எங்க அம்மா அந்த மாறி ஆட்களை நம்பி ஏமாந்துட்டாங்க!! VJ அர்ச்சனா குறித்து உண்மையை போட்டுடைத்த மகள்!!

Our mother was deceived by trusting those changelings!! VJ Archana's daughter revealed the truth!!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் அர்ச்சனா. இவர் முதன்முதலில்  சன் டிவியில் விஜேவாக பணியாற்றினார். பிறகு சின்னத்திரையில் தொகுப்பாளராக பல வருடம் பணியாற்றினார். இவர் திரைப்படத்திற்கு வர வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு. ஆனால் அதில் அவருக்கு பெரிதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் தனது முயற்சியை கைவிடாமல் மேலும் பல நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.  காமெடி டைம்-ல் பிரபலமான இவருக்கு திரையுலகில் வாய்ப்பு கிடைத்து நல்ல பெயரை பெற்றார். இவர் நடித்த டாக்டர் படத்தில் … Read more

அரசையே எதிர்க்கும் துணை முதல்வர் உதயநிதி!! அதிரடியாக போடப்பட்ட வழக்கு!!

Deputy Chief Minister Udayanidhi who opposes the government!! The case was put in action!!

தமிழக அரசாணையை மீறுகிறாரா துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்! இதற்கு கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்கிறார்கள். அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் அச்சிடப்பட்ட டீ-சர்ட் அணிந்து வருகிறார்  என கண்டனம் எழுந்துள்ளது. இதை எதிர்த்து சென்னை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு 2019-ம் ஆண்டு வெளியான தமிழக அரசாணையை சுட்டிக்காட்டும் விதமாக இருக்கிறது. அந்த அரசாணையில் ஃபார்மல் பேண்ட் – ஷர்ட் அல்லது தமிழக பாரம்பரிய உடைகளை   அணிய வேண்டும் … Read more

என்னை நீ மட்டும் அண்ணா என்று கூப்பிட வேண்டாம்!! சாய் பல்லவிக்கு சிவகார்த்திகேயன் போட்ட கண்டிஷன்!!

Don't just call me bro!! To Sai Pallavi Condition put by Sivakarthikeyan!!

சிவகார்த்திகேயன்  சாய் பல்லவியிடம் தன்னை  அண்ணா என கூப்பிட வேண்டாம் என பல ஊடகங்களில் மீம்ஸ் மூலம் பரவி வர காரணம் இதுதானா! அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்ததற்கு  இது தான் காரணமா! அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி  மற்றும்  ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.  அப்பொழுது சிவகார்த்திகேயன்   ஒவ்வொரு நடிகை மற்றும்  நடிகர்கள் என  ஹைலைட் செய்து நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது சிவகார்த்திகேயன் … Read more

தமிழ்த்தாய் வாழ்த்தில் “திராவிடம்” சொல் திட்டம் போட்டு விடப்பட்டதா?? ஆளுநர் மாளிகை கொடுக்கும் விளக்கம்!!

Controversy arose because Tamil Nadu Governor RN Ravi did not sing the word "Dravid". What is the reason for this?

சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாத   கொண்டாட்டங்களையொட்டி பல்வேறு போட்டிகள் நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து இந்தி தின விழா அன்று (18.10.2024) இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எழுந்த சர்ச்சையில் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்த நிகழ்ச்சி நடைபெற கூடாது என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை என பேசினார். அப்பொழுது … Read more

இனி நாய்களும் ரயிலில் பயணம் செய்யலாம்!! மக்கள் மத்தியில் வரவேற்பு!!

Dogs can no longer travel by train!! Welcome among the people!!

பெரும்பாலும்  மக்கள்  வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது வழக்கமாக வைத்துள்ளார்கள். ஏனென்றால் இந்த மோசமான காலகட்டத்தில் யாரை நம்புவது என்று கூட தெரியவில்லை. ஐந்தறிவு  ஜீவன் நாய்க்கு உள்ள நன்றி கூட  ஆறறிவு உள்ள மனித பிறவிக்கு இல்லை. நம் முன்னோர்கள் “நாய்களுக்கு ஒரு வேலை உணவு போடு” அது காலத்துக்கும் நன்றி உடன் இருக்கும் என்று சொல்வார்கள். இந்த அன்பான செல்லப்பிராணிகளை மக்கள் பல்வேறு காரணமாக வெளியூர்களுக்கு செல்லும் போது பிரிய மனமில்லாமல் கூடவே அழைத்து செல்ல வேண்டும் என்று … Read more

இனி செல்போன் தேவையில்லை.. கனவு மூலமே காதலியுடன் பேசலாம்!! வந்தது புதிய கண்டுபிடிப்பு!!

