு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Government of Tamil Nadu.. Strange announcement issued to students!! Don't miss it!!

Tamil Nadu Government: நம் தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு முக்கிய நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு “தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்” என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது .இந்த திட்டத்தில் 10ஆயிரம் முத்தம் 25ஆயிரம் வரை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. நம் தமிழக அரசு அறிவித்த “தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்” என்ற திட்டத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் முதல் 25ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது என அறிவித்துள்ளது. பழங்குடியினர் … Read more

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

Holidays: பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நவம்பர் மாதம் சில உள்ளூர் கோவில் திருவிழாக்களையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றால் ஒரே மகிழ்ச்சி தான். அந்த வகையில் அரசு கடந்த அக்டோபர் மாதம் தொடர் விடுமுறையால் மாணவர்கள் மிக மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் கடந்த மாத ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை தீபாவளி என பல நாட்கள் விடுமுறை கிடைத்தது. ஆனால் நவம்பர் மாதம் எந்த ஒரு அரசு விடுமுறை இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் … Read more

தமிழகத்தில் பரவி வரும் கொடிய நோய்!! மருத்துவர்கள் எச்சரிக்கை!!

Deadly disease spreading in Tamil Nadu!! Doctors alert!!

Tamil Nadu: தமிழகத்தில் பருவநிலை காரணமாக மெட்ராஸ் எனப்படும் கண் தொற்று நோய் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாக மெட்ராஸ் ஐ எனப்படும் கண் தொற்று நோய் பரவி வருவதாகவும், குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை அதிக அளவில் ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த நோய் முதலில் 1918 ஆம் ஆண்டு சென்னையில் முதலில் கண்டறியப்பட்டதால் மெட்ராஸ் ஐ என அழைக்கப்படுகிறது. … Read more

கவரப்பேட்டை ரயிலை கவிழ்க்க திட்டமிட்ட சதி!! குற்றவாளிக்கு கடும் தண்டனை!!

Conspiracy planned to overturn Kavarappet train!! Severe punishment for the criminal!!

Train Accident: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து காரணமாக கவனகுறைவாக ரயிலை இயக்குவது, அலட்சியமான பணி, கவனக்குறைவாக இருந்து காயத்தை ஏற்படுத்துதல், ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் கடந்த மாதம் 11ஆம் தேதி இரவு சரக்கு ரயில் மீது பாகுமதி ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்கான … Read more

துணை முதல்வர் பதவி தேவையில்லை!! நான் உள்துறை அமைச்சராக இருந்தால் நிலைமை வேற மாறி!!

Deputy Chief Minister post is not required!! The situation would be different if I were the Home Minister!!

ஆந்திர மாநில துணை முதல்வரும் பஞ்சாயத்து ராஜ், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பவன் கல்யாண் தனது சொந்த தொகுதியான பிதாபுரத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்து வருகின்றனர். இந்த நிலையில் அப்போது நடைபெற்ற விழாவில் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் மட்டுமே வளர்ச்சி பெற முடியும் என்று கூறியுள்ளார். நம் நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்று வருவது … Read more

சேலம் பேருந்து நிலையத்தில் காவலரை செருப்பால் அடித்த பெண்!!மத்திய சிறையில்!!

salem news in tamil today

Salem: கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை ஒரு பெண் செருப்பால் அடித்த சம்பவம் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் தங்கை கமலேஸ்வரி உட்பட மூன்று பேர் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வந்தவரை மீண்டும் கரூர் அனுப்புவதற்காக நேற்று முன்தினம் இரவு அவர்கள் சென்றுள்ளார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சரவணவேலன் காரை நிறுத்தி குரங்கு … Read more

ரேஷன் கடை ஊழியர்கள் மறியல் போராட்டம்!!இது தான் காரணமா!!

Ration shop workers picket strike!! Is this the reason!!

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் பொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்தக்கோரி கடை ஊழியர்கள் வரும் நவம்பர் 7-ஆம் தேதி வரை வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார். அதற்கான முக்கிய காரணம் தமிழ்நாட்டில் வங்கிகளை விடவும் ரேஷன் கடை, மக்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் ரேஷன் கடைகளுடன் வங்கி செயல்பாடுகள் இணைக்கப்படவுள்ளது என அரசு அறிவித்துள்ளது. இப்படி ரேசன் கடை ஊழியர்கள் பல்வேறு துறைகளில் … Read more

ரேஷன் கடையில் குவியும் மக்கள்!!இனி கேஸ் சிலிண்டர் ரூ.450 மட்டுமே!!

People flocking to the ration shop!! Now gas cylinder is only Rs.450!!

Free Gas Cylinder: நம் அரசு மக்களின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த முறையில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.450க்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் குடிமை பொருள் வழங்கும் நுகர்வோர் துறை அமைச்சர் சுமித் கோதாரா ஏழை குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் பிரதான் … Read more

இந்தியர்களின் முதல் சாய்ஸ் யார்!! கமலா ஹாரிஸ் VS டொனால்ட் டிரம்ப்!!

Who is the first choice of Indians!! Kamala Harris VS Donald Trump!!

இந்தியாவின் மிக முக்கிய வர்த்தக நட்பு நாடாகவும் அமெரிக்கா விளங்குகிறது. இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் மிக முக்கியமானதாக பார்க்கபடுவது வர்த்தகம் தான். இந்த நிலையில் உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிசும் முன்னாள் அதிபர் டிரம்பும் மோதுகின்றனர். இதில் வெற்றி பெறுபவர் யார் என்று உலகம் முழுவதும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அந்த நிலையில் கமலா ஹாரிஸ் மற்றும்  டொனால்ட் டிரம்ப் இவர்களில் யார் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு நன்மை என … Read more

பணம் இல்லனா..பவர் கட்!!பங்களாதேஷ் அரசை எச்சரிக்கும் அதானி குழுமம்!!

No money..Power cut!! Adani Group warns Bangladesh government!!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகத்தில் ஒன்றுதான் அதானி குழுமம். அதானி பவர் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி பவர் ஜார்கண்ட் லிமிடெட் (APJL) என்ற நிறுவனம் தான் பங்களாதேஷ் நாட்டுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது அதானி பங்களாதேஷ்-ன் தற்காலிக அரசுக்கு சுமார் 850 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கான கால அவகாசம் நவம்பர் 7ஆம் தேதி என கூறி உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள 1,600 … Read more