தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

Orange alert for these districts in Tamil Nadu!! Meteorological Center Alert!!

சென்னை வானிலை ஆய்வு மையம்: குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் கேரளா கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை … Read more

முருகனை தரிசிக்க சென்ற பெண்களுக்கு நேர்ந்த சோகம்!! திருச்செந்தூரில் அதிர்ச்சி!!

Tragedy befell the women who went to visit Murugan!! Shock in Tiruchendur!!

Thiruchendur: திருச்செந்தூர் சுவாமி சுப்பிரமணிய கோவிலில் முருகனை தரிசிக்க சென்ற பெண்கள், கடலில் குளிக்க சென்றபோது ராட்சத அலைகள் ஏற்பட்டு 2 பேரின் கால் எலும்புகள் முறிந்தது. திருச்செந்தூர் கோவிலுக்கு தினமும் ஆயிரம் கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஏனெனில் ஆறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்துள்ள கோவில் திருச்செந்தூர் கோவில் தான். இது சூரபத்மனை முருகன் வதம் செய்த தலம் ஆகும். சண்முகர் வடிவில் முருகன் அருள் பாலிக்கும் தலம் ஆகும். இந்த நிலையில் இன்று காலையில் … Read more

தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகன்!! விசாரணையில் அதிர்ச்சி!!

The bridegroom ran while tying the thali!! Shocked in the investigation!!

வேலூர்:வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டாவில் அமைந்திருக்கும் கோவிலில் திருமணத்திற்கு சில மணி நேரம் முன்பு போனை “சுவிட்ச் ஆஃப்” செய்துவிட்டு மணமகன் ஓடியது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நேற்று நவம்பர் 20 ஆம் தேதி திருமணம் நடைபெற பள்ளிகொண்டாவில் உள்ள ரங்கநாதர் கோவிலில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உறவினர்கள் … Read more

அதானி மற்றும் அவரது மருமகன்களுக்கு பிடிவாரண்ட்!! நியூயார்க் நீதிமன்றம் அதிரடி!!

Adani and his sons-in-law warrant!! New York court in action!!

அதானி மற்றும் அவரது மருமகன்கள் ஏழு பேரும் சேர்ந்து இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு  லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர்களை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஊழல் வழக்கில் அதானி மற்றும் அவரது மருமகன்கள் மீது நியார்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கெளதம் அதானி மற்றும் அவரது மருமகன்கள் சாகர் அதானி, வினீத் அதானி, ரஞ்சித் குப்தா, சௌரவ் அகர்வால் … Read more

மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ் சைந்தவி!! ரசிகர்கள் மகிழ்ச்சி!!

GV Prakash Chaindavi to reunite!! Fans rejoice!!

cinema:திரை துறையில் விவாகரத்து பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இது பெரிய இடியாக உள்ளது. இந்த விவாகரத்து வரிசையில் தனுஷ்-ஐஸ்வர்யா, ஜெயம் ரவி- ஆர்த்தி, ஏ.ஆர்.ரகுமான்- சாய்ரா பானு, டி.இமான்-மோனிகா, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி ஆகியோர். இதில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தார்கள். பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2020-ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அந்த குழந்தையின் பெயர் … Read more

தனுஷ் ஐஸ்வர்யா விவகாரத்தில் பிரிவது உறுதி!! குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்தது என்ன!!

Dhanush is sure to break up over Aishwarya's issue!! What happened in the family welfare court!!

Cinema: நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷ் அவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். பிறகு கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர்-18 அன்று சென்னையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் கடந்த 2022-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்தது. அதனை தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து … Read more

தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்லும் தங்கம் விலை!! அதிர்ச்சியில் மக்கள்!!

Gold price continues to rise!! People in shock!!

Gold News: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. மேலும் கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூ.1,680 உயர்ந்துள்ளது. தங்கத்தின் மீதான காதல் எந்த நிலையிலும் மக்களுக்கு மாறவே மாறாது. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றாலும் அதை எப்படி வாங்குவது பற்றியே கவலையில் இருப்பார்கள். தங்கமும், வீட்டு நிலமும் வாங்கி போட்டால் எப்போதும் அதன் மதிப்பு அதிகம் என கூறுவார்கள். … Read more

தனுஷ் ஒரு சைகோ..10 நாளில் நயன்தாராவின் அந்தரங்க வீடியோ வெளிவரும்!!சுசித்ராவின் சர்ச்சை பேச்சு!!

Dhanush is a psycho..In 10 days Nayanthara's private video will be out!!Sushitra's controversial speech!!

Cinema: சினிமா துறையில் பலராலும் பேசப்பட்டு வருவது தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனைகள் தான். ஏனெனில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சம்பந்தப்பட்ட ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் உள்ள எந்த ஒரு காட்சியும் இருக்க கூடாது என தயாரிப்பாளர் தனுஷ் உறுதியாக இருந்தார். அதனால் அவர் அந்த படத்தை வெளியிட ரூ.10  கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது பெரும் அதிர்ச்சி அடைந்தேன் என நயன்தாரா தெரிவித்திருந்தார். அந்த வெறும் 3 செகண்ட் வீடியோ … Read more

சோபிதாவுக்கு நாக சைதன்யா இரண்டாவது காதல்!! அவரின் முன்னாள் காதலர் இவர் தான் !!

சோபிதாவுக்கு நாக சைதன்யா இரண்டாவது காதல்!! அவரின் முன்னாள் காதலர் இவர் தான் !!

சினிமா: நாக சைதன்யா, சமந்தா இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றவர்கள். அவர்கள் முதன் முதலில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தை ரீ மேக்கில் தெலுங்கு மொழியில் எடுத்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பிறகு அவர்களது திருமணத்திற்கு வீட்டில் உள்ள பெற்றோர்கள் எதிர்த்தாலும் அதை தாண்டி அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். பிறகு சில வருடங்கள் கழித்து அவர்கள் விவாகரத்து வேண்டும் என அறிவித்தார்கள். சமந்தா- நாக சைதன்யா விவாகரத்துக்கு … Read more

ஆஹா என்ன நடக்குது!! ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்தை தொடர்ந்து அவரின் கிட்டார்ஸ்டும் விவாகரத்து கோரியுள்ளார்!!

Wow what's going on!! Following AR Raghuman's divorce, his guitarist also filed for divorce!!

ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ர பானுவிற்கு திருமணம் ஆகி கிட்டத்தட்ட சுமார் 29 ஆண்டுகள் சிறப்பான திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். ஏ.ஆர்.ரகுமான் பல மேடைகளில் தங்களின் காதலை பற்றி அழகாக கூறியிருந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளன. இதில் மூத்த மகளுக்கு திருமணம் நடந்து முடிந்தது என கூறப்படுகிறது. இளைய மகன் ஏ.ஆர்.அமீன் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருக்கிறார். இந்த நிலையில் அவர்கள் விவாகரத்து செய்ய போவதாக வந்த செய்தி உலக அளவில் … Read more