தந்தை மகன் மட்டுமில்லை அவரது உறவுகாரன் மூவரும் சேர்ந்து என்னை கற்பழித்தார்கள்! பாடகி பகீர்!

தந்தை மகன் மட்டுமில்லை அவரது உறவுகாரன் மூவரும் சேர்ந்து என்னை கற்பழித்தார்கள்! பாடகி பகீர்!

டெல்லியில் 25 வயது பாடகியை MLA ஒருவரும் அவரது மகன் மற்றும் உறவினர் தொடர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்து பெரிய அதிர்வலயை ஏற்படுத்தி உள்ளது.   நிஷாத் கட்சியைச் சேர்ந்தவர் MLA தான் இவர் விஜய் மிஸ்ரா. இவர் மீதுதான் 25 வயது பாடகி பகீர் குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். விஜய் மிஸ்ரா இப்பொழுது நில ஆக்கிரமிப்பு விவாகரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் இவர் தைரியத்தை வரவழைத்து கொண்டு போலீசில் உண்மையை … Read more

சேலம்: ஓமலூர் அருகே கட்டையால் ஓங்கி பெண்ணை அடித்து கொலை!

சேலம்: ஓமலூர் அருகே கட்டையால் ஓங்கி பெண்ணை அடித்து கொலை!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இரண்டு குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலத்தகராரு காரணமாக 55 வயது உடைய பெண்ணை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காடையாம்பட்டி தாலுகா கோட்டைமேடு என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் சென்னிமலை – மல்லியம்மாள் என்ற தம்பதிகள். இவர்கள் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். அதே பகுதியில் அவர்கள் நிலத்திற்கு அருகே, பக்கத்து வீட்டில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவரின் விவசாய நிலம் உள்ளது. பல ஆண்டுகளாக இரு குடும்பத்தாருக்கும் நில பிரச்சினை … Read more

துளசியுடன் இதை கலந்து குடித்தால் சகல நோய்களும் தீரும்! படிக்க மறந்துவிடாதீர்கள்!

துளசியுடன் இதை கலந்து குடித்தால் சகல நோய்களும் தீரும்! படிக்க மறந்துவிடாதீர்கள்!

துளசியுடன் பால் கலந்து குடிக்கும் பொழுது உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது. முதலில் துளசி பால் எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளலாம். 1. ஒரு கைப்பிடி அளவு துளசியைச் எடுத்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். 2. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். 3. பின் அதில் துளசி இலைகளைப் போட்டு மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும். 4. அடுப்பை அணைத்துவிட்டு பாலை வடிகட்டி … Read more

மூலநோயை வெளியே சொல்லாமல் அவமான படுகிறீர்களா? இதோ மூலத்தை நீக்கக் கூடிய அற்புதமான இயற்கை வைத்தியம்!

மூலநோயை வெளியே சொல்லாமல் அவமான படுகிறீர்களா? இதோ மூலத்தை நீக்கக் கூடிய அற்புதமான இயற்கை வைத்தியம்!

சிலருக்கு மூலம் இருக்கும் ஆனால் அதை வெளியே சொல்ல தயங்குவார்கள். உள்மூலம் வெளிமூலம் என இரண்டு வகை உண்டு. அனைத்து விதமான மூல நோய்களும் குணமாகும் அருமருந்து ஒன்று பார்க்கவிருக்கிறோம். தேவையான பொருட்கள்: 1. ஓமம் 200 கிராம் 2. வாய்விளங்கம் 100 கிராம் 3. அதிமதுரம்100 கிராம் 4. இந்துப்பு 100 கிராம் 5. நிலாவரை கால் கிலோ 6. கடுக்காய் கால்கிலோ 7. ரோஜா பூக்கள் கால் கிலோ 8. தேன் அரை லிட்டர். … Read more

இந்த ராசிக்கு இன்று மருத்துவ செலவு ஏற்படும்! இன்றைய ராசி பலன் 19-10-2020 Today Rasi Palan 19-10-2020

இந்த ராசிக்கு இன்று மருத்துவ செலவு ஏற்படும்! இன்றைய ராசி பலன் 19-10-2020 Today Rasi Palan 19-10-2020

இன்றைய ராசி பலன்- 19-10-2020 நாள் :  19-10-2020 தமிழ் மாதம்: ஐப்பசி 03, திங்கட்கிழமை நல்ல நேரம்: காலை 6.15 மணி முதல் 7 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: காலை   7.30 முதல் 9.00 வரை எம கண்டம்: பகல் 10.30 முதல் 12.00 வரை குளிகன்: மதியம் 1.30 முதல் 3.00 வரை திதி: திரிதியை திதி பகல் 02.08 வரை பின்பு … Read more

ஏண்டா? போனா போகுதுன்னு வளர்த்தா உனக்கு சொத்து கேக்குதா? வளர்ப்பு மகனுக்கு நேர்ந்த கதி!

ஏண்டா? போனா போகுதுன்னு வளர்த்தா உனக்கு சொத்து கேக்குதா? வளர்ப்பு மகனுக்கு நேர்ந்த கதி!

திருநங்கை ஆசை ஆசையாக வளர்த்த வளர்ப்பு மகனின் 30 லட்ச சொத்தை அபகரிப்பதற்காக வளர்ப்பு மகனையே துன்புறுத்திய திருநங்கையின் கணவர் செய்த செயல் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ஸ்டேட் பேங் காலனி அருகே உள்ள கார்காண தெருவை சேர்ந்தவர் கண்ணகி. இவர் ஒரு திருநங்கை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் லைன்மேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் முபாரக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கண்ணகி ராகுல் என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இவன் 9 … Read more

இருவரும் நிர்வாணமாக பேசலாம் வா? என அழைப்பு விடுத்த பெண்! கடைசியில்?

இருவரும் நிர்வாணமாக பேசலாம் வா? என அழைப்பு விடுத்த பெண்! கடைசியில்?

ஆன்லைன் வீடியோ கால் மூலம் ஆண்களை மயக்கி வீடியோ கால் வரசெய்து பணபறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரு பெரிய நிறுவனத்தில் ஒரு நிர்வாகி பணிபுரிந்து வந்துள்ளார். அவர் ‘வூ ஆன்லைன் டேட்டிங் ஆப்’பில் பதிவு செய்துள்ளார். அந்த டேடிங் ஆப் மூலம் ஒரு பெண் ஒருவர் பழக்கமாகி இருவரும் நெருங்கி பேசி வந்துள்ளனர். அந்த பெண் அவருடன் அடிக்கடி வீடியோ காலில் சந்தித்து ஆபாசமாக பேசி வந்துள்ளனர். அப்படி ஒருநாள் அந்த … Read more

Degree போதுமாம்! Kotak Mahindra Bank-ல் வேலை!

Degree போதுமாம்! Kotak Mahindra Bank-ல் வேலை!

Kotak Mahindra Bank branch Manager பணிக்கான காலிபணியிடங்களை அறிவித்துள்ளது. நிறுவனம்: Kotak Mahindra Bank பணியின் பெயர்: Branch Manager தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor Degree பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள். மேலும் MBA / CA / CAIB ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம். அதிகாரபூர்வமான அறிவிப்பு: https://hcbt.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX/job/1797/?location=Andhra+Pradesh%252C+India&locationId=300000001812037&locationLevel=state&mode=location ஆன்லைன் லிங்க்:  https://hcbt.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX/job/1797/apply/email?location=Andhra+Pradesh%252C+India&locationId=300000001812037&locationLevel=state&mode=location

அடேங்கப்பா!!  மாதுளை இலைக்கு இவ்வளவு மருத்துவ பயன்களா?

மாதுளை இலையின் பயன்கள்

அடேங்கப்பா!!  மாதுளை இலைக்கு இவ்வளவு மருத்துவ பயன்களா? மாதுளை பழத்தை சாப்பிட்டு இருப்பீர்கள்! அதில் எத்தனை மருத்துவ பயன்கள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மாதுளை இலைகள் மருத்துவ பயன்கள் என்னென்ன இருக்கின்றது என்பதை பற்றி தெரியுமா? இதோ உங்களுக்காக தான் இந்த பதிவு! உங்களுக்கு காது வலி இருந்தால் மாதுளை இலைகளை கடுகுடன் சேர்த்து அரைத்து அதன் சாற்றை காதில் விட காது வலி மாயமாய் பறந்து போகும். வயிற்று சம்பந்தமான நோய்களுக்கு மாதுளை … Read more

போர்வை வேண்டுமென வர சொல்லி இப்படி நிர்வாணமாக படம் பிடிக்கிறிங்களே! பெண்ணுடன் நிர்வாண புகைப்படம்!

போர்வை வேண்டுமென வர சொல்லி இப்படி நிர்வாணமாக படம் பிடிக்கிறிங்களே! பெண்ணுடன் நிர்வாண புகைப்படம்!

போர்வை வேண்டும் என பெண் ஒருவர் வர சொல்லி நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி 3 லட்சம் பணம் கேட்ட திருட்டு கும்பல். இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் என்ற பகுதியில் வசித்து வருபவர் நாட்ராயன் வயது 56. இவர் சொந்தமாக விசைத்தறி வைத்து போர்வை உற்பத்தி செய்து வருகிறார். இந்நிலையில் இவரது செல்போனிற்கு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பெண் ஒருவர் பேசியுள்ளார். தன் பெயர் … Read more