தீயாக பரவும் குரங்கு அம்மை நோய்!! இந்த அறிகுறிகள் உடம்பில் தோன்றினால் எச்சரிக்கை!!

Are you experiencing these symptoms? A new outbreak of monkey measles!!

  தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்கள் குரங்கு அம்மை என்னும் புதிய வகை நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த தொற்றால் ஆப்பிரிக்க நாட்டு மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது நிறைய நாடுகளில் பரவி மக்களைத் துன்புறுத்தி வருகிறது. ஐநூற்று இருபத்து நான்கு பேரை இத்தொற்று உயிரிழக்கச் செய்துள்ளது. மேலும் பதினேழாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த குரங்கு அம்மை நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பத்தில் ஒருவர் என்ற ரீதியில் இந்த தொற்றினால் பாதிப்படைந்த பின் … Read more

இவர்களுக்கு மட்டும் இலவச தையல் இயந்திரம்.. அரசின் மாஸ் அறிவிப்பு!! உடனே அப்பளை பண்ணுங்க!!

District Collector's stunning announcement! Program for providing sewing machine for differently abled!!

நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கென தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் தென் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. தென் சென்னை பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு புதியதாக மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்  பெறுவதற்கு 19.08.2024 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க இருப்பவர்கள் குறிப்பிட்ட சில ஆவணங்களையும் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரரின் வயது 18 இலிருந்து 60 வரையிருக்க வேண்டும். ஏற்கனவே தையல் பயிற்சி கற்றிருப்பதற்கான சான்றிதழ்,  UDID அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கென கொடுக்கப்பட்ட … Read more

ஆளில்லா மின்பயன்பாடு கணக்கு எடுப்பு! இனி தாழ்வழுத்த பிரிவிலும் ஸ்மார்ட் மீட்டர்!!

Unmanned Electricity Billing! Now smart meter in low voltage section!!

பல்வேறு வகையான தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே வரும் இக்கால கட்டத்தில் மின் வாரியத்தின் சார்பாக ஆளில்லா மின்பயன்பாடு கணக்கெடுப்பு செயலுக்கு புதிய தானியங்கி மீட்டர்கள் கொண்டுவரப்பட்டன. மின்வாரியமானது அதற்கான 4ஜி அலைவரிசையில் செயல்படும் சிம்கார்டிற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டு வருகிறது. அத்தகைய சிம்கார்டுகளானது அலுவலக சர்வரில் சேர்க்கப்படும். ஸ்மார்ட் மீட்டர் மூலமாக மின்வாரிய அதிகாரிகளின் விளக்கியுள்ளபடி  நுகர்வோருக்கு மாதந்தோறும் ஆளில்லா மின்பயன்பாடு கணக்கெடுப்பு மென்பொருள் அடிப்படையில் கட்டணம் அந்தந்த தேதிகளில் தெரிவிக்கப்படும். ஏற்கனவே 11000 ஸ்மார்ட் மீட்டர்கள் உயரழுத்த பிரிவில் … Read more

புதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு இனிய செய்தி! நாளைக்கே மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.1000!!

Good news for new ration card applicants! Rs.1000 in daughter's bank account tomorrow!!

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக ரேசன் அட்டை வழங்கும் பணிகள் கூடிய விரைவில் நிறைவு செய்யப்படும். இதுநாள் வரையிலும் புதிய குடும்ப அட்டை வேண்டுமென்று 2.8 லட்சம் பேர் விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் ஒவ்வொரு நாளும் புதிய குடும்ப அட்டைகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்களவைத் தேர்தல் நடைபெற்று வந்த காரணத்தினால்தான் புதிய ரேசன் கார்டு வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி … Read more

இப்படி செய்தால் உங்களின் பெயர் நீக்கப்படும்! ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு புதிய எச்சரிக்கை!!

If you're not careful, your name will be deleted! New Warning for Ration Card Holders!!

தமிழ்நாட்டில் சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளின் மூலமாக பொது விநியோக திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறார்கள். இந்நிலையில் புதிய ரேஷன் அட்டைகள் தற்போது மேலும் 2.8 குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட உள்ளது. இதன் மூலம் இலவச அரிசியும் சலுகை விலையில் இதர பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசானது குடும்ப அட்டை தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளையும் சரி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. … Read more

மத்திய அரசின் மகத்தான திட்டம்! இனி ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய்!!

Central government's grand scheme! A thousand rupees in the bank account every month from now on!!

பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ள தொழிலாளர்களுக்கென்றே மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இ- ஷ்ரம் என்ற திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட 12  இலக்க எண்கள் கொண்ட லேபர் அட்டையின் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை பெற முடியும். மேலும் இத்திட்டத்தின்மூலம் பல்வேறு வகையான நலத் திட்டங்களைப் பெற முடியும். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இ-ஷ்ரம் திட்டத்தில் பதிவு செய்ய விரும்புபவர்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். பதிவு செய்பவர்களது வயது, தொழில், … Read more

தனுஷை சுட்டிக்காட்டி பேசிய சிவகார்த்திகேயன்.. ஒரு போதும் இந்த வேலையை நான் செய்யமாட்டேன்!!

Sivakarthikeyan pointed at Dhanush.. I will never do this job!!

  சூரி அவர்களைக்  கதாநாயகனாகக் கொண்டு பி.எஸ். வினோத் அவர்களால் இயக்கப்பட்டு விரைவில் திரைக்கு வர இருக்கும் கொட்டுக்காளி படத்தின் டிரைலர் விழாவானது சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அவர்கள் பேசும்போது பிரபல நடிகர் ஒருவர் மறைமுகமாகத் தாக்கப்பட்டதாக நெட்டிசன்களிடையே தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகர், தயாரிப்பாளர் போன்ற பன்முகம் கொண்ட சிவகார்த்திகேயன் அவர்கள் இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் அவர்களுடனான அறிமுகத்தைப்பற்றி கூறியுள்ளார். தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் … Read more

இனி இத்தனை நாட்களுக்கு தான் பள்ளி செயல்படும்!! விடுமுறை குறித்து மாஸ் அறிவிப்பு!!

A sudden change in the increase of school working days, the request of the teachers union!

அதிகப்படியான வெப்பம் மற்றும் தேர்தல் முடிவுகள் ஆகியவற்றின் காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் சற்று தாமதமாக திறக்கப்பட்டது. அதாவது வழக்கமாக ஜூன் மாதம் ஒன்றாம் நாள் கோடை விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வந்த நிலையில் 2024 – 2025 ஆம் வருடத்திற்கான கல்வியாண்டு ஜூன் மாதம் பத்தாம் நாள் முதல் வேலை நாளாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்த தாமதத்தினை சரி செய்யும் விதமாகவே இந்த கல்வியாண்டிற்கான வேலைநாள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டது. எனவே சனிக்கிழமைகளிலும் கூட … Read more

மதுபான கடை வேண்டும்.. களத்தில் இறங்கி போராடிய பெண்கள்!!

The opposite news in Dharmapuri! Women's protest for a liquor store!!

  தமிழ்நாட்டில் சுமார் நாலாயிரத்து எண்ணூற்று இருபத்து ஒன்பது மதுபானக் கடைக்கள் இயக்கமடைந்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் சராசரியாக நூற்று ஐம்பது கோடி ரூபாய் என்ற ரீதியில் ஒரு ஆண்டில் ரூபாய் நாற்பத்து ஐந்தாயிரம் கோடி மதிப்பிலான வருமானத்தைத் தருவது குறிப்பிடத் தக்கது. வழக்கமாக டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி நடந்துவரும் போராட்டங்களுக்கு மத்தியில் தற்போது புதியதாக தங்கள் பகுதியில் புதியதாக ஒரு மதுபானக் கடையை அமைக்க நடந்துள்ள போராட்டம் ஆச்சரியத்திற்கு உரியது. அதுவும் பெண்களே இப்போரட்டத்தினை … Read more

பெண் கைதிகளுக்கான திறந்த வெளி சிறை! உயர்நீதி மன்றத்தின் உன்னதமான உத்தரவு!!

Open air prison for women prisoners! An excellent order of the High Court!!

பெண் கைதிகளுக்கான திறந்த வெளி சிறை! உயர்நீதி மன்றத்தின் உன்னதமான உத்தரவு!! திறந்த வெளி சிறையில் கைதிகள் நன்னடத்தை மற்றும் ஒழுக்கமாக இருப்பின் அனுமதிக்கப்படுவர். அங்குள்ள கைதிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதன் மூலம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டப் பிறகும் ஒரு இனிய வருங்காலத்தை ஏற்படுத்திகொள்ள முடியும். இந்த திறந்த வெளி சிறையானது அங்கு வசிக்கும் கைதிகளின் மனது அடிப்படையில் ஒரு சரியான மாறுதலுக்கு வழி வகுக்கும். ஏற்கனவே ஆண் கைதிகளுக்கு மட்டும் திறந்த வெளி சிறை அமைந்திருப்பதை அடுத்து … Read more