விவாகரத்து வழக்கில் மனம் மாறிய தனுஷ்-ஐஸ்வர்யா!!போயஸ் கார்டனில் ரகசியம் மீட்டிங்!!

Dhanush-Aishwarya changed her mind in the divorce case!! Secret meeting at Boise Garden!!

Cinema news: நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மற்றும் பிரபல நடிகர் தனுஷ் இருவரும் விவாகரத்து வழக்கில் ஒரு திருப்பம் ஏற்பட்டு இருவரும் இணைந்து வாழ்வதாக பரபரப்பாக செய்தி வெளியாகி உள்ளது. கடந்த சில வருடங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்வதாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர். ஆனால் இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் தனுஷ் போயஸ் கார்டனில் தனி வீடு கட்டி குடி பெயர்ந்தார். இதனை தொடர்ந்து தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த … Read more

பள்ளியில் வாயு கசிவு!!மாணவிகள் அடுத்தடுத்து மயக்கம்!!அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

Gas leak in school!! Students faint one after another!! Parents in shock!!

Chennai: திருவெற்றியூரில் உள்ள விக்டரி பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதால் பள்ளி திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சென்னை திருவெற்றியூரில் கிராம தெரு பகுதியில் உள்ள விக்டரி என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  படித்து வருகின்றனர். அப்போது கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட … Read more

தங்கம் மற்றும் வெள்ளி விலை சமநோக்கு பார்வையில்!! இன்றைய நிலவரம்!!

Gold and silver prices are on par!! Today's situation!!

Gold Rate: சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த ஒரு மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் மக்கள் தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்த்து கொண்டுள்ளார்கள். அதை தொடர்ந்து தங்கம் சில நேரங்களில் உயர்கிறது, பிறகு சரிகிறது என்ற நிலையில் இருந்து வருகிறது. கடந்த 16 ஆம் தேதி ஒரு … Read more

தமிழக ரேஷன் கடைகளில் 26,000 வரை சம்பளம்!!விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!!

Salary up to 26,000 in Tamil Nadu Ration Shops!!This is the last date to apply!!

Tamil Nadu Government: தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3,280 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பணியிடங்களுக்கான விண்ணப்பிக்க வரும் 7ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளை பொறுத்தவரை கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படுகிறது. இந்த ரேஷன் கடைகளில் சேல்ஸ்மேன், கட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தமாக 3,280 பணியிடங்கள் உள்ளன. … Read more

பெண்களுக்கு டீலக்ஸ் பேருந்துகளில் இலவச பயணம்!! தமிழ்நாடு அரசின் அடுத்த அதிரடி!!

Free travel in deluxe buses for women!! Tamilnadu government's next action!!

Tamil Nadu Government: நம் தமிழக அரசு பெண்களின் நலத்தை கருத்தில் கொண்டு மகளிர் இலவச பேருந்து அறிமுகப்படுத்தியது. இது பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்த நிலையில் தற்போது டீலக்ஸ் பேருந்துகளை இலவசப் பேருந்து சேவைக்கு பயன்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. மகளிர் இலவச பேருந்து அறிமுகமான நிலையில் இருந்தது தற்போது வரை பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் பெண்கள், இலவசப் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் … Read more

தவெக கட்சியில் கூட்டணி வைக்க.. காய்களை நகர்த்தும் முதல் கட்சி!!

To make an alliance with Daveka party.. the first party to move the pieces!!

TVK: தமிழக வெற்றிக் கழக கட்சியில் கூட்டணி வைக்க போகும் கட்சி பாமக என கூறப்படுகிறது. இதற்கு காரணம் பாமக நிறுவனர் தனது எக்ஸ் பக்கத்தில் “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்று திடீரென்று பதிவிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் அதன் தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. இந்நிலையில் அவர் தன் கட்சியில் கூட்டணி வைக்கப் … Read more

51 வயதில் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து விபரீத முடிவு!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Aishwarya Rai's divorce at the age of 51 is tragic!! Shocked fans!!

நடிகை ஐஸ்வர்யா ராய் நேற்று அதாவது நவம்பர் 1ஆம் தேதி தனது 51வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இவருக்கு திரைத்துறையினர் என தொடங்கி, அவரது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது கணவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடைபெறவுள்ளது என பேசப்பட்டு வருகிறது. ஆனால் இவர்கள் இருவரும் தங்களின் தரப்பில் இருந்தும் இதுவரை வாய் திறக்காததால் இந்த செய்திகள் கிசுகிசுக்களாகவே உலா வருகின்றது. இந்த கிசுகிசுக்களை … Read more

நடிகர் தனுஷ் விவாகரத்து வழக்கில் விருப்பம் இருக்கா இல்லையா!! குடும்ப நல நீதிமன்றம் கடும் கேள்வி!!

Does actor Dhanush have a choice in the divorce case or not!! Family welfare court is a tough question!!

Cinema news: நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் இருவரும் ஆஜராகாததால் வழக்கின் விசாரணையை சென்னை குடும்ப நல நீதிமன்றம் வரும் நவ.2-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷ் இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். பிறகு பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர்-18 அன்று சென்னையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.   ஆனால் சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக … Read more

உலகிலேயே காஸ்ட்லியான பத்திரிக்கை இதுதான்!! தங்கம் மற்றும் வெள்ளியில் இன்விடேஷன்!!

This is the costliest magazine in the world!! Invitation in gold and silver!!

India: இந்தியாவின் கண்ணாடி நகரமான  ஃபிரோசாபாத் நகரில் முதல் முறையாக தங்கம் மற்றும் வெள்ளியால் திருமண அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் விலை ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.11 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்யாணம் என்பது நம் நாட்டில் வெகு சிறப்பாக நடைபெறும் ஒரு நிகழ்வாகும். இதில் இரு மனங்கள் ஒன்று சேர்ந்து அனைவராலும் நடத்த பெரும் நிகழ்வே திருமணம் ஆகும். திருமணத்தின் தொடக்கப் புள்ளியாக இருப்பது அதற்காக அச்சிடப்படும் அழைப்பிதழ் தான். கொண்டாட்டங்களுக்கான மன நிலையை உருவாக்குவதில் … Read more

4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!! உடலை புதைத்த மிருகம்!!கதறி அழும் பெற்றோர்!!

4-year-old girl sexually assaulted!! The animal that buried the body!! Crying parents!!

திருப்பதி வடமலை பேட்டை மண்டலம் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது பக்கத்துக்கு வீட்டில் உள்ள குழந்தையை சாக்லேட் கொடுத்து காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். திருப்பதி வடமலை பேட்டை மண்டலம் அபிகண்ட்ரிகை கிராமத்தை சேர்ந்த மூன்றரை வயதை சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் 22 வயது வாலிபர் சுஷாந்த் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த சிறுமி இறந்துவிட்டார். … Read more