You don't need a cell phone anymore.. You can talk to your girlfriend through dreams!! A new discovery has arrived!!

கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட (STARTUP) நிறுவனம் REM space- மூலம், காதலர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  அதாவது தூக்கத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர்  பேசிக் கொள்ளலாம் என ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இந்த தகவல் “கனவிலும் நினைக்கல” என்ற பாடல் வரி போன்று உள்ளது. இது காதலர்  மத்தியில் பெரும் ஆர்வத்தை காட்டி உள்ளது. மேலும் இது போன்ற பல சாதனைகள் செய்வது மனித குலத்திற்கு பெருமை சேர்க்கிறது என ஆராய்ச்சியாளர்கள் பெருமிதம் அடைகிறார்கள். இந்த ஆய்வுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என தேர்வு … Read more

Karuppu kavuni rice benefits in tamil : கருப்பு கவுனி அரிசி நன்மைகள்!

Karuppu kavuni rice benefits in tamil

கருப்பு கவுனி அரிசி – Black rice Benefits in Tamil கருப்பு கவுனி அரிசி ஒரு காலத்தில் அரசர்களும் அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இது அதிக மருத்துவ குணம் நிறைந்த அரிசியாக இருந்ததால் அரசர்கள் மட்டும் பயன்படுத்தி வந்தனர். இந்த அரிசியின் மருத்துவத்தை அறிந்ததால் சாமானிய மக்களும்  அரிசியை உண்பதற்கு ஆரம்பித்ததால். இந்த  அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இந்த கருப்பு கவுனி அரிசியினை தடை செய்தார்கள். இதனால் இது தடை செய்யப்பட்ட அரிசி … Read more

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! ஓட்டுநர் இல்லாமலே இயங்கும் புதிய மெட்ரோ ரயில்!

Good news for the people of Chennai! A new metro train that runs without a driver!

METRO RAIL SERVICE: 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவைடைய இருக்கும் பணிகளில் மெட்ரோ ரயில் சேவையும் ஒன்று. புதிதாகக் கொண்டுவரவுள்ள மெட்ரோ ரயிலில் ஓட்டுநர் இல்லாமலே வாகனம் இயங்கும். இந்த சேவையானது தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் விரைவில் துவங்கப்பட உள்ளது. ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளபடி முழு வீச்சில் ஓட்டுநர் அற்ற மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றது. இந்த வகையான மெட்ரோ ரயில்களில் பயணிகள் தங்களுடைய கணினி மற்றும் கைபேசிகளுக்கு சார்ஜ் … Read more

அனைத்து வீடுகளிலும் பைப் வழியாகவே எரிவாயு! இனி சிலிண்டர் தேவையில்லை!!

No more cylinders! All houses are supplied with piped gas!

PNG: இனி சிலிண்டர் பயன்பாட்டிற்குப் பதிலாக பிஎன்ஜி எனப்படும் பைப் வழியாக வீடுகளில் உள்ள அடுப்புகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டமானது கூடிய விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. தொழில்நுட்பங்கள் பெருகிக்கொண்டே வரும் இக்காலத்தில் சிலிண்டரில் எரிவாயு வழங்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து தற்போது பிஎன்ஜி எனப்படும் பைப் வழியாக இயற்கை எரிவாயுவானது விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த பிஎன்ஜி இணைப்பினைப் பெற்ற பின்பு, அதற்காக பொருத்தப்பட்ட மீட்டரின் அடிப்படையிலே கட்டணம் செலுத்த நேரிடும். இந்த இணைப்பின் மூலம் எரிவாயு பெறுவதற்கு … Read more

Private Schools: இனி முன் அனுமதி பெற்ற பிறகுதான் இது நடத்த வேண்டும் ! தனியார் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

Now this should be done only after prior approval! A broad action order for private schools!

NCC CAMP: கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நிகழ்ந்த கொடூரத்தை அடுத்து தனியார் பள்ளிகளுக்கு முக்கியமான சில விதிமுறைகளை தனியார் பள்ளிகள் இயக்குநரகம் விதித்துள்ளது. என்சிசி முகாம் என்ற பேரில் போலியான பயிற்சி முகாமினை கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்துள்ளது. சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியாக இருந்த சிவராமன் அந்த முகாமினை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தை அடுத்து தற்போது பல்வேறுபட்ட புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாணவிகளின் நலன் … Read more