மாணவர்களின் எதிர்கால நிலை என்ன!!தலைமை ஆசிரியர் இல்லாமல் இயங்கும் அரசு பள்ளிகள்!!

What is the future of students!!Government schools are running without head teacher!!

Madurai: நம் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இப்போது 2,500 தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகளில் இரண்டு ஆண்டுக்கு மேலாக தலைமை ஆசிரியர் இல்லாமல் இயங்கி வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கும் என அச்சமடைந்துள்ளர்கள். அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை … Read more

தங்கம் விலை ஒரே நாளில் கடும் சரிவு!!மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்!!

Gold price fell sharply in one day!!Jewellery lovers rejoice!!Today's situation!!

Gold News: தங்கம் விலை சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தீபாவளி காரணமாக விலை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்த உடன் விலை சற்று குறைந்து. மீண்டும் அதிகரித்தது. அதே போல் தான் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து … Read more

ராணுவத்தில் 4000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்!!பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்!!மிஸ் பண்ணிடாதீங்க!!

More than 4000 vacancies in army!! 10th pass is enough!! Don't miss!!

பிராந்திய ராணுவம் சிப்பாய்,கிளார்க் மற்றும் டிரேஸ்மேன் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 4000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தேவையில்லை. அதற்கு பதிலாக நவம்பர் 4 முதல் டிசம்பர் 12, 2024 வரை நடைபெற உள்ள TA ராணுவ பாரதி பேரணி 2024- இல் அவர்கள் நேரில் கலந்து கொள்ள வேண்டும். இந்த தேர்வு முறைக்கானஇணையதளம் https://www.jointerritorialarmy.gov.in/. மேலும் இதற்கான தேர்வு செயல்முறை என்பது உடல் தரநிலை … Read more

நடு ரோட்டில் இப்படியா.. உதயநிதியின் ரீல் ஹீரோயினை ஏமாற்றிய சிறுவன்!!

Like this in the middle of the road.. The boy who cheated the heroine of Udayanidhi's reel!!

தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவரது சொந்த ஊர் மதுரை. இப்போது அவர் சென்னையில் வசித்து வருகிறார். பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் காரில் சென்று கொண்டிருந்தபோது சென்னை அடையாறு சிக்னலில் புத்தகம் விற்பனை செய்வது போல் வந்த 8 வயது சிறுவன், அவரது கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் இன்ஸ்டாவில் அடையார் சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன். முதலில் … Read more

இந்த பாட்டை எழுத மாட்டேன்!! பாதியில் விட்டு சென்ற வைரமுத்து!!ஹிட்டான பாடல்!!

I will not write this song!! Vairamuthu left in the middle!! Hit song!!

Cinema news: நம் மக்களுக்கு தமிழ் திரைப்படங்களில் மிக அழகான பாடல்களை கொடுத்த பாடலாசிரியர் வைரமுத்து என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த நிலையில் வெற்றி கொடி கட்டு படத்தில் “நான் பாடல் பாட மாட்டேன்” என கோபத்தில் கிளம்பி விட்டார். இளைஞர்கள் வெளிநாட்டு வேலையின் மீது உள்ள மோகத்தை விட்டு விட்டு, தனது சொந்த ஊரிலேயே பெரிய அளவில் பாடுபட்டால் நிச்சயம் முன்னேறி விடலாம் என்கிற ஒரு கதை அம்சத்தை கொண்ட திரைப்படம் தான்  “வெற்றி கொடி … Read more

முத்த காட்சியில் எந்த நடிகையுடன் நடிக்க ஆசை!! நடிகர் கவின் சொன்ன பதில்!!

I want to act with any actress in the kiss scene!! Actor Gavin's answer!!

cinema news:நடிகர் கவின் அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார். இதில் முக்கியமாக டாடா திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பிறகு ஸ்டார் மற்றும் பிளடி பெக்கர் படம் ஆகியவை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை மட்டும் சுமார் 5 லட்சம் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மட்டும் அல்லாமல் முன்னதாக கவின் நடித்த ஸ்டார் படம் 17 கோடி வரை … Read more

அதிமுக கட்சி செயலாளர் வெட்டிக்கொலை!!மர்ம நபரை பார்த்து அஞ்சும் மக்கள்!!

AIADMK party secretary hacked to death!! People are afraid of the mysterious person!!

சிவகங்கை: அதிமுக கிளை செயலாளர் இன்று அதிகாலை அவர் வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் அருகே நாட்டாகுடியைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு வயது சுமார் 70. இவர் அந்த பகுதியில் அதிமுக கிளைச் செயலாளராக உள்ளார். மேலும் அவர் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் எப்போதும் போல் கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் மர்ம நபர் ஒருவர் … Read more

அரசின் அதிரடி!!சைக்கிள் ஓட்டும் போது போன் பேசினால் சிறை!!

Govt action!! Jail if you talk on the phone while riding a bicycle!!

ஜப்பானில் உள்ள மக்கள் சைக்கிள் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகின்றனர். அந்த நிலையில் சைக்கிள் ஓட்டும்போது கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்தது. அதாவது கடந்த ஆண்டில் மட்டும் ஜப்பானில் சுமார் 72 ஆயிரம் சைக்கிள் விபத்துகள் பதிவாகி உள்ளன. இதை தடுக்கும் வகையில் ஜப்பான் நாட்டில் சைக்கிள் ஓட்டும் போது செல்போனில் பேசினாலோ, அல்லது இணையதளத்தைப் பயன்படுத்தினாலோ 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவது அதிக … Read more

இளைஞர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!!தொழில் தொடங்க தமிழக அரசு தரும் பணம்!!

Young people hit the jackpot!! Tamil Nadu govt money to start business!!

Tamil Nadu Government: தமிழ்நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும், அனைத்து விதமான சேவைகளும் வாய்ப்புகளும் கிடைக்கிறதோ, அதேபோல் தொழிற்துறையில் அனைவருக்கும் அனைத்து விதமான வாய்ப்புகளும், வசதிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று “கோ வொர்கிங் ஸ்பேஸ்” சேவையை அளிக்கும் முயற்சியில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு அரசு களமிறங்கியுள்ளது. நம் தமிழக முதல்வர் இன்று திறந்து வைக்கப்பட்ட முதல் “கோ வொர்கிங் ஸ்பேஸ்” வசதியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திறக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் இளைஞர்களின் திறமையை … Read more

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து!!பயணிகள் 36 பேர் பலி!!

36 passengers died in a bus overturned in a ditch!!

Uttarakhand: உத்தரகண்ட் மாநிலத்தில் பயணிகளின் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர்க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் 36 பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மனதில் பெரும் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா எல்லையில் உள்ள ராம்நகரில் குபி அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் 36 பேர் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது தான் விபத்துக்கான காரணம் என … Read